புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
51 Posts - 44%
heezulia
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 2%
prajai
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
417 Posts - 49%
heezulia
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
28 Posts - 3%
prajai
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப்பா


   
   

Page 1 of 2 1, 2  Next

kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sat Dec 03, 2011 12:05 am

எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு


யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Dec 03, 2011 12:16 am

எம்மாடி எனக்கு இத புரிந்துகொள்ள சக்தி இல்ல சோகம் சோகம் சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மரபுப்பா Jjji
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 2:14 am

முகம்மது ஃபரீத் wrote:எம்மாடி எனக்கு இத புரிந்துகொள்ள சக்தி இல்ல சோகம் சோகம் சோகம்

நானும்தான் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு ஏதோ எழுதித் தள்ளுகிறேன். புரிந்து கொள்ள விரும்பினால்

http://www.eegarai.net/t22654p100-topic?theme_id=147004

பார்க்கவும்

அன்புடன் kalamkathir அவர்களுக்கு,
தங்கள் கவி சிறப்பாக உள்ளது
மரபுக்கவிபற்றி எங்காவது பயிலும் தளங்கள் முகவரி தருவீர்களா? உதாரணம் தங்கள் சொந்த கவிதைகளின் இணையதளம்?
இன்னொரு கேள்வி. மரபுக்கு ஏற்றதாக கவிதையை யோசித்து எழுதும்போது எண்ண ஊற்று தடைப்படுகிறது.
அல்லது எழுதிவிட்டு வார்த்தைக்ளைத்திருத்தும்போது சொல்லவந்த விடயாம் இழுபட்டு வேறுவிதமாகி விடுகிறது.
என்ன செய்வது? தங்கள் கருத்து கூறுவீர்களா

kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sat Dec 03, 2011 3:11 am

நெஞ்சம் படர்ந்த நன்றி

எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 3:23 am

kalamkadir wrote:எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு


யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”

நல்ல தமிழ் பற்றிய கவிதை

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மரபுப்பா Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 03, 2011 1:48 pm

ஐயா அருமையான கவிதை.......மேலும் தங்கள் கவியை தாருங்கள்.....நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 2:12 pm

kalamkadir wrote:நெஞ்சம் படர்ந்த நன்றி

எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக

தங்கள் வலைப்பூந்தோட்டம் சென்று வந்தேன். அற்புதம். இனிமேற்தான் மலர்வாசம் கொள்ள வேண்டும்.

மரபு நன்றாககற்றுவிட்டால் பின்னர் தன்பாட்டில் சொற்கள் கோர்வையிடும் என்று நினைக்கிறேன். தங்கள் அறிவுரைப்படி நடக்கிறேன் இன்னும் நிறைய கற்கவேண்டும்
அதுவரை

கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன் -
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்
(எனது கவிஒன்றிலிருந்து)

நன்றிகள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 2:21 pm

கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 2:34 pm

ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்

http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 3:03 pm

kirikasan wrote:
ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்

http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349

தாங்கள் கொடுத்த பின்னூட்டம் கண்டும் களித்தேன் சார்.
இருந்தும் எனக்கு கொஞ்சம் புரியவில்லை. முயற்ச்சி செய்கிறேன். அப்படியில்லை என்றால் இதற்கு தனி புக்ஸ் கிடைத்தாள் கூறுங்கள் வாங்கி படித்திவிட்டு கவிதை எழிதுகிறேன் அதை தாங்களே பார்த்து சிறப்பா இல்லையா என்று கூறுங்கள் சார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக