புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெறவிருந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாகக் கூறி, அங்கு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மூலம் வந்தத் தீர்ப்புகளை கேரள அரசு செயல்படுத்துவதுமில்லை.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தற்போது வலுத்துள்ளது. அணைக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.
இதனிடையே, அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி வைத்த கோரிக்கையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.
அணை அதிக பலத்துடன் இருப்பதாகவும், கேரளா அரசு கூறும் அளவுக்கு நில அதிர்வுகள் இருந்ததில்லை என்றும் ஜெயலலிதா தனது பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதல் வலுத்ததை அடுத்து, பிரதமரிடம் இரு தரப்பில் இருந்தும் முறையிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தபடி, இரு மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், இந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்வு - vikatan.com
சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெறவிருந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாகக் கூறி, அங்கு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மூலம் வந்தத் தீர்ப்புகளை கேரள அரசு செயல்படுத்துவதுமில்லை.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தற்போது வலுத்துள்ளது. அணைக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.
இதனிடையே, அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி வைத்த கோரிக்கையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.
அணை அதிக பலத்துடன் இருப்பதாகவும், கேரளா அரசு கூறும் அளவுக்கு நில அதிர்வுகள் இருந்ததில்லை என்றும் ஜெயலலிதா தனது பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதல் வலுத்ததை அடுத்து, பிரதமரிடம் இரு தரப்பில் இருந்தும் முறையிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தபடி, இரு மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், இந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்வு - vikatan.com
சரியான முடிவு ..... ஒன்றுக்கும் உதவாத இந்த வேற்று பேச்சுக்களில் கலந்துகொண்டு ஆகபோறது ஒன்றுமில்லை. இந்த நேரத்தில் தமிழக மக்களிடம் தேவை ஒற்றுமை ஒன்று தான். அனைவரும் ஓரணியில் நின்றாள் ஒரு சில நாட்களில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம்பிரசன்னா wrote:இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.
Similar topics
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கேரளா-தமிழக இளைஞர் தீக்குளிப்பு
» புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
» புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|