புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
Page 4 of 17 •
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17
- GuestGuest
First topic message reminder :
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
- GuestGuest
கம்பம், தேனியில் இன்றும் கடையடைப்பு
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக கேரள எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது.
முல்லைப்பெரியாறில் புதிய அணையை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி, கம்பத்தில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஸ்டேண்டில் உள்ளவர்கள் இன்று ஆட்டோ ஓடாது, டாக்ஸி ஓடாது என்று அறிவித்துள்ளனர்.
தேனியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த போராட்டத்தால் தேனியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
*********
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்– சென்னையில் மலையாள பத்திரிக்கைகள் நிறுத்தம்
Malayalam Manorama
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாநகரில் இன்று ஒருநாள் மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் முடிவாகும். தற்போது உள்ள அணை பலவீனமாக உள்ளதாக கூறி வதந்தி பரப்பி வரும் கேரள அரசுக்கு ஆதரவாக அங்குள்ள ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கேரளாவிற்கு பாதுகாப்பு, தமிழகத்திற்கு தண்ணீர் என்பதை முன்னிறுத்தி கேரள அரசு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதால் தமிழக – கேரள எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு ஏற்றார்போல நாளிதழ்களும், அங்குள்ள ஊடகங்களும் செய்தி வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை அண்ணாநகரில், மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியில் உள்ள செய்தித்தாள்களை விநியோகிக்கும் 24 கடைகள், இந்த அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் மாத்ருபூமி மலையாள மனோரமா உள்ளிட்ட மலையாள மொழி நாளிதழ்கள் சுமார் ஆயிரம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவில்லை.
ஆலோசனைக் கூட்டம்
கேரள அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இன்று மட்டும், மலையாளப் பத்திரிகை விநியோகத்தை நிறுத்தியதாக, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகர் முழுவதும் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, மற்ற செய்தித் தாள் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக கேரள எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது.
முல்லைப்பெரியாறில் புதிய அணையை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி, கம்பத்தில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஸ்டேண்டில் உள்ளவர்கள் இன்று ஆட்டோ ஓடாது, டாக்ஸி ஓடாது என்று அறிவித்துள்ளனர்.
தேனியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த போராட்டத்தால் தேனியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
*********
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்– சென்னையில் மலையாள பத்திரிக்கைகள் நிறுத்தம்
Malayalam Manorama
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாநகரில் இன்று ஒருநாள் மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் முடிவாகும். தற்போது உள்ள அணை பலவீனமாக உள்ளதாக கூறி வதந்தி பரப்பி வரும் கேரள அரசுக்கு ஆதரவாக அங்குள்ள ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கேரளாவிற்கு பாதுகாப்பு, தமிழகத்திற்கு தண்ணீர் என்பதை முன்னிறுத்தி கேரள அரசு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதால் தமிழக – கேரள எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு ஏற்றார்போல நாளிதழ்களும், அங்குள்ள ஊடகங்களும் செய்தி வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை அண்ணாநகரில், மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியில் உள்ள செய்தித்தாள்களை விநியோகிக்கும் 24 கடைகள், இந்த அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் மாத்ருபூமி மலையாள மனோரமா உள்ளிட்ட மலையாள மொழி நாளிதழ்கள் சுமார் ஆயிரம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவில்லை.
ஆலோசனைக் கூட்டம்
கேரள அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இன்று மட்டும், மலையாளப் பத்திரிகை விநியோகத்தை நிறுத்தியதாக, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகர் முழுவதும் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, மற்ற செய்தித் தாள் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
செய்திக்கு நன்றி...வி. பொத்தானைப் பாவித்தேன்
- GuestGuest
தேனியில் வைகோ
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நேற்றும் இன்றும் தேனி மாநகர் பரபரப்பாய் இயங்குகிறது. வைகோவின் விழிப்புணர்ச்சி உரையில் வயதான கிழவிகள் கூட பொங்கி எழுகிறார்கள். நாளை ஸிசென்னையில் கடாய் அடைப்பு நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார். கேரளா நிறுவனங்கள் மிகுந்த சரிவை சந்திக்கும் என்பது உண்மை. இவை எல்லாம் எதற்கு வழிவகுக்கும் ?
கேரளாவில் தமிழர்கள் வாழ்வதைவிட தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் உள்ளனர். அறிவுகெட்ட மலையாளிகள் இதை சிறிது யோசித்திருந்தால் இவ்வாறு செயல்பட மாட்டார்கள்.
இங்கு இருக்கும் மலையாளிகள் அனைவரையும் அடித்து விரட்டினால்தான் அவர்களுக்கு அறிவு வரும்.
இங்கு இருக்கும் மலையாளிகள் அனைவரையும் அடித்து விரட்டினால்தான் அவர்களுக்கு அறிவு வரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
அய்யம் பெருமாள் .நா wrote:நேற்றும் இன்றும் தேனி மாநகர் பரபரப்பாய் இயங்குகிறது. வைகோவின் விழிப்புணர்ச்சி உரையில் வயதான கிழவிகள் கூட பொங்கி எழுகிறார்கள். நாளை ஸிசென்னையில் கடாய் அடைப்பு நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார். கேரளா நிறுவனங்கள் மிகுந்த சரிவை சந்திக்கும் என்பது உண்மை. இவை எல்லாம் எதற்கு வழிவகுக்கும் ?
நீங்கள் தேனியில் உள்ளேர்களா ? இப்போது .. கூட்டதை பார்த்தீர்களா.. நானும் கூட்டதில் ஒருவனாக நிற்கிறேன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நீங்கள் தேனியில் உள்ளேர்களா ? இப்போது .. கூட்டதை பார்த்தீர்களா.. நானும் கூட்டதில் ஒருவனாக நிற்கிறேன்
நான் தேனீக்கு வர எண்ணியிருக்கிறேன் புரட்சி . இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் வந்துவிடுவேன். தங்களின் அலைபேசி எண் கிடைக்குமா ? வந்து அழைக்கிறேன்.
நீங்கள் சொல்வது சரி , இன்னமும் இவர்கள் நம்மிடம் விளையாடுவதற்கு ஒரே காரணம் , நம்மிடம் இருக்கும் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி சென்னை மற்றும் தமிழகெங்கும் உள்ள மலயாளிகள் வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள் , அனைவரையும் ஒரே நேரத்தில் அடித்து துரத்த வேண்டும்.சிவா wrote:கேரளாவில் தமிழர்கள் வாழ்வதைவிட தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் உள்ளனர். அறிவுகெட்ட மலையாளிகள் இதை சிறிது யோசித்திருந்தால் இவ்வாறு செயல்பட மாட்டார்கள்.
இங்கு இருக்கும் மலையாளிகள் அனைவரையும் அடித்து விரட்டினால்தான் அவர்களுக்கு அறிவு வரும்.
அடுத்த ஒரே நாளில் , சரண்டர் ஆகிவிடுவார்கள்
புரட்சி & அய்யம்பெருமாளின் இன உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நானும் உள்ளத்தால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்அய்யம் பெருமாள் .நா wrote:நான் தேனீக்கு வர எண்ணியிருக்கிறேன் புரட்சி . இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் வந்துவிடுவேன். தங்களின் அலைபேசி எண் கிடைக்குமா ? வந்து அழைக்கிறேன்.நீங்கள் தேனியில் உள்ளேர்களா ? இப்போது .. கூட்டதை பார்த்தீர்களா.. நானும் கூட்டதில் ஒருவனாக நிற்கிறேன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
புரட்சி & அய்யம்பெருமாளின் இன உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நானும் உள்ளத்தால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்
நன்றி ராஜா அண்ணா ! அந்த உண்ணாவிரத்திற்கு , உணவருந்திவிட்டு புறப்படுகிறேன்.
- Sponsored content
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 17
|
|