புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
2 Posts - 18%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 18 of 27 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 23, 2011 4:55 am

கதை எழுதிய அனைவருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 23, 2011 2:32 pm

மகா பிரபு wrote:
“அனுமதிக்காதே!! அனுமதிக்காதே!!!”

“அமெரிக்காவை அனுமதிக்காதே!!!!!”

“அணுகுண்டை சோதிக்க தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காதே!!!!!”

ஏங்க மகாபிரபு இருக்கிற கூடங்குய பிரச்சனையையே முடிக்க முடியாம திண்டாடுது தமிழகம். இதுல அமெரிக்கக்காரன் அனுகூம்டு சோதனைக்கு தமிழ் நாடு தான் கிடச்சாதா ?

ஆனாலும் நல்ல கதை எழுதுகிறீர்கள். வாழ்த்துகள் !



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 23, 2011 3:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு wrote:
“அனுமதிக்காதே!! அனுமதிக்காதே!!!”

“அமெரிக்காவை அனுமதிக்காதே!!!!!”

“அணுகுண்டை சோதிக்க தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காதே!!!!!”

ஏங்க மகாபிரபு இருக்கிற கூடங்குய பிரச்சனையையே முடிக்க முடியாம திண்டாடுது தமிழகம். இதுல அமெரிக்கக்காரன் அனுகூம்டு சோதனைக்கு தமிழ் நாடு தான் கிடச்சாதா ?

ஆனாலும் நல்ல கதை எழுதுகிறீர்கள். வாழ்த்துகள் !
இப்படியும் நடக்கலாம். நன்றி நண்பா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 23, 2011 3:18 pm

பி.தமிழ்முகில் wrote:

அப்போது, ராம்சரணை தொடர்ந்து வந்திருந்த போலீஸ், ஏமாற்றிய குற்றத்திற்காக ராம்சரணையும், கடத்தல் குற்றத்திற்காக விதார்த்தையும் கைது செய்தனர். [/justify]

ராம்ஸாரணை குற்றவாளி ஆக்குவதற்கு நீங்களும் நானும் அயராது உழைத்திருக்கிறோம் போல .... எதிர்பாராத திருப்பம் வாழ்த்துகள் முகில் !



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Thank-you015
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Dec 23, 2011 9:44 pm

நன்றி நண்பரே...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 8:13 am

அய்யம்பெருமாள்..தெலுங்கு பேய்ப்படம் பார்த்தது மாதிரி இருந்துச்சு உங்கள் கதை ........ அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 24, 2011 10:40 am

நல்ல கதை பெருமாள் ..சமூகத்தில் உள்ள மூட பழக்கம் , வழக்கம் எவ்வாறு சமூகத்தை பாதிக்கின்றது .என்பதை உங்கள் கதை வேதனையுடன் பதிவு செய்கின்றது . திகில் படம் போல உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 11:49 am

[quote="வை.பாலாஜி"]
வை.பாலாஜி wrote:இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---

அறைக்குள் உள்ளே வந்தால் ராம்சரணின் மனைவி சௌம்யா !...என்னங்க நீங்க காலையிலயே கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து யோசனை !....
கம்யூட்டரை கவனித்தாள் அதில்

என்ற எழுத்துக்கள் மின்னிக்கொண்டிருந்தது !
என்னங்க இது ! உங்க பேரு ராம்சரண் ...போட்டிருக்கு ...அதுவும் தொழிலதிபர் ....
ஆமாம் சௌம்யா ...என் ஃபிரண்ட் பாலாஜிதான் எழுதுரான் ...கதை எழுத்வோம் வாங்க... அப்போ ..அப்போ ..;புதுப்புது தீம்ஸ் ....புதுப் புது ஐடியா ...நான் அவன் பெஸ்ட் ஃப்ரெண்ட் அதான் என்பேரை யூஸ் பண்ணிருக்றான் பாலாஜி
யாருங்க அந்த பாலாஜி ...
தெரியாத மாதிரி கேட்காதே ...நம்ப வீட்டுக்கு அடிக்கடி வருவாரே ..! அதோ அந்த போட்டோவில் நானும் அவனும் இருக்கிறோம் பாரு ..
ஞாபகம் வந்தவளாக தலையாட்டியபடி ...கதையில் கவனம் செலுத்தினாள்
ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள்
இது என்னங்க இப்படி ...நான் என்ன பொறுப்பில்லாம சுத்றேனா....?
விடு ....விடு ....சும்மா ! ஜாலி..
உன்பேறுதான்..போடலையே ......அப்புறம் என்ன கோபம் ?
பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை
இதை படித்தவுடன்....சௌம்யவின் கண்ணில் நீர் திரண்டது...கஷ்டப்பட்டு சமாளித்தாள்
ராம்சரண் ஆறுதலாக அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்
"கவலை படாதே சௌம்யா ..கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகியும் நமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லையேனும் உன் வருத்தம் புரியுது !...6 வருஷம் எல்லாம் ஒரு வருஷாமா ....டோன்ட் வொர்ரி ..
டாக்டர். கமலா செல்வராஜ் கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் ...7 மணிக்கு இருக்கு புறப்படுவோம் சரியா ?

பாலாஜி எழுதிய நேரத்திலாவது ...தனக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்ற ஒரு நல்ல செய்தி வரும் .... நம்பிக்கையோடு தலையாட்டினாள் சௌம்யா !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 24, 2011 12:02 pm

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---

அறைக்குள் உள்ளே வந்தால் ராம்சரணின் மனைவி சௌம்யா !...என்னங்க நீங்க காலையிலயே கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து யோசனை !....
கம்யூட்டரை கவனித்தாள் அதில்

என்ற எழுத்துக்கள் மின்னிக்கொண்டிருந்தது !
என்னங்க இது ! உங்க பேரு ராம்சரண் ...போட்டிருக்கு ...அதுவும் தொழிலதிபர் ....
ஆமாம் சௌம்யா ...என் ஃபிரண்ட் பாலாஜிதான் எழுதுரான் ...கதை எழுத்வோம் வாங்க... அப்போ ..அப்போ ..;புதுப்புது தீம்ஸ் ....புதுப் புது ஐடியா ...நான் அவன் பெஸ்ட் ஃப்ரெண்ட் அதான் என்பேரை யூஸ் பண்ணிருக்றான் பாலாஜி
யாருங்க அந்த பாலாஜி ...
தெரியாத மாதிரி கேட்காதே ...நம்ப வீட்டுக்கு அடிக்கடி வருவாரே ..! அதோ அந்த போட்டோவில் நானும் அவனும் இருக்கிறோம் பாரு ..
ஞாபகம் வந்தவளாக தலையாட்டியபடி ...கதையில் கவனம் செலுத்தினாள்
ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள்
இது என்னங்க இப்படி ...நான் என்ன பொறுப்பில்லாம சுத்றேனா....?
விடு ....விடு ....சும்மா ! ஜாலி..
உன்பேறுதான்..போடலையே ......அப்புறம் என்ன கோபம் ?
பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை
இதை படித்தவுடன்....சௌம்யவின் கண்ணில் நீர் திரண்டது...கஷ்டப்பட்டு சமாளித்தாள்
ராம்சரண் ஆறுதலாக அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்
"கவலை படாதே சௌம்யா ..கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகியும் நமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லையேனும் உன் வருத்தம் புரியுது !...6 வருஷம் எல்லாம் ஒரு வருஷாமா ....டோன்ட் வொர்ரி ..
டாக்டர். கமலா செல்வராஜ் கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் ...7 மணிக்கு இருக்கு புறப்படுவோம் சரியா ?

பாலாஜி எழுதிய நேரத்திலாவது ...தனக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்ற ஒரு நல்ல செய்தி வரும் .... நம்பிக்கையோடு தலையாட்டினாள் சௌம்யா !
வித்தியாசமான சிந்தனை. எதிர்பார்க்காத முடிவு. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 24, 2011 1:27 pm

கலக்கல் சார் , எதிர்பார்க்காத முடிவு . ரொம்ப வித்தியாசமாக யோசிக்குறீங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 18 of 27 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக