புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
107 Posts - 49%
heezulia
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
9 Posts - 4%
prajai
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
234 Posts - 52%
heezulia
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
18 Posts - 4%
prajai
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
5 Posts - 1%
Barushree
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_m10 எங்ஙனம் வாழ்வேனோ ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்ஙனம் வாழ்வேனோ ?


   
   
avatar
ஸ்ரவாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 02/12/2011

Postஸ்ரவாணி Sat Dec 03, 2011 4:04 pm


நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?




வெற்றிக்கனியை எட்டிப் பறி முயற்சி எனும் ஏணி கொண்டு !
நேயமுடன் ,
சாதனா.
:வணக்கம்:
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 4:08 pm

பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?

மனதுற்குள் எடுக்கப்பட்ட நிழற்படம் அழியா நெடுநாளாகிறதே

அருமை கவிதை வாழ்த்துகள்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 4:20 pm

உங்கள் கவிதை படித்த பொது எனக்கு நினைவில் வந்த ஒரு புது ஆங்கில பாடல்

உங்களுக்காக





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 எங்ஙனம் வாழ்வேனோ ? Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 4:28 pm

சூப்பருங்க சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 8:04 pm

ஸ்ரவாணி wrote:
நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய்
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய்

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய்
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய்

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய்
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய்

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய்
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய்

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய்
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய்

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது ..
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்

அவனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும்
உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?
நன்று...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக