புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் நட்பு கொண்டாடும் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் யார் என்பது குறித்த அறிக்கையை உளவுத்துறை தயாரித்து வருகிறது. தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வளாகத்தில், "அதிகார மையமாக' செயல்பட்டு வந்த சசிகலா உள்ளிட்ட 14 பேர், முதல்வருக்கே குழி பறித்த சம்பவம் வெளியானதால், அவரின் நட்பு வட்டத்தை விட்டு வெளியேற்றியதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி, நேற்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடன் பிறவா சகோதரி என்று வர்ணிக்கப்பட்ட சசிகலா, அவரது சொந்த பந்தங்கள் என அனைவருமே, ஒவ்வொரு இடத்திலும் தங்கள் அதிகாரக்கரத்தை நீட்டியதால், கோடி கோடியாக கொட்டி குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிமையாக்கிய அவலம்: அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என தங்களுக்கு பிடித்தமானவர்களை, உயரிய பதவிக்கு கொண்டு வருவதில் மன்னார்குடி கும்பல் மிகுந்த ஆர்வம் காட்டியது. இதில், சில நல்ல அதிகாரிகளுக்கு தி.மு.க., முத்திரை, அ.தி.மு.க., எதிர்ப்பு முத்திரை குத்தப்பட்ட சம்பவமும் நடந்தது. முக்கிய பதவியில் இருக்கும் சில அதிகாரிகள், சுத்தமானவர்களாக இருந்தாலும், இவர்கள் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியாமல், சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். இந்த விஷயத்தை முதல்வரிடம் கூறினால், எப்படி எடுத்து கொள்வாரோ என்று பயந்த, அந்த அதிகாரிகள் கால நேரம் வரும் வரை காத்திருந்து, தற்போது உண்மை நிலவரத்தை முதல்வருக்கு அறிக்கையாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரிகள் இருவரை சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மீண்டும் சென்னையில், "போஸ்டிங்' வாங்கி தருவதாக கூறி, சில கோடிகளை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவரமும் தற்போது கார்டன் கதவுகளை தட்டி உள்ளது.
ஊனமான உளவுத் துறை: இது தவிர, ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, தமிழகத்தில் நடந்த அதிகாரிகள் மாற்றப்பட்டதன் பின்னணிகள் குறித்தும் தற்போது, உளவுப் பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். உளவு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டு, அதன்பின் டி.ஐ.ஜி.,யான பொன் மாணிக்கவேல் உளவுப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் மூலம், தங்கள் செல்வாக்கை சசிகலா கும்பல் நிறைவேற்றி உள்ளனர். பொன் மாணிக்கவேலை பொறுத்தவரை, முதல்வருக்கு அனுப்பும் அறிக்கையை தன் அலுவலக உதவியாளர் தயாரித்தாலும், அவரை அனுப்பிவிட்டு, பின் தானே அதில் மாற்றம் செய்து தயாரித்து அனுப்புவார். இதனால், முதல்வருக்கு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விடிவு பிறந்தது எப்படி: இதற்கு இடையில், முதல்வர் அளித்த முக்கியமான பணியில் சிறிது பிரச்னை ஏற்பட்டதாலும், சரியான தகவல்களை சொல்லவில்லை என்பதாலும் பொன் மாணிக்கவேல் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அதன்பின், ஏற்கனவே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உளவுப்பிரிவு எஸ்.பி.,யாக இருந்ததாமரைக்கண்ணன், தற்போது உளவுப் பிரிவு ஐ.ஜி.,யாக உள்ளார். இவரது நியமனம், நேரடியாக டி.ஜி.பி., ராமானுஜம் பரிந்துரையின் பேரில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்பே அதிரடி துவங்கியுள்ளது. சசிகலா குடும்பத்தினரின் அட்டகாசங்களை தாங்க முடியாத பல அதிகாரிகள் டி.ஜி.பி.,யிடம் முறையிட்டு, அது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் தான் சசிகலா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அடிமை அதிகாரிகள் கணக்கெடுப்பு: இந்நிலையில், தற்போது சசிகலா ஆதரவு அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.
உளவுத் துறையில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரி, தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் கமிஷனர், சென்னையில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட துணை கமிஷனர் ஆகியோர் இதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றனர். இவர்கள் நியமனத்தின் போது, பின்புலமாக இருந்து பதவி பெற்றுத் தந்தவர்கள் யார் என்பதும் தற்போது தோண்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி, தனக்கு வழங்கப்பட்ட பணியை விட்டுவிட்டு, மன்னார்குடியே கதியென்று கிடந்துள்ளார். இதனால் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். இவர், ராவணனிடம் தனக்கு மீண்டும் உரிய பதவி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், அவருக்கு தேவையானவற்றையும் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் அதிரடியாக இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் போயஸ் கார்டன் வளாகத்தில் வெளியேற்ற நடவடிக்கை துவங்கும் போது, குற்றச் சம்பவங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், ""எங்கம்மா இல்லையென்றால் இந்தம்மா எப்படி ஆட்சி நடத்த முடியும்,'' என கொக்கரித்தாராம். இதுகுறித்த தகவலும் தற்போது கார்டனில் வரிசையில் காத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் திரட்டப்படும் தகவல்கள் அடிப்படையில், புத்துயிர் பாய்ச்ச போலீஸ் துறை தயாராகி வருகிறது.
தினமலர்
தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் நட்பு கொண்டாடும் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் யார் என்பது குறித்த அறிக்கையை உளவுத்துறை தயாரித்து வருகிறது. தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வளாகத்தில், "அதிகார மையமாக' செயல்பட்டு வந்த சசிகலா உள்ளிட்ட 14 பேர், முதல்வருக்கே குழி பறித்த சம்பவம் வெளியானதால், அவரின் நட்பு வட்டத்தை விட்டு வெளியேற்றியதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி, நேற்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடன் பிறவா சகோதரி என்று வர்ணிக்கப்பட்ட சசிகலா, அவரது சொந்த பந்தங்கள் என அனைவருமே, ஒவ்வொரு இடத்திலும் தங்கள் அதிகாரக்கரத்தை நீட்டியதால், கோடி கோடியாக கொட்டி குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிமையாக்கிய அவலம்: அரசு நிர்வாகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என தங்களுக்கு பிடித்தமானவர்களை, உயரிய பதவிக்கு கொண்டு வருவதில் மன்னார்குடி கும்பல் மிகுந்த ஆர்வம் காட்டியது. இதில், சில நல்ல அதிகாரிகளுக்கு தி.மு.க., முத்திரை, அ.தி.மு.க., எதிர்ப்பு முத்திரை குத்தப்பட்ட சம்பவமும் நடந்தது. முக்கிய பதவியில் இருக்கும் சில அதிகாரிகள், சுத்தமானவர்களாக இருந்தாலும், இவர்கள் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியாமல், சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். இந்த விஷயத்தை முதல்வரிடம் கூறினால், எப்படி எடுத்து கொள்வாரோ என்று பயந்த, அந்த அதிகாரிகள் கால நேரம் வரும் வரை காத்திருந்து, தற்போது உண்மை நிலவரத்தை முதல்வருக்கு அறிக்கையாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்போது ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரிகள் இருவரை சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மீண்டும் சென்னையில், "போஸ்டிங்' வாங்கி தருவதாக கூறி, சில கோடிகளை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவரமும் தற்போது கார்டன் கதவுகளை தட்டி உள்ளது.
ஊனமான உளவுத் துறை: இது தவிர, ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, தமிழகத்தில் நடந்த அதிகாரிகள் மாற்றப்பட்டதன் பின்னணிகள் குறித்தும் தற்போது, உளவுப் பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். உளவு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த ராஜேந்திரன் மாற்றப்பட்டு, அதன்பின் டி.ஐ.ஜி.,யான பொன் மாணிக்கவேல் உளவுப் பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் மூலம், தங்கள் செல்வாக்கை சசிகலா கும்பல் நிறைவேற்றி உள்ளனர். பொன் மாணிக்கவேலை பொறுத்தவரை, முதல்வருக்கு அனுப்பும் அறிக்கையை தன் அலுவலக உதவியாளர் தயாரித்தாலும், அவரை அனுப்பிவிட்டு, பின் தானே அதில் மாற்றம் செய்து தயாரித்து அனுப்புவார். இதனால், முதல்வருக்கு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விடிவு பிறந்தது எப்படி: இதற்கு இடையில், முதல்வர் அளித்த முக்கியமான பணியில் சிறிது பிரச்னை ஏற்பட்டதாலும், சரியான தகவல்களை சொல்லவில்லை என்பதாலும் பொன் மாணிக்கவேல் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அதன்பின், ஏற்கனவே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் உளவுப்பிரிவு எஸ்.பி.,யாக இருந்ததாமரைக்கண்ணன், தற்போது உளவுப் பிரிவு ஐ.ஜி.,யாக உள்ளார். இவரது நியமனம், நேரடியாக டி.ஜி.பி., ராமானுஜம் பரிந்துரையின் பேரில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்பே அதிரடி துவங்கியுள்ளது. சசிகலா குடும்பத்தினரின் அட்டகாசங்களை தாங்க முடியாத பல அதிகாரிகள் டி.ஜி.பி.,யிடம் முறையிட்டு, அது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் தான் சசிகலா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அடிமை அதிகாரிகள் கணக்கெடுப்பு: இந்நிலையில், தற்போது சசிகலா ஆதரவு அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.
உளவுத் துறையில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரி, தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் கமிஷனர், சென்னையில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட துணை கமிஷனர் ஆகியோர் இதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றனர். இவர்கள் நியமனத்தின் போது, பின்புலமாக இருந்து பதவி பெற்றுத் தந்தவர்கள் யார் என்பதும் தற்போது தோண்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி, தனக்கு வழங்கப்பட்ட பணியை விட்டுவிட்டு, மன்னார்குடியே கதியென்று கிடந்துள்ளார். இதனால் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். இவர், ராவணனிடம் தனக்கு மீண்டும் உரிய பதவி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், அவருக்கு தேவையானவற்றையும் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் அதிரடியாக இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் போயஸ் கார்டன் வளாகத்தில் வெளியேற்ற நடவடிக்கை துவங்கும் போது, குற்றச் சம்பவங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், ""எங்கம்மா இல்லையென்றால் இந்தம்மா எப்படி ஆட்சி நடத்த முடியும்,'' என கொக்கரித்தாராம். இதுகுறித்த தகவலும் தற்போது கார்டனில் வரிசையில் காத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் திரட்டப்படும் தகவல்கள் அடிப்படையில், புத்துயிர் பாய்ச்ச போலீஸ் துறை தயாராகி வருகிறது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698191- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சிவா wrote:விஜயகுமார் wrote:
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??
ஆம், இப்பொழுது நான் மட்டுமே! வேறு யாரையும் அணுக வேண்டாம்!
எதற்க்கு??
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698193மகா பிரபு wrote:இது சசிக்கலாவை முன்னேற்ற வா?
ஆமப்பா....! இப்படி திடீர்னு விரட்டிட்டா எங்கேதான் போவது, யாரைத் தெரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698194விஜயகுமார் wrote:சிவா wrote:விஜயகுமார் wrote:
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??
ஆம், இப்பொழுது நான் மட்டுமே! வேறு யாரையும் அணுக வேண்டாம்!
எதற்க்கு??
பணம் கொடுத்து உறுப்பினராகச் சேர்வதற்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698202- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் தான் திருச்சி மாவட்ட செயலாளர்.சிவா wrote:மகா பிரபு wrote:இது சசிக்கலாவை முன்னேற்ற வா?
ஆமப்பா....! இப்படி திடீர்னு விரட்டிட்டா எங்கேதான் போவது, யாரைத் தெரியும்!
Re: தோட்டத்தைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் விரைவில் புயல்: சசிகலா கோஷ்டி பட்டியல் தயாரிப்பு
#698203- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சிவா wrote:விஜயகுமார் wrote:சிவா wrote:விஜயகுமார் wrote:
நீங்கள் தான் அதன் கொள்(கை) பரப்பு செயலரா??
ஆம், இப்பொழுது நான் மட்டுமே! வேறு யாரையும் அணுக வேண்டாம்!
எதற்க்கு??
பணம் கொடுத்து உறுப்பினராகச் சேர்வதற்கு!
மீதி எல்லாம் எங்க கிடைக்கும்?? (ஐ மீன் பிரியாணி ...குக )
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவில் சைவ மாத்திரைகள் விரைவில் தயாரிப்பு
» வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை
» முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்
» பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க வகுப்பு வாரியாக பட்டியல் தயாரிப்பு
» நேபாளத்தில் அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி
» வேகத்தடை மூலம் மின்சாரம் தயாரிப்பு : குமரி அரசு பள்ளி மாணவன் சாதனை
» முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் எலான் மஸ்க்
» பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க வகுப்பு வாரியாக பட்டியல் தயாரிப்பு
» நேபாளத்தில் அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|