புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10 
30 Posts - 83%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 24 of 27 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 15, 2012 6:12 pm

சூப்பர் உமா! சரியாக எழுதி முடித்துள்ளீர்கள்..! சூப்பருங்க
ஜி! அண்ணா..! வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்..! மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 15, 2012 6:30 pm

அருண் wrote:சூப்பர் உமா! சரியாக எழுதி முடித்துள்ளீர்கள்..! சூப்பருங்க
ஜி! அண்ணா..! வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்..! மகிழ்ச்சி

நான் மட்டும் அல்ல அருண் , மற்றவர்களும் படித்து பின்னூட்டம் அளித்தால் எழுதுபவர்களுக்கு ஊக்கம் அதிகரிக்கும் .... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 16, 2012 2:25 pm

நன்றி அருண் ..நன்றி பாலாஜி....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 16, 2012 2:37 pm

கதை பக்கா ...

பேய் கதை போல மனதில் வைத்து குறிப்பு எழுதினேன் ..
ஆனால் நீங்க வித்தியாசமாக யோசித்து சிறப்பான கதையை எழுதிவிட்டீர் . காதல் , விபத்து மற்றும் மனநலம் இவற்றை கருவாக வைத்து கதை எழுதிவிட்டீர் .கொடுத்த கருவுக்கு பொருத்தமாக மேல் கண்ட மூன்றையும் இணைத்துவிட்டீர் .. வாழ்த்துக்கள் உமா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 3:03 pm

வை.பாலாஜி wrote:
கதை பக்கா ...

பேய் கதை போல மனதில் வைத்து குறிப்பு எழுதினேன் ..
ஆனால் நீங்க வித்தியாசமாக யோசித்து சிறப்பான கதையை எழுதிவிட்டீர் . காதல் , விபத்து மற்றும் மனநலம் இவற்றை கருவாக வைத்து கதை எழுதிவிட்டீர் .கொடுத்த கருவுக்கு பொருத்தமாக மேல் கண்ட மூன்றையும் இணைத்துவிட்டீர் .. வாழ்த்துக்கள் உமா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி குருவே. நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 17, 2012 5:15 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:
கதை பக்கா ...

பேய் கதை போல மனதில் வைத்து குறிப்பு எழுதினேன் ..
ஆனால் நீங்க வித்தியாசமாக யோசித்து சிறப்பான கதையை எழுதிவிட்டீர் . காதல் , விபத்து மற்றும் மனநலம் இவற்றை கருவாக வைத்து கதை எழுதிவிட்டீர் .கொடுத்த கருவுக்கு பொருத்தமாக மேல் கண்ட மூன்றையும் இணைத்துவிட்டீர் .. வாழ்த்துக்கள் உமா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி குருவே. நன்றி

குரு ..... குரு .........கூப்பிட்டுபார்த்தேன் இங்க யார் பெயரும் குரு இல்லை போலவே ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Feb 17, 2012 5:19 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:திரி அருமையாக போயி கொண்டிருக்கிறது பாலாஜி அண்ணா வாழ்த்துக்கள் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 24 154550

ஏன் இந்த கொலை வெறி ரேவதி சோகம் சோகம்

ஏன் அண்ணா இப்படியெல்லாம் சொல்றீங்க.......என்னால் எல்லா கதைகளையும் படிக்க முடியவில்லை....இன்னும் நிறைய பேர் கதை எழுதி திரியை மாபெரும் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது......
எனக்கு கதையெல்லாம் எழுத தெரியும் என்று எனக்கே இந்த திரி மூலம்தான் தெரிந்தது மறுபடியும் உங்களுக்கு நன்றிகள்



ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Fri Feb 17, 2012 5:20 pm

உங்கள் கற்பனை குதிரை நல்லா பறந்து இருக்கு உமா... சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 17, 2012 5:33 pm

வை.பாலாஜி wrote:
குரு ..... குரு .........கூப்பிட்டுபார்த்தேன் இங்க யார் பெயரும் குரு இல்லை போலவே ..

அட, உங்கள் கரு இலக்கம் தான் கதை எழுத தூண்டுகோல் எங்களுக்கு.அதனால் தாங்கள் தான் குரு பாலாஜி.

ரட்சகா wrote:உங்கள் கற்பனை குதிரை நல்லா பறந்து இருக்கு உமா... சூப்பருங்க

நன்றி ரட்ச். சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 17, 2012 5:48 pm

கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை .... சோகம்

இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை

சின்னதாக இருந்தால் படித்து விடுவேன் சூப்பருங்க

இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 24 of 27 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26, 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக