புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
107 Posts - 49%
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
234 Posts - 52%
heezulia
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Barushree
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_m10தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!


   
   

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 2:26 pm

First topic message reminder :

மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் .. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 11:36 am

ஆளுங்க wrote:தமிழகம் தனி நாடானால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா?

தனி நாடானால் மட்டும் கேரளாவிலும், மும்பையிலும் உதைக்காமல் இருப்பார்களா?
அப்ப மலேசியா, சிங்கப்பூரிலும் தனி நாடு கேட்பதாக உத்தேசமோ??
எதற்கெடுத்தாலும், பிரிவினை பற்றி பேசுவதே தமிழனாய்க் காட்டிக் கொள்பவர்களுக்கு வேலையாகப் போய் விட்டது!! சே!!

(நெஞ்சு பொறுக்குதில்லையே!!)

குடும்ப உறவுகளில் பிரச்சனை என்றாலும், தனியே பிரிந்து வாழ முயற்சி எடுப்பது தான் சரியான முடிவோ?

இந்திய தேசம் ஒரு குடும்பம். அதில் பிரச்சனைகள் வரத் தான் செய்யும்!! அதற்காக, பிரிந்து செல்வது தீர்வாகாது!!


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 A
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 11:37 am

நேரு wrote:உரிமக்காக போராடுபவன் ..மானமுள்ள தமிழன் ..என் மண் தமிழ்மண் ,,,என்மண்ணை மீட்பதும் ,எந்தமிழ் மக்களை உயர்த்துவதும் எம் கடமை ...!...என்னை என் மண்ணைவிட்டு போகச்சொல்ல யார்க்கும் உரிமையில்லை

மண்ணை விட்டு யாரும் போகச் சொல்லவில்லை...
ஆனால், மண்ணின் விதிகளை
மதிப்பது கடமை!!

பேச்சு/ எழுத்து சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா?

நேரு wrote:என் மண் தமிழ்மண்
,,,என்மண்ணை மீட்பதும் ,எந்தமிழ் மக்களை உயர்த்துவதும் எம் கடமை
இப்போது புரிகிறது இதை எழுதியவர் ஒரு இந்தியன் இல்லை என்பது...
தமிழகத்தை மீட்க வேண்டும் என்று இப்போது தான் தோன்றுகிறதோ?
இது ஏன் ஈழப்போராட்டத்தின் போதே தோன்றவில்லை????
அப்போதே, தமிழகம் மற்றும் ஈழம் இரண்டையும் சேர்த்து தனி நாடு கேட்டிருக்கலாமே?

எப்படியாவது தனி நாடு அடைய வேண்டும் என்கிற ஆதங்கம்.. ஈழம் போனதால் இப்போது தமிழகத்தின் மீது கண்!! ...
இங்கு உங்கள் பாச்சா பலிக்காது!!!


தமிழனுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்கும் போதே, இதனையும் சேர்த்து கேட்ட்


நேரு wrote: கேரளாவில் நின்று கொண்டு முல்லை பெரியாறு பற்றியோ ?...அல்லது தம்ழிநாட்டில் இருக்கும் உங்கள் ஊர் பற்றியோ சொல்லிபருங்கள் ..ஆதாரம் கிடைக்கும்

அப்படி எத்தனை பேருடன் பேசினீர்கள்?
அவர்கள் தமிழர்களைத் தரக்குறைவாக பேசியது உண்மை தான்.. ஆனால், இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை!!
(ஆதாரம் ஒன்றைக் காட்ட முடியாத போதே, அந்த வாதம் ஆதாரமற்றது என்று ஒப்புக் கொள்கிறீர்கள்!!)



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 17, 2011 11:37 am

நேரு wrote:
மகா பிரபு wrote:
சார்லஸ் mc wrote:அதற்காக தந்தையை திரத்த மனநல மருத்தவா் மற்றும் திருத்தும் வழிகளை தேட வேண்டமெ ஒழிய தகப்பனையே அடிப்பது, உடன்பிறந்த மாற்றாந் தாய் பிள்ளைகளை அடிக்க நினைப்பதுஈ எந்த விதத்தில் நியாயம்?

திருத்த மயற்சிக்க வேண்டமெ தவிர, பிா்க்கவோ, திருப்பி அடிக்கவோ, வன்மறையை தூண்டிவிடும்படி பேசுவதோ தவறு என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.
நண்பா எழுத்து பிழை அதிகமாக உள்ளது.

உங்களை பெற்ற தந்தை உங்களுக்கு எதிராகவே செயல்பட்டால்.
தப்பு பண்ணினால் யாராக இருந்தால் என்ன ? போட்டிக்கு ரெடி

தந்தைக்கு கட்டுப்படாத தறுதலை பிள்ளை என்று ஊராா் ஏச்சுக்கு பேச்சும் ஆளாக வேண்டியிருக்கும் அந்த பழி சொல் தேவையா?



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 11:41 am

உதயசுதா wrote:

ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
நன்றி அக்கா!!!

உதயசுதா wrote: சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
இது தான் இன்றைய தேவை.. தேவை தன்னிறைவு!! தனி நாடல்ல!! தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 224747944



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Sat Dec 17, 2011 11:41 am

//இதை எழுதியவர் ஒரு இந்தியன் இல்லை//

ஆமோதித்தல்

நான் தமிழன் ,தமிழன் சுட்டுத்தள்ளூ!



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 17, 2011 11:43 am

நேரு wrote:
சார்லஸ் mc wrote:அவரை மன்னித்து விடுவேன். அவா் திருந்தும் வரை காத்திருப்பேன்.
நீங்கள் யேசுவின் வழியில் யோசிக்கிறீர்கள் ....
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்..இதுதான் என் பாலிசி

ஓ.கே.

நல்லது . என் வழியை கண்டு விட்டீா்கள். அதில் நடக்கமாட்டேன் என சொல்லி விட்டீா்கள். நான் வருகிறேன் நண்பா. மீண்டம் சந்திப்போம்.

அய்யோ, நான் இல்லை



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Dec 17, 2011 11:44 am

நேரு wrote:நீங்கள் யேசுவின் வழியில் யோசிக்கிறீர்கள் ....
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்..இதுதான் என் பாலிசி

அப்படியெனில், இனி உலகப்பொதுமறை திருக்குறள் எங்கள் மொழி என்று சொல்லாதீர்கள்!!

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"



தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 11:46 am

நேரு wrote://இதை எழுதியவர் ஒரு இந்தியன் இல்லை//

ஆமோதித்தல்

நான் தமிழன் ,தமிழன் சுட்டுத்தள்ளூ!
எந்த நாட்டு தமிழன் சார் நீங்க? தமிழனாக மட்டும் இருக்க வேண்டும் என்றால் இந்தியா அரசாங்கம் தரும் அனைத்து சலுகைகளையும் இழக்க வேண்டி வரும்.வாக்காளர் அடையாள அட்டை,உங்கள் பாஸ்போர்ட்.மற்றும் தமிழகத்தை தவிர வேறு எங்கும் செல்வதற்கான உரிமையும்.




தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Yதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Aதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Sதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Uதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Dதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 Hதமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 6 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 11:47 am

உதயசுதா wrote:
இதுதான் en கருத்தும். ஒரு குடும்பம் என்றால் அண்ணன் ,தம்பிக்குள் சண்டை வருது சகஜம் தான். சொத்துக்காக அண்ணன்,தம்பிகள் சண்டை போடுவது போல் இன்று முல்லை பெரியார் பிரச்சினைக்காக நாம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவுதான்.கால போக்கில் எல்லாம் சரி ஆகி விடும்.அதற்காக தனி நாடு வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? முதலில் நமக்குள் ஒற்றுமைய பல படுத்துங்கள்.
தனி நாடு என்று ஆனால் உங்களால் என்ன செய்துவிட முடியும்.இன்னொரு சோமாலியாவ உருவாக்க முடியும் அவ்வளவுதான். இன்னிக்கு இந்தியா அரசு கொடுக்கும் கடன் உதவிகளால் தான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலமும் பிழைத்து கொண்டு இருக்கின்றன.தனி நாடு என்று ஆனால் எங்கு இருந்து வருமானத்தை பெருக்குவது.மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.சும்மா தனி நாடு வாதிட்டு கொண்டு இருக்காமல் தமிழ்நாடு தன்னிறைவு நிலை அடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்
அந்த பணம் எங்கிருந்து வந்தது ???

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 11:47 am

ஆளுங்க wrote:தமிழகம் தனி நாடானால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா?

தனி நாடானால் மட்டும் கேரளாவிலும், மும்பையிலும் உதைக்காமல் இருப்பார்களா?
அப்ப மலேசியா, சிங்கப்பூரிலும் தனி நாடு கேட்பதாக உத்தேசமோ??
எதற்கெடுத்தாலும், பிரிவினை பற்றி பேசுவதே தமிழனாய்க் காட்டிக் கொள்பவர்களுக்கு வேலையாகப் போய் விட்டது!! சே!!

(நெஞ்சு பொறுக்குதில்லையே!!)

குடும்ப உறவுகளில் பிரச்சனை என்றாலும், தனியே பிரிந்து வாழ முயற்சி எடுப்பது தான் சரியான முடிவோ?

இந்திய தேசம் ஒரு குடும்பம். அதில் பிரச்சனைகள் வரத் தான் செய்யும்!! அதற்காக, பிரிந்து செல்வது தீர்வாகாது!!


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது குற்றம்

நீங்கள் சொன்ன அனைத்தையுமே எற்க்கும் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும்.
குடும்பத்தில் தகராறு என்றால் பிரிந்து செல்வது சரியல்ல.உண்மைதான்.ஆனால் கூடவே இருந்து நம்மை அழிக்க நினைப்பவர்களுன் சேர்ந்து வாழ்ந்தால் அது தான் பெரிய பிரச்சனை ஆகும்.

கேரளாவில் உள்ள தமிழர்களை வெளியேற சொல்லி 24 மணி நேர அவகாசம் கொடுத்தார்களே. அதை நாம் செய்ய எவ்ளோ நேரம் ஆகும். ஏன் செய்யவில்லை. நீங்கள் கூறியது போல ஒரே குடும்பமாக நினைப்பதால் தான். ஆனால் நம்மை கொன்றே ஆக வேண்டும் என்று சொல்லும்போது தலையை குனிந்து காட்டி வெட்டுங்க என்று சொல்ல முடியாது...நிமிர்ந்து போரிட தானே செய்வோம்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக