புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
Page 15 of 18 •
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!
கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!
நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த பிரச்சினைக்கு அவர் எதுக்கு தீர்வு சொல்லணும் உமா.தனி நாடு என்று கூப்பாடு போட்டவர்கள் சொல்லவேண்டும்.என்ன செய்ய போகிறார்கள்,நடைமுறை பிரச்சினைகளை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றுஉமா wrote:
இந்த பிரச்சனைக்கு நீங்கள் என்ன தீர்வு வைதுள்ளீர்கள் என்று சொல்லுங்களேன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்?????????????
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல கேள்விகள் கபாலி
கை கட்டி வேடிக்கை பார்க்க தான் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்கள் ... அவர்களுயது நம்பிக்கை முதுகெலும்பு எல்லாம் ஒடிக்கபட்டு அவர்களது சிந்தனைகள் சிரக்கொடிக்கபட்டு டாஸ்மார்க் சினிமா தியேட்டர் அரசியல் மேடைகளில் ரௌடியாகவும் பாதி பேர் போய்விட்டார்கள் .. மீதி பேர் அரசாங்க வேலைக்கு போய் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
கை கட்டி வேடிக்கை பார்க்க தான் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்கள் ... அவர்களுயது நம்பிக்கை முதுகெலும்பு எல்லாம் ஒடிக்கபட்டு அவர்களது சிந்தனைகள் சிரக்கொடிக்கபட்டு டாஸ்மார்க் சினிமா தியேட்டர் அரசியல் மேடைகளில் ரௌடியாகவும் பாதி பேர் போய்விட்டார்கள் .. மீதி பேர் அரசாங்க வேலைக்கு போய் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
சகோ. உமா அவா்களுக்கு
அவா் வீரம் பெசவில்லை சகோதாி.
பிாிவினையை பற்றி பேசியவா்களுக்கு விளக்கமளித்தாா்
அவ்வளவே
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
ஒரு நாட்டை நிர்வகிக்கனும்னா அதுக்கு தனி திறமை தன்னலமில்லாத தலைவன் வேணும். போராடி தனித்தமிழ்நாடு வாங்க விரும்பும்முன் அதுக்கான ஆயத்தங்களையாவது செய்யவேண்டும்.
ஊழலில்லாத தலைவர்கள் இருக்கனும்.
காழ்ப்புணர்ச்சி இல்லாத தலைமை வேணும்.
மக்களைச் சுரண்டாத அரசியல் வேணும்.
இன்னும் நிறைய வேணும்கள். இதை எல்லாம் தன்னிறைவு படுத்திக்கிட்டு இதைப்பத்தி பேசலாம்.
தமிழ்நாட்டுல மட்டும்னு இல்லை ... இந்தியா முழுக்க எந்த வித லாயக்கும் இல்லாத அரசியல் வாதிகள் தான் நிறைஞ்சு இருக்காங்க.. ஆனாலும் எதனால் இந்தியா சரிவு படாமல் இருக்கு..?
மக்கள் பலம். வேற்றுமையில் ஒற்றுமை. மொழி இனம் சாதி மதம் கடந்த சகோதரத்துவம். இதை எல்லாம் நினைக்காம ஒரு ஆறு கோடி ஜனங்க அதுலயும் அரை கோடி திருடர்கள் அரசியல் வாதிகள் என்னும் பேரில் ... இவங்களை வைச்சு என்ன தனி நாடு நடத்திட முடியும்னு வீரவசனம் பேசுறீங்க..?
சேரன் சோழன் பாண்டியன் எல்லாம் குறுகிய நிலப்பரப்பை வைத்துக்கொண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்கள்.
நவீன ஆயுதங்களையும் அணு ஆயுதங்களையும் மிசைல்களையும் கண்டிராதவங்க..
கத்தியும் கப்படாவுமா வைச்சுக்கிட்டு போராடினவங்க..
தென்னிந்தியாவுக்குள்ளேயே நாலு பேரை நாலு பேரு அடிச்சு கடாரம் வென்றான் கிடாவைக்கொன்றான்னு பட்டம் போட்டுக்கிட்டு இருந்தவங்க..
அந்த கால கட்டத்திற்கு அது சரியே..
நாம் படிச்சவங்கதானே..? உலகம் முழுக்க ஒரு குடைக்கீழ வந்தாச்சுன்னு நம்பறவங்க தானே... நாம பேசலாமா இப்படி..?
அதனால் சகல மக்காக்களுக்கும் இந்த கபாலி பணிவா கேட்டுக்கிரது என்னன்னா...
பொதுவில பேசும் போது கொஞ்சம் பொறுப்பா பேசுங்க.. வீரவசனம் நல்லா தான் இருக்கும்... கவைக்குதவாது..
தனித்தமிழ் நாடு இன்னைக்கு இல்லை... இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட சாத்தியமே இல்லை...
ஏன்னா பிராக்டிகலா இது சரிவராதுன்னு தான் இதை ஆரம்பிச்ச அண்ணாவே மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சின்னு ஆச்சி பக்கம் சாய்ந்தார்..
அவருக்கு தெரியாத என்ன விஷய ஞானம் நமக்கு தெரியப்போகுது.. சொல்லுங்க..
எவரேனும் என் சொற்களால் புண்பட்டு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் என் கருத்துகளில் நான் பின் வாங்கவில்லை.
நன்றி நண்பர்களே..
ஊழலில்லாத தலைவர்கள் இருக்கனும்.
காழ்ப்புணர்ச்சி இல்லாத தலைமை வேணும்.
மக்களைச் சுரண்டாத அரசியல் வேணும்.
இன்னும் நிறைய வேணும்கள். இதை எல்லாம் தன்னிறைவு படுத்திக்கிட்டு இதைப்பத்தி பேசலாம்.
தமிழ்நாட்டுல மட்டும்னு இல்லை ... இந்தியா முழுக்க எந்த வித லாயக்கும் இல்லாத அரசியல் வாதிகள் தான் நிறைஞ்சு இருக்காங்க.. ஆனாலும் எதனால் இந்தியா சரிவு படாமல் இருக்கு..?
மக்கள் பலம். வேற்றுமையில் ஒற்றுமை. மொழி இனம் சாதி மதம் கடந்த சகோதரத்துவம். இதை எல்லாம் நினைக்காம ஒரு ஆறு கோடி ஜனங்க அதுலயும் அரை கோடி திருடர்கள் அரசியல் வாதிகள் என்னும் பேரில் ... இவங்களை வைச்சு என்ன தனி நாடு நடத்திட முடியும்னு வீரவசனம் பேசுறீங்க..?
சேரன் சோழன் பாண்டியன் எல்லாம் குறுகிய நிலப்பரப்பை வைத்துக்கொண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்கள்.
நவீன ஆயுதங்களையும் அணு ஆயுதங்களையும் மிசைல்களையும் கண்டிராதவங்க..
கத்தியும் கப்படாவுமா வைச்சுக்கிட்டு போராடினவங்க..
தென்னிந்தியாவுக்குள்ளேயே நாலு பேரை நாலு பேரு அடிச்சு கடாரம் வென்றான் கிடாவைக்கொன்றான்னு பட்டம் போட்டுக்கிட்டு இருந்தவங்க..
அந்த கால கட்டத்திற்கு அது சரியே..
நாம் படிச்சவங்கதானே..? உலகம் முழுக்க ஒரு குடைக்கீழ வந்தாச்சுன்னு நம்பறவங்க தானே... நாம பேசலாமா இப்படி..?
அதனால் சகல மக்காக்களுக்கும் இந்த கபாலி பணிவா கேட்டுக்கிரது என்னன்னா...
பொதுவில பேசும் போது கொஞ்சம் பொறுப்பா பேசுங்க.. வீரவசனம் நல்லா தான் இருக்கும்... கவைக்குதவாது..
தனித்தமிழ் நாடு இன்னைக்கு இல்லை... இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட சாத்தியமே இல்லை...
ஏன்னா பிராக்டிகலா இது சரிவராதுன்னு தான் இதை ஆரம்பிச்ச அண்ணாவே மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சின்னு ஆச்சி பக்கம் சாய்ந்தார்..
அவருக்கு தெரியாத என்ன விஷய ஞானம் நமக்கு தெரியப்போகுது.. சொல்லுங்க..
எவரேனும் என் சொற்களால் புண்பட்டு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் என் கருத்துகளில் நான் பின் வாங்கவில்லை.
நன்றி நண்பர்களே..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவர் வீர வசனம் பேசவில்லை என்று நினைவு படுத்துகிறேன்.வீர வசனம் பேசியவர்கள் தனிநாடு வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியவர்கள்.அவர்களுக்கு விளக்கம் தான் கொடுத்து கொண்டு இருந்தார்உமா wrote:ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!
கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!
நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
இதென்ன வார்த்தை அக்கா.யாரை சொல்கிறார்.
உமா wrote:ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!
கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!
நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.
நான் எங்கு வீர வசனம் பேசினேன்.. கொஞ்சம் தேடுங்க!!
பேசுவது தவறு என்று தான் சொல்லிக் கொண்டு வருகிறேன்!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உமா wrote:ஆளுங்க wrote:தொடருங்கள் கபாலி!!!
கணிணி முன் அமர்ந்து வீர வசனம் பேசுபவர்களை விட குமுளியில் கூடியவர்கள் மாவீரர்கள்!!!
நீங்களும் காலையில் இருந்து இதை தான் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.
சிவா wrote:ஆளுங்க wrote:நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?
சரியான நகைச்சுவையாளராக இருக்கிறீர்கள். அப்படியென்றால் இப்படி, இப்படியென்றால் அப்படி!
- Sponsored content
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 18
|
|