புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_m10வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:02 pm

First topic message reminder :

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 North
சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப் படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கமும்:

1. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் - காரணம் என்ன?

இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

காந்தம்,
உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட
பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில்
பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து
கொண்டவைகளாகும்.


காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles)
உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole).
காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும்
(தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று
ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக்
கொண்டதாகும்.


எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory)
ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன்
காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால்
அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும்
காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு
காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.


பூமி எப்படி காந்தம் ஆனது?

சூரியனின்
வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு
பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான
மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால்
உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும்
வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம்
இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current)
பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி
தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?

மனித
உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை
கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு
அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம்
உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில்
இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம்
கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை
வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர்
மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின்
இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.


இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை
மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும்
பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.

வாசலுக்கு கால் நீட்டக் கூடாது. ஏன்?


வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான்
வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி
புனிதப்படுத்துகிறார்கள். வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும்
இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி
வீட்டினுள் புக மாட்டாள் என்பது சைவத் தமிழர் பண்பாட்டில் வந்த கூற்று.
வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான்
சீதேவி வீட்டில் குடி கொள்வாள். சீதேவி வரும் வாசலை (பாதை) நோக்கி கால்
நீட்டினால் சீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி சீதேவி
திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால்தான் வீட்டு வாசக்கு கால் நீட்டக்
கூடாது என்றார்கள். வீட்டிற்னுள் சீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள்
என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும்.
துன்பம் பெருகும்.


வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால்
புனிதமாகின்றது. மாவிலையை தேவர்கள் ஆக ஆவகணம் செய்வது சைவவ மரபு. இங்கே
தேவர்கள் தம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே மாவிலை
வாசலில் மாவிலை கட்டப்பெறுகின்றது. மாவிலை கட்டும் போது மிகவும் அவதானம்
தேவை. மாவிலையை முன்பக்கம் வளைது க்தொங்க விடுவது தேவர்கள் தலை வணங்கி
வரவேற்பதாகவும், மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்கள்
சீதேவியின் வரவை விரும்பவில்லை என கருதுவதாக பொருள் பெறும் என சைவ நூல்கள்
விளக்கமளித்துள்ளன.

நன்றி தமிழ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 6:33 pm

அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிகவும் நன்றி பாட்டி, அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 224747944 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 1357389வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 59010615வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Images3ijfவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 30, 2011 2:57 pm

நன்றி நன்றி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2011 5:43 pm

பகிரவேண்டிய பகிர்வு. நன்றி.
ரமணியன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 3:37 pm

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 01, 2011 3:40 pm

ஓ ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா ? !!!!!!!!!!!!!!!

பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லும் பானுவுக்கு

என் அன்பான முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 3:45 pm

மிதுனா wrote:ஓ ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா ? !!!!!!!!!!!!!!!

பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லும் பானுவுக்கு

என் அன்பான முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 01, 2011 3:50 pm

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 678642 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 678642



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 3:54 pm

அருமையான பதிவு பானு பாட்டி, ஆனால் ஒரே ஒரு சந்தேகம், கொஞ்சம் கிறுக்குத் தானமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், இருந்தாலும் கேட்டு விடுகிறேன்.......

வடக்கே தலை வைக்க கூடாது என்கிறீர்கள், இப்பொழுது என் கேள்வி

நாம் இப்பொழுது வடக்கே தலை வைதிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே 180 டிகிரி காலைத் திருப்பினால் நாம் தெற்கே தலை வைத்த மாதிரி ஆகி விடும் சரியா, இப்படி செய்யும் போது தலை இருப்பது என்னவோ ஒரே இடத்தில் தானே, பிறகு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு வேலை கால், தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வதால் பாதிப்பு உண்டாகிறதோ.........கொஞ்சம் விளக்குங்கள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2011 4:50 pm

பிஜிராமன் wrote:அருமையான பதிவு பானு பாட்டி, ஆனால் ஒரே ஒரு சந்தேகம், கொஞ்சம் கிறுக்குத் தானமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், இருந்தாலும் கேட்டு விடுகிறேன்.......

வடக்கே தலை வைக்க கூடாது என்கிறீர்கள், இப்பொழுது என் கேள்வி

நாம் இப்பொழுது வடக்கே தலை வைதிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே 180 டிகிரி காலைத் திருப்பினால் நாம் தெற்கே தலை வைத்த மாதிரி ஆகி விடும் சரியா, இப்படி செய்யும் போது தலை இருப்பது என்னவோ ஒரே இடத்தில் தானே, பிறகு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு வேலை கால், தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வதால் பாதிப்பு உண்டாகிறதோ.........கொஞ்சம் விளக்குங்கள்
எனக்கு இதைப் பற்றி தெரியாதே பிஜி சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 01, 2011 8:00 pm

எனக்கு இதைப் பற்றி தெரியாதே பிஜி


பரவாலை பாட்டி மா, தெரிந்த யாராவது கூறுவார்கள் என்று நினைக்கிறேன்.....காத்திருப்போம்..... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக