புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
1 Post - 3%
Guna.D
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
17 Posts - 4%
prajai
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
9 Posts - 2%
Guna.D
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
4 Posts - 1%
Jenila
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
4 Posts - 1%
jairam
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியவை நாற்பது


   
   
kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sun Dec 11, 2011 11:43 pm

இனியவை நாற்பது
1. ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை

பாழின்றி வைத்துப் பழகு. .



2. அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு

கடுத்தலின்றி பேசுதல் நன்று.


3.உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ

உதவிகள் செய்து விடல்.


4. எறும்பினைப் போலவே என்றுமுன் வாழ்வில்

சுறுசுறுப்பை காணல் சிறப்பு.


5. உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்

நிற்காம லோடட்டும் நாள்.



6. மகிழ்ச்சியைக் காட்டி மகிழ்ச்சியை யூட்டி

மகிழ்ச்சியைக் கண்ணாலேக் காண்.


7. நல்ல எதிர்பார்ப்பு நம்மில் வளர்ப்பதுவே

வல்லவனாய் மாற்றும் வழி.



8. நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;

நம்பி யிறங்கு களம்.



9. வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்

யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.


10. வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்

நோய்விட் டகலச் சிரிப்பு.


11. உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகை

கள்ளமின்றி காட்டு மிதழ்.



12. உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்

உன்னையே மாற்றும் மனம்.



13. உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்

உன்வாழ்வே நீயே உணர்.



14. அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்

விடாதுழைப்பு செய்து விடல்.


15. எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்

எவருடனும் நட்புடனே பேசு.



16. மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி

பற்றியேப் பற்றுடன் கேள்


17. குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்

பற்று வளர்த்திடும் பண்பு



18. சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல

கரவோசை காணும் இசை.



19. மனச்சுமை போக்க மனம்விட்டு பேச

தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.



20. உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்

திரையில்லா அன்பே தெரிவு



21. எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்

வண்ணம் செயலும் நிகழ்வு.



22. சிரித்த முகமே சிறந்த முகமாம்

விரிந்த மலரின் மணம்.


23. ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று

கோபத்தை விலக்கி விடல்.



24. தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்

ஆர்வமுடன் செய்யப் பழகு.



25. மனமும் செயலும் மொழியும் கலந்த

தினப்பயிற்சி என்றும் சிறப்பு.



26. ”உன்னால் முடியும்” உளமதில் சொல்லிவை

பின்னால் தெரியும் விளைவு.



27. உன்னை விடவும் உலகில் நலிந்தவரை

தன்னுயிராய்க் காத்தல் நலம்.



28. எல்லா உலகும் இயக்கும் இறையிடம்

எல்லாமும் விட்டு விடு.


29. வெற்றி கனியினை வெல்லும் வரையிலே

பற்றிய பாதையில் செல்.


30. எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி

நல்லெண்ண உள்ளமே கொள்.



31. இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்

ம்றந்து நினைக்கவே இன்று.



32. இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி

அன்பினைப் பற்றியே வாழ்.



33. கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே

விட்டு விடாது ஒழுகு.


34. தேடலொன்றே வாழ்வினைத் தேடிடும் காரணம்

ஓடவோடத் தேடி உழை.


35. வாழ்க்கைப் புயலை வரவேற்று கொண்டால்

வாழ்க்கைப் பழகிடும் பார்.



36. சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை

அடுத்தடுத் தென்றும் அழிவு



37. ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்

ஓசை விளையும் உளம்.



38. நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே

என்றும் வருமாம் உதவி.



39. பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்

தூரமாய் நிற்கு முலகு.


40. எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்

திண்ணம் உளவியல் சொல்.


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 12:38 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 12:45 am

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனியவை நாற்பது Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக