புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
Page 14 of 18 •
Page 14 of 18 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ராஜா wrote:காந்தார தேசத்தில் இருந்து இந்த பக்கம் கலிங்க பட்டிணம் வரை பாரத நாடு தானே இப்படி எல்லோரும் தனிநாடு என்று கேட்டு கொண்டிருந்தாள் இந்தியா என்ன ஆவதுஇளமாறன் wrote:கேட்க நன்றாக இருக்கிறது ..ஆனால் இந்தியா நாட்டுக்குள் இந்தியர்களுக்குள் தனி நாடு என்றால் எப்படி ??
பூலோக வாத்தியார் சொல்லி கொடுக்கும் பொது தூங்கிவிட்டேன் கொஞ்சம் காந்தார தேசம் கலிங்க பட்டிணம் எங்கிருக்கிறது என்று சொல்லுங்களேன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நம்பி என்ற ஒரு முசுடு சினிக் எல்லாதமிழ்தளங்களும் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கிறது என்று ஒட்டுமொத்தமாகக் கூறி அதில் ஈகரையையும் சேர்த்திருந்தார்.
அதைக் குறித்த எனது பதிவு தலைப்புடன் தூக்கி வீசப்பட்டது.
இப்போது இந்த திரியைப் பார்க்கும் போது அவர் உளவுஸ்தாபனங்களுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும் மூக்குறிஞ்சிப் புகார்கள் உண்மையென்ரு ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.
இன்னும் சில கருத்துகள் இருக்கின்றன. என் கேள்விகளுக்கு சரியான பதில் சரியான திசையில் விவாதிப்பவர்கள் மட்டும் பதில் கூறுவதானால் தொடர்ந்து அடுத்த பதிவில் கேட்கிறேன்.
அதைக் குறித்த எனது பதிவு தலைப்புடன் தூக்கி வீசப்பட்டது.
இப்போது இந்த திரியைப் பார்க்கும் போது அவர் உளவுஸ்தாபனங்களுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும் மூக்குறிஞ்சிப் புகார்கள் உண்மையென்ரு ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.
இன்னும் சில கருத்துகள் இருக்கின்றன. என் கேள்விகளுக்கு சரியான பதில் சரியான திசையில் விவாதிப்பவர்கள் மட்டும் பதில் கூறுவதானால் தொடர்ந்து அடுத்த பதிவில் கேட்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று தமிழில் அருமையான பழமொழி உண்டு.
அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.
தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?
இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.
இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.
இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?
தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.
பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?
தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?
ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?
உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..
நானும் சபாஷ் போடறேன்.
இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.
அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.
தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?
இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.
இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.
இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?
தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.
பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?
தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?
ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?
உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..
நானும் சபாஷ் போடறேன்.
இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கபாலி wrote:குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று தமிழில் அருமையான பழமொழி உண்டு.
அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.
தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?
இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.
இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.
இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?
தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.
பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?
தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?
ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?
உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..
நானும் சபாஷ் போடறேன்.
இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
கபாலி wrote:குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று தமிழில் அருமையான பழமொழி உண்டு.
அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.
தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?
இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.
இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.
இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?
தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.
பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?
தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?
ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?
உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..
நானும் சபாஷ் போடறேன்.
இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.
நச்சென்ற கேள்வி!!
![தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
கபாலி wrote:நம்பி என்ற ஒரு முசுடு சினிக் எல்லாதமிழ்தளங்களும் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கிறது என்று ஒட்டுமொத்தமாகக் கூறி அதில் ஈகரையையும் சேர்த்திருந்தார்.
இப்போது இந்த திரியைப் பார்க்கும் போது அவர் உளவுஸ்தாபனங்களுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும் மூக்குறிஞ்சிப் புகார்கள் உண்மையென்ரு ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.
நேற்றுவரை அதைப் பார்த்து சிரித்தவர்களுள் நானும் ஒருவன்...
ஆனால், அது உண்மையோ என்று சிந்திக்க வைத்து விட்டது இந்த பதிவு....
அவர் சொன்னது உண்மை தானோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சேரன் எங்கயோ போய் சொரிஞ்சான் சோழன் எங்கயோ போய் நட்டான் பாண்டியன் எங்க எல்லாமோ போய் கிழிச்சான் என்று பழங்கதைகளை மட்டுமே பேசிக்கிட்டு வீரம் வீரம் தன்மானம் அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கும் தனித்தமிழ்நாடு கேட்கும் வீரர்களே.. காலையில எழுந்து பல்லு தேச்சி கஞ்சி குடிச்சுட்டு மாலை வரை உழைச்சு கருவாடா தேய்ஞ்சு அரைவயிறு கூட குடிக்க சாப்பிட முடியாத ஏழை உழவர்கள் ஒரு பக்கம் இருக்க..
பாலில் குளிச்சு பன்னீரில் கொப்புளிச்சு ஏசியிலயும் ஓசியிலயும் ஏய்ச்சு வாழ்ந்துகிட்டு இருக்குர தமிழ்நாட்சு சுரண்டல் அரசியல் வாதிகளை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
என் கட்சியில சேராதவன் எல்லாம் ஒழுங்கான அப்பனுக்கு பொறக்கலைன்னு அசிங்கமா கேட்டான் ஒரு தலைவன் ( தூ ..) அவனை தட்டிக்கேட்க துப்பிலாம தனி நாடு கேட்க என்ன அடிப்படை வசதிகள் செய்து வைச்சு இருக்கோம் நாம்..?
ஒரு 100 ரூபாய் வேலையை 10 ரூபாய் கொடுக்காம முடிச்சுக்க முடியாத நிலையில தமிழ்நாட்டை ஊழல் பிரதேசமா மாத்தி வைச்சு இருக்கும் கழகங்களை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
கேரளா காரன் அடிச்சா நீங்களும் திருப்பி அடிங்க.. உங்க வீரம் எங்க போச்சு..?
ஒரு ஒற்ரை மனிதன் 75 வயதுக்குமேல ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்து காமிச்சானே .. அந்த மாதிரி போராட வலு எங்கே போச்சு..?
எங்கயோ பாதுகாப்பா இருந்துகிட்டு தனி ஈழம் தாய் ஈழம்னு போர போக்குல பதிவு போடற வீர மறவ ஈழத்தமிழனை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
சுதந்திரமா வாழ இலங்கையில முடியலைன்னு போராட ஆரம்பிச்சு இன்னைக்கு என்னாச்சு ..?
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
என்ன அதுக்கான திட்டம் வைச்சு இருக்கீங்க.. ? நடைமுரைப்பிரச்சினைகளை எப்படி தீர்ப்பீங்க..?
காவிரி இப்பவாவது கொஞ்சம் அழுதுகிட்டு வந்து சேர்கிரா.. தனி நாடு ஆயாச்சுன்னா எப்படி வரவழைப்பதாக எண்ணம்..?
கர்நாடகாமேல கேரளாமேல படையெடுக்கப்போரீங்களா..?
இது சினிமா இல்லை... டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டு எல்லாரையும் அடிச்சு நொறுக்கி நான் தான் வீரன் நல்லமுத்து பேரன்ன்னு பாட்டு பாட..
வாழ்க்கைப்பிரச்சினை ஐயா .. வாழ்க்கைப்பிரச்சினை..
இது தெரியாம சொம்மா தனி நாடுன்னு வீரவசனம் பேசாம பிரச்சினைகளைத் தீர்க்க வழி பாருங்க..
இன்னும் இருக்கு ... கேட்க தைரியம் இருந்தா அடுத்து சொல்றேன்..
பாலில் குளிச்சு பன்னீரில் கொப்புளிச்சு ஏசியிலயும் ஓசியிலயும் ஏய்ச்சு வாழ்ந்துகிட்டு இருக்குர தமிழ்நாட்சு சுரண்டல் அரசியல் வாதிகளை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
என் கட்சியில சேராதவன் எல்லாம் ஒழுங்கான அப்பனுக்கு பொறக்கலைன்னு அசிங்கமா கேட்டான் ஒரு தலைவன் ( தூ ..) அவனை தட்டிக்கேட்க துப்பிலாம தனி நாடு கேட்க என்ன அடிப்படை வசதிகள் செய்து வைச்சு இருக்கோம் நாம்..?
ஒரு 100 ரூபாய் வேலையை 10 ரூபாய் கொடுக்காம முடிச்சுக்க முடியாத நிலையில தமிழ்நாட்டை ஊழல் பிரதேசமா மாத்தி வைச்சு இருக்கும் கழகங்களை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
கேரளா காரன் அடிச்சா நீங்களும் திருப்பி அடிங்க.. உங்க வீரம் எங்க போச்சு..?
ஒரு ஒற்ரை மனிதன் 75 வயதுக்குமேல ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்து காமிச்சானே .. அந்த மாதிரி போராட வலு எங்கே போச்சு..?
எங்கயோ பாதுகாப்பா இருந்துகிட்டு தனி ஈழம் தாய் ஈழம்னு போர போக்குல பதிவு போடற வீர மறவ ஈழத்தமிழனை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
சுதந்திரமா வாழ இலங்கையில முடியலைன்னு போராட ஆரம்பிச்சு இன்னைக்கு என்னாச்சு ..?
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
என்ன அதுக்கான திட்டம் வைச்சு இருக்கீங்க.. ? நடைமுரைப்பிரச்சினைகளை எப்படி தீர்ப்பீங்க..?
காவிரி இப்பவாவது கொஞ்சம் அழுதுகிட்டு வந்து சேர்கிரா.. தனி நாடு ஆயாச்சுன்னா எப்படி வரவழைப்பதாக எண்ணம்..?
கர்நாடகாமேல கேரளாமேல படையெடுக்கப்போரீங்களா..?
இது சினிமா இல்லை... டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டு எல்லாரையும் அடிச்சு நொறுக்கி நான் தான் வீரன் நல்லமுத்து பேரன்ன்னு பாட்டு பாட..
வாழ்க்கைப்பிரச்சினை ஐயா .. வாழ்க்கைப்பிரச்சினை..
இது தெரியாம சொம்மா தனி நாடுன்னு வீரவசனம் பேசாம பிரச்சினைகளைத் தீர்க்க வழி பாருங்க..
இன்னும் இருக்கு ... கேட்க தைரியம் இருந்தா அடுத்து சொல்றேன்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
கபாலி wrote:
ஒரு ஒற்ரை மனிதன் 75 வயதுக்குமேல ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்து காமிச்சானே .. அந்த மாதிரி போராட வலு எங்கே போச்சு..?
இது கேள்வி!
![தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
இதைத் தான் நானும் முன்பொரு முறை கேட்டேன்.. ஆனா, எந்த பதிலும் வரவில்லை!கபாலி wrote:
எங்கயோ பாதுகாப்பா இருந்துகிட்டு தனி ஈழம் தாய் ஈழம்னு போர போக்குல பதிவு போடற வீர மறவ ஈழத்தமிழனை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
சுதந்திரமா வாழ இலங்கையில முடியலைன்னு போராட ஆரம்பிச்சு இன்னைக்கு என்னாச்சு ..?
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
தொடருங்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக! - Page 14 Yesterday_today_tomorrow%2Bcopy-793757](https://2img.net/h/2.bp.blogspot.com/-uUdXbO5EhIw/Ta-1GuYGOgI/AAAAAAAAAFw/NW4bgtYOxqk/s1600/yesterday_today_tomorrow%2Bcopy-793757.jpg)
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒரு 100 ரூபாய் வேலையை 10 ரூபாய் கொடுக்காம முடிச்சுக்க முடியாத நிலையில தமிழ்நாட்டை ஊழல் பிரதேசமா மாத்தி வைச்சு இருக்கும் கழகங்களை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
இது நல்ல கேள்வியே.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
கேரளா காரன் அடிச்சா நீங்களும் திருப்பி அடிங்க.. உங்க வீரம் எங்க போச்சு..?
இந்த திரியிலே என்னுடைய ஒரே வாதம் இது மட்டுமே.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
என்ன அதுக்கான திட்டம் வைச்சு இருக்கீங்க.. ? நடைமுரைப்பிரச்சினைகளை எப்படி தீர்ப்பீங்க..?
இந்த பிரச்சனைக்கு நீங்கள் என்ன தீர்வு வைதுள்ளீர்கள் என்று சொல்லுங்களேன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்?????????????
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 14 of 18 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 18
|
|