புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
25 Posts - 39%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 3 of 49 Previous  1, 2, 3, 4 ... 26 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 12:39 pm

பெட்டியிலே வைத்திருந்தான் கோடி திருட்டுபணம்
கெட்டியாக பூட்டிகையில் வைத்திருந்தான், பார்த்துவிட்டு
முட்டியதே மாடு, முழுஉடலும் ரத்தமது
கொட்டியதே பைங்கிளிமூக் கொத்து




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 12:51 pm

பிஜிராமன் wrote:பெட்டியிலே வைத்திருந்தான் கோடி திருட்டுபணம்
கெட்டியாக பூட்டிகையில் வைத்திருந்தான், பார்த்துவிட்டு
முட்டியதே மாடு, முழுஉடலும் ரத்தமது
கொட்டியதே பைங்கிளிமூக் கொத்து
அருமை லைக் செயபட்டது !சூப்பருங்க

தங்களை போன்ற மரபு கவிகள் தங்கள் படைப்பின் இலக்கணத்தை பின்குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் .

அண்ணா இன்றய தலைப்பிர்க்கும் ஒரு கவி எழுதுங்களேன் அன்பு மலர் .



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 1:05 pm

அருமை லைக் செயபட்டது !சூப்பருங்க

தங்களை போன்ற மரபு கவிகள் தங்கள் படைப்பின் இலக்கணத்தை பின்குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் .

அண்ணா இன்றய தலைப்பிர்க்கும் ஒரு கவி எழுதுங்களேன் அன்பு மலர் .


நன்றிகள் தம்பி, அது, இன்னிசை வெண்பாவைச் சார்ந்தது.

கீழுள்ளது பஃறொடை வெண்பா

கண்ணாடி முன்பின் கருத்தாக வைத்திட
கண்முன்னே ஆயிரம் காட்சியாய்பிம் பம்தெரியும்
கண்ணாடி ஒத்து குரங்குபோல் நம்முள்ளம்
கண்டபடி மாறாது கண்ணின் மணிபோல
வண்ணமாய் வைப்பது நன்று




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 1:15 pm

மிகசிறந்த திரி..
வாழ்த்துக்கள் கோவிந்த் சியர்ஸ்



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 01, 2011 7:13 pm

கோவிந்தராஜ் wrote:
உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய போட்டி , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .
.
அன்புள்ள கோவிந்தராஜ் , வியக்க வைக்க வேண்டும். மிகக் குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே என்று சொல்லியிருக்கிறீர்கள்.

"கடுகைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி
குறுகத் தரித்த குறள்"


என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏழ்கடலை ஒரு கடுகினுள் துளைக்கும் வல்லமை குறள் வெண்பாவுக்கு இருக்கும்போது இந்த மூன்று தொடர்பில்லாத வார்த்தைகளை இணைப்பது ஓர் பெரிய காரியமா?
இதோ என் முயற்சி:

பெட்டியில் இட்டகிளி பட்டெனத் தொட்டபடம்
முட்டிடும் மாட்டின் முகப்பு


அதாவது, ஒரு கிளிசோதிடம் பார்க்கும் ஒருவனின் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட கிளியானது பட்டென வாயில் தொட்டுக்கொடுத்த படம் ஒரு முட்டும் தன்மையுடைய மாட்டின் முகப்புத் தோற்றம் அதாவது முன்புறத் தோற்றம் எனக்கொள்க !

கண்ணாடி முன்னாடி கண்ணடித்தோர் ஆட்டமென்
கண்மணியுன் உள்ளம் குரங்கு


அதாவது, ஒரு தாய் தன் இளம் வயதுப் பெண்ணை திட்டுவதாக இந்த வெண்பாவை எழுதியுள்ளேன். கண்ணாடியின் முன்னாள் நின்றுகொண்டு கண்ணை அடித்து ஆடும் ஆட்டம் என்ன என் கண்ணின் மணி போன்றவளே, உன் மனம் ஒரு குரங்கு போன்றதாகும்... என்பதாம்!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 01, 2011 8:46 pm

மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!

இந்தக் கவிதைக்கு ஏற்றவாறு ஓர் காணொளி இங்கு இணைக்க எண்ணினேன்.ஆனால் எனக்கு இணக்க தெரியவில்லை.அதற்கான URL இங்கு கொடுத்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=irlqSFwEJ0Y

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 7:34 am

பிஜிராமன் wrote:
நன்றிகள் தம்பி, அது, இன்னிசை வெண்பாவைச் சார்ந்தது.

கீழுள்ளது பஃறொடை வெண்பா

கண்ணாடி முன்பின் கருத்தாக வைத்திட
கண்முன்னே ஆயிரம் காட்சியாய்பிம் பம்தெரியும்
கண்ணாடி ஒத்து குரங்குபோல் நம்முள்ளம்
கண்டபடி மாறாது கண்ணின் மணிபோல
வண்ணமாய் வைப்பது நன்று

மிக்க நன்றி அண்ணா பின்குறிப்பு தந்ததற்க்கு நன்றி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
தொடருங்கள் .. அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 7:35 am

ரேவதி wrote:மிகசிறந்த திரி..
வாழ்த்துக்கள் கோவிந்த் சியர்ஸ்
மிக்க மகிழ்ச்சி அக்கா நன்றிகள் புன்னகை நன்றி அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 7:40 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
அன்புள்ள கோவிந்தராஜ் , வியக்க வைக்க வேண்டும். மிகக் குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே என்று சொல்லியிருக்கிறீர்கள்.

"கடுகைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி
குறுகத் தரித்த குறள்"


என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏழ்கடலை ஒரு கடுகினுள் துளைக்கும் வல்லமை குறள் வெண்பாவுக்கு இருக்கும்போது இந்த மூன்று தொடர்பில்லாத வார்த்தைகளை இணைப்பது ஓர் பெரிய காரியமா?
இதோ என் முயற்சி:

பெட்டியில் இட்டகிளி பட்டெனத் தொட்டபடம்
முட்டிடும் மாட்டின் முகப்பு


அதாவது, ஒரு கிளிசோதிடம் பார்க்கும் ஒருவனின் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட கிளியானது பட்டென வாயில் தொட்டுக்கொடுத்த படம் ஒரு முட்டும் தன்மையுடைய மாட்டின் முகப்புத் தோற்றம் அதாவது முன்புறத் தோற்றம் எனக்கொள்க !

கண்ணாடி முன்னாடி கண்ணடித்தோர் ஆட்டமென்
கண்மணியுன் உள்ளம் குரங்கு


அதாவது, ஒரு தாய் தன் இளம் வயதுப் பெண்ணை திட்டுவதாக இந்த வெண்பாவை எழுதியுள்ளேன். கண்ணாடியின் முன்னாள் நின்றுகொண்டு கண்ணை அடித்து ஆடும் ஆட்டம் என்ன என் கண்ணின் மணி போன்றவளே, உன் மனம் ஒரு குரங்கு போன்றதாகும்... என்பதாம்!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மிக்க நன்றிகள் அண்ணா !புன்னகை
அருமை உங்கள் கவியும் அதன் விளக்கமும் அருமையிருக்கு
அதிலும் வயதுப்பெண்ணை அம்மா திட்டும் கவி புதுமை சூப்பருங்க
லைக் செய்யப்பட்டது நன்றி அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 02, 2011 7:49 am

Tamizhmuhil wrote:மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!
இந்தக் கவிதைக்கு ஏற்றவாறு ஓர் காணொளி இங்கு இணைக்க எண்ணினேன்.ஆனால் எனக்கு இணக்க தெரியவில்லை.அதற்கான URL இங்கு கொடுத்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=irlqSFwEJ0Y
நல்லது செய்தீர்கள் அக்கா இங்கு காணொளியை இணைபதில் எனக்கு உடன்பாடு இல்லை .
நல்ல வேலையாக லிங்கை கொடுத்தீர்கள் . :idea:
ஏனென்றால் காணொளி பதிவது திரியின் வேகத்தை குறைத்துவிடும்.
நானோ மிதவேக இணயதொடர்பி சாதனத்தை தான் பயன்படுத்துகிறேன் .
கவிதை அருமை லைக் செய்யப்பட்டது . சூப்பருங்க



வார்த்தையிலிருந்து வடி  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 3 102564

Sponsored content

PostSponsored content



Page 3 of 49 Previous  1, 2, 3, 4 ... 26 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக