புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெறவிருந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாகக் கூறி, அங்கு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மூலம் வந்தத் தீர்ப்புகளை கேரள அரசு செயல்படுத்துவதுமில்லை.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தற்போது வலுத்துள்ளது. அணைக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.
இதனிடையே, அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி வைத்த கோரிக்கையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.
அணை அதிக பலத்துடன் இருப்பதாகவும், கேரளா அரசு கூறும் அளவுக்கு நில அதிர்வுகள் இருந்ததில்லை என்றும் ஜெயலலிதா தனது பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதல் வலுத்ததை அடுத்து, பிரதமரிடம் இரு தரப்பில் இருந்தும் முறையிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தபடி, இரு மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், இந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்வு - vikatan.com
சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெறவிருந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாகக் கூறி, அங்கு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட உச்ச நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மூலம் வந்தத் தீர்ப்புகளை கேரள அரசு செயல்படுத்துவதுமில்லை.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தற்போது வலுத்துள்ளது. அணைக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.
இதனிடையே, அணையின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி வைத்த கோரிக்கையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.
அணை அதிக பலத்துடன் இருப்பதாகவும், கேரளா அரசு கூறும் அளவுக்கு நில அதிர்வுகள் இருந்ததில்லை என்றும் ஜெயலலிதா தனது பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதல் வலுத்ததை அடுத்து, பிரதமரிடம் இரு தரப்பில் இருந்தும் முறையிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தபடி, இரு மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையை டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், இந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்வு - vikatan.com
சரியான முடிவு ..... ஒன்றுக்கும் உதவாத இந்த வேற்று பேச்சுக்களில் கலந்துகொண்டு ஆகபோறது ஒன்றுமில்லை. இந்த நேரத்தில் தமிழக மக்களிடம் தேவை ஒற்றுமை ஒன்று தான். அனைவரும் ஓரணியில் நின்றாள் ஒரு சில நாட்களில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம்பிரசன்னா wrote:இதுகுறித்து பொதுப்பணித்துறையின் செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்தியில்,'முல்லைப் பெரியாறு விவகாரத்தில் டெல்லியில் 5-ம் தேதி நடத்தப்பட உள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே எடுத்துள்ள முடிவின்படி தமிழக அரசு கலந்துகொள்ளாது என்று தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.
Similar topics
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கேரளா-தமிழக இளைஞர் தீக்குளிப்பு
» புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
» புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|