புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதியினைத் தலை வணங்குவோம்!
Page 1 of 1 •
11 டிசம்பர் 2011
சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும்
அளவு தகுதி எனக்கில்லை. எனவே , அவரது கவிதை ஒன்றையே இங்கு பதிந்து அவரை
நினைவு கூறுவோம்!!
பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது.
சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை அழகாக
பாடியுள்ளார் என்று பாருங்கள்....
//வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்//
மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது???
ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது?
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்
சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும்
அளவு தகுதி எனக்கில்லை. எனவே , அவரது கவிதை ஒன்றையே இங்கு பதிந்து அவரை
நினைவு கூறுவோம்!!
பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது.
சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை அழகாக
பாடியுள்ளார் என்று பாருங்கள்....
//வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்//
மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது???
ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது?
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்
சரணங்கள் | ||
1. | வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். | (பாரத) |
2. | சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்; சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்; வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால் மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். | (பாரத) |
3. | வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம் வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்; எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். | (பாரத) |
4. | முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே, நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே | (பாரத) |
5. | சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் னாட்டிளம் பெண்களுட னே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத் தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் | (பாரத) |
6. | கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்; சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் | (பாரத) |
7. | காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்; ராசபுத் தானத்து வீரர்தமக் கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் | (பாரத) |
8. | பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும் பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்; கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார் காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். | (பாரத) |
9. | ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்; ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்; ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்; உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். | (பாரத) |
10. | குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம், கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்; நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். | (பாரத) |
11. | மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்; வானையளப் போம் கடல் மீனையளப் போம்; சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்; சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம். | (பாரத) |
12. | காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்; கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்; ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்; உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். | (பாரத) |
13. | சாதி இரண்டொழிய வேறில்லை'யென் றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்; நீதிநெறி யினின்று பிறர்க்குத வும் நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர். | (பாரத) |
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றி அண்ணா
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி ..........
....................
மறந்துவிட்டேன் !
முழு பாடலையும் பதிந்தால் மகிழ்வேன் !
நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி ..........
....................
மறந்துவிட்டேன் !
முழு பாடலையும் பதிந்தால் மகிழ்வேன் !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பாடலை பதிந்தமைக்கு நன்றிகள் ஆளுங்க.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நல்ல நாளில் நல்ல பாடல்
நினைவு கூறுதலுக்கு மிகவும் நன்றிகள் பல.
நாம் அனைவரும் ஒன்றை கவனிக்க தவறுகிறோம்.
முக்கியமான மனிதா்களை நினைவுகூறும் அதே சமயம் அவா்கள் சொல்லி சென்ற கருத்தக்களை பின்பற்ற தவறிவிடுகிறோம்.
அதனால்தான் தேசத்தின் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம்.
விடுதலை வீரா்களாகட்டும், விடுதலை கவிஞா்களாகட்டும் - அவா்கள் சொன்ன கருத்துக்களை வாசித்து இரசித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க நம்மை பழக்கப்படுத்தும்போதுதான் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாடு வளரும்.
தமிழ் நாட்டிற்கு ஒரு பாரதியாா் போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விடுதலை வீரா், ஒரு விடுதலை கவிஞா் நிச்சயம் சில பல நல்ல கருத்துக்களை விட்டு சென்றிருப்பாா்கள். அதை ஒவ்வொரு மாநிலத்தவரும் பின்பற்றி வந்தால் - முல்லை பொியாறு பிரச்சினை, காவிாி கா்நாடக பிரச்சினை ... போன்றவைகள் தவிா்ாப்படும். நதிகள் தேசியமயமாக்கப்படும். ஆனால்இவைகளை சிந்திப்பாா் ஒருவருமில்லை.
நினைவு கூறுதலுக்கு மிகவும் நன்றிகள் பல.
நாம் அனைவரும் ஒன்றை கவனிக்க தவறுகிறோம்.
முக்கியமான மனிதா்களை நினைவுகூறும் அதே சமயம் அவா்கள் சொல்லி சென்ற கருத்தக்களை பின்பற்ற தவறிவிடுகிறோம்.
அதனால்தான் தேசத்தின் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம்.
விடுதலை வீரா்களாகட்டும், விடுதலை கவிஞா்களாகட்டும் - அவா்கள் சொன்ன கருத்துக்களை வாசித்து இரசித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க நம்மை பழக்கப்படுத்தும்போதுதான் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாடு வளரும்.
தமிழ் நாட்டிற்கு ஒரு பாரதியாா் போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விடுதலை வீரா், ஒரு விடுதலை கவிஞா் நிச்சயம் சில பல நல்ல கருத்துக்களை விட்டு சென்றிருப்பாா்கள். அதை ஒவ்வொரு மாநிலத்தவரும் பின்பற்றி வந்தால் - முல்லை பொியாறு பிரச்சினை, காவிாி கா்நாடக பிரச்சினை ... போன்றவைகள் தவிா்ாப்படும். நதிகள் தேசியமயமாக்கப்படும். ஆனால்இவைகளை சிந்திப்பாா் ஒருவருமில்லை.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சார்லஸ் mc wrote:நல்ல நாளில் நல்ல பாடல்
நினைவு கூறுதலுக்கு மிகவும் நன்றிகள் பல.
நாம் அனைவரும் ஒன்றை கவனிக்க தவறுகிறோம்.
முக்கியமான மனிதா்களை நினைவுகூறும் அதே சமயம் அவா்கள் சொல்லி சென்ற கருத்தக்களை பின்பற்ற தவறிவிடுகிறோம்.
அதனால்தான் தேசத்தின் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம்.
விடுதலை வீரா்களாகட்டும், விடுதலை கவிஞா்களாகட்டும் - அவா்கள் சொன்ன கருத்துக்களை வாசித்து இரசித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க நம்மை பழக்கப்படுத்தும்போதுதான் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாடு வளரும்.
தமிழ் நாட்டிற்கு ஒரு பாரதியாா் போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விடுதலை வீரா், ஒரு விடுதலை கவிஞா் நிச்சயம் சில பல நல்ல கருத்துக்களை விட்டு சென்றிருப்பாா்கள். அதை ஒவ்வொரு மாநிலத்தவரும் பின்பற்றி வந்தால் - முல்லை பொியாறு பிரச்சினை, காவிாி கா்நாடக பிரச்சினை ... போன்றவைகள் தவிா்ாப்படும். நதிகள் தேசியமயமாக்கப்படும். ஆனால்இவைகளை சிந்திப்பாா் ஒருவருமில்லை.
மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சார்லஸ்......
மக்கள் தடுமாறுவதும், தடம்மாறுவதும் இந்த இடத்தில் தான்.
நன்று, மிக நன்று என்று கூறுவது எளிது, ஆனால் அதைக் கடைபிடிப்பதில் தான் பயனே உள்ளது.......
சிலர் கடைபிடிக்கிறார்கள், ஆனால், அவர்கள் இதன் மகிமை அறியாத மக்களாலும் அவர்களின் அலட்சியத்தால் அவமானப் படுதப் படுகிறார்கள், அதனையும் மீறி பற்றி நடப்பவர்களும் உள்ளனர்.......
நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரியாக சொன்னீர்கள் சார்லஸ் உங்களுக்கு 'like'
button ஐ அழுத்தி ஓட்டு போட்டேன்
button ஐ அழுத்தி ஓட்டு போட்டேன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பாரதியாருக்கு நிகர் பாரதியார் தான்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
திரு.பிஜிராமன், சகோ.கிருஷ்ணம்மா ஆகியோருக்கு எனது நன்றிகள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|