புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
60 Posts - 40%
heezulia
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
311 Posts - 50%
heezulia
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
21 Posts - 3%
prajai
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
3 Posts - 0%
Barushree
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தேனீ- பார்நீ Poll_c10தேனீ- பார்நீ Poll_m10தேனீ- பார்நீ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனீ- பார்நீ


   
   
kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sun Dec 04, 2011 12:14 am

தொலைநோக்குப் பார்வை கொள்க
தொடராய் முன்னே செல்க
வேலைகளைப் பகிர்ந்து கொள்க
விகிதமும் சமமாய்க் கொள்க
அலைபோலக் குழப்பம் வந்தால்
அலசியே யாய்ந்து கொள்க
வலைபோலப் பின்னும் பேச்சால்
வம்புகள் வளர வேண்டா


யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு)
-- விளம்+மா+தேமா(அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்

இவை நம்மால் முடியுமா? என்று ஐயமாக உள்ளதா? தேனீக் கூட்டத்தைப் பாருங்கள்; அவற்றிற்குக் கற்றுக் கொடுத்தவன் யாருங்க? (அவன் தான் படைத்தவன் !) (”உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான் “நீ மலைகளிலும் மரங்களிலும் உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்”(என்றும்)”பின் எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது; அதில் மனிதர்கட்கு(பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்கட்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.( அல்-குர் ஆன் அத்யாயம் 16 (அல் நஹ்ல்); வசனம் 68-69)

1) தொலைநோக்குப் பார்வை அவசியம்:

ஒரு தேனீக் கூட்டம் பறந்துச் செல்லும் பாதையில் ஒரு பூந்தோட்டத்தைப் பார்த்தால் விரைவாக அபுபூந்தோட்டத்திற்குள் புகுந்து விடாது. அத்தோட்டம் பாதுகாப்பானது தானா அல்லது ஆபத்துகள் உள்ளனவா என்று தெரிந்து கொள்வதற்காகச் சிலரை மட்டும் உள்ளே அனுப்பி வைக்கும். எல்லாம் சரியென்று தெரிந்த பிறகு தான் மொத்தமாக உட்புகும்.

2) தொடர்ந்த் முன்னேற்றம் அவசியம்:

ஒவ்வொரு தேனீயும் எப்பொழுதும் ஒரு மாணவனாகவே இருக்கின்றது. தன்னை மேலும் மேம்படுத்திக் கொண்டு முன்னேறுகின்றது.

3) வேலைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள்:

ஒரு தேன் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீ தான் இருக்கின்றது. மற்ற எல்லா வகைத் தேனீக்கட்கும் அதுதான் தலைவி. ஆனாலும், ராணிதேனீ தனது அதிகாரங்களை அடுத்தடுத்த மட்டங்களில் உள்ளவர்கட்குப் பகிர்ந்து கொடுக்கின்றது.

4) எதிலும் சமநிலை இருக்கட்டும்:

ஒரு விடயத்திற்காக மற்றொன்றை இழக்காதீர்கள். ஒவ்வொரு தேன் கூட்டிலும் எந்த வகைத் தேனீ எத்துணை எண்ணிக்கையில் எவ்வளவு விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்கின்ற கச்சிதமான கணக்குக் கூட உண்டு. இந்த எண்ணிக்கைகள் எப்பொழுதும் பிசகிவிடாதபடி தேனீக்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன.

5) எதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுந்ங்கள்:

ஒரு குழப்பம் என்றால் அதை ஏழெட்டுத் தேனீக்கள் நுணுக்கமாக அலசி ஆராயும். அப்புறம் அவைகள் எல்லாம் தங்களுக்குள் கலந்து பேசி அதன் பிறகுதான் ஒரு முடிவுக்கு வருகின்றன.

6) தேவையானதை மட்டும் பேசுங்கள்::

சுற்றி வளைத்துப் பேச வேண்டா.”நான் இந்தப் பக்கம்; நீ அந்தப் பக்கம்; இதுதான் வேலை” என்று வம்பு பேசாமல் தகவற் பறிமாறிக் கொள்ளும் தேனீக்களின் மொழிப் புலமை வியப்பிற்குரியது!!!

நாமும் இவ்வண்ணம் நடந்தால் பேச்சு குறையும்; செயற்திறன் நிறையும்




”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com


அலை பேசி: 00971-50-8351499


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 04, 2011 7:26 pm

kalamkadir wrote:தொலைநோக்குப் பார்வை கொள்க
தொடராய் முன்னே செல்க
வேலைகளைப் பகிர்ந்து கொள்க
விகிதமும் சமமாய்க் கொள்க
அலைபோலக் குழப்பம் வந்தால்
அலசியே யாய்ந்து கொள்க
வலைபோலப் பின்னும் பேச்சால்
வம்புகள் வளர வேண்டா


யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு)
-- விளம்+மா+தேமா(அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்

இவை நம்மால் முடியுமா? என்று ஐயமாக உள்ளதா? தேனீக் கூட்டத்தைப் பாருங்கள்; அவற்றிற்குக் கற்றுக் கொடுத்தவன் யாருங்க? (அவன் தான் படைத்தவன் !) (”உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான் “நீ மலைகளிலும் மரங்களிலும் உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்”(என்றும்)”பின் எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது; அதில் மனிதர்கட்கு(பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்கட்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.( அல்-குர் ஆன் அத்யாயம் 16 (அல் நஹ்ல்); வசனம் 68-69)

1) தொலைநோக்குப் பார்வை அவசியம்:

ஒரு தேனீக் கூட்டம் பறந்துச் செல்லும் பாதையில் ஒரு பூந்தோட்டத்தைப் பார்த்தால் விரைவாக அபுபூந்தோட்டத்திற்குள் புகுந்து விடாது. அத்தோட்டம் பாதுகாப்பானது தானா அல்லது ஆபத்துகள் உள்ளனவா என்று தெரிந்து கொள்வதற்காகச் சிலரை மட்டும் உள்ளே அனுப்பி வைக்கும். எல்லாம் சரியென்று தெரிந்த பிறகு தான் மொத்தமாக உட்புகும்.

2) தொடர்ந்த் முன்னேற்றம் அவசியம்:

ஒவ்வொரு தேனீயும் எப்பொழுதும் ஒரு மாணவனாகவே இருக்கின்றது. தன்னை மேலும் மேம்படுத்திக் கொண்டு முன்னேறுகின்றது.

3) வேலைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள்:

ஒரு தேன் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீ தான் இருக்கின்றது. மற்ற எல்லா வகைத் தேனீக்கட்கும் அதுதான் தலைவி. ஆனாலும், ராணிதேனீ தனது அதிகாரங்களை அடுத்தடுத்த மட்டங்களில் உள்ளவர்கட்குப் பகிர்ந்து கொடுக்கின்றது.

4) எதிலும் சமநிலை இருக்கட்டும்:

ஒரு விடயத்திற்காக மற்றொன்றை இழக்காதீர்கள். ஒவ்வொரு தேன் கூட்டிலும் எந்த வகைத் தேனீ எத்துணை எண்ணிக்கையில் எவ்வளவு விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்கின்ற கச்சிதமான கணக்குக் கூட உண்டு. இந்த எண்ணிக்கைகள் எப்பொழுதும் பிசகிவிடாதபடி தேனீக்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன.

5) எதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுந்ங்கள்:

ஒரு குழப்பம் என்றால் அதை ஏழெட்டுத் தேனீக்கள் நுணுக்கமாக அலசி ஆராயும். அப்புறம் அவைகள் எல்லாம் தங்களுக்குள் கலந்து பேசி அதன் பிறகுதான் ஒரு முடிவுக்கு வருகின்றன.

6) தேவையானதை மட்டும் பேசுங்கள்::

சுற்றி வளைத்துப் பேச வேண்டா.”நான் இந்தப் பக்கம்; நீ அந்தப் பக்கம்; இதுதான் வேலை” என்று வம்பு பேசாமல் தகவற் பறிமாறிக் கொள்ளும் தேனீக்களின் மொழிப் புலமை வியப்பிற்குரியது!!!

நாமும் இவ்வண்ணம் நடந்தால் பேச்சு குறையும்; செயற்திறன் நிறையும்




”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com


அலை பேசி: 00971-50-8351499

தேனீயைப் பார்த்தே தெளிவடையச் சொன்னீர்கள்
ஏனெதற்கு என்றீரே நன்று


நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக