புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது
சேலம்: ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கைதான தமிழ்மணி கோகுல்நாதாமகாஜன பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
ஆங்கில ஆசிரியையை கொலை செய்யுமாறும், ஆசிரியை மாடியில் நிற்கும்போது கீழே தள்ளிவிட்டு கொலை செய்யுமாறு யோசனை கொடுத்ததாகவும், கொலை செய்யாவிடில் தேர்வில் தோல்வி அடையச் செய்துவிடுவதாக தமிழ்மணி மிரட்டல் விடுத்தாகவும், +1 மாணவன் அப்துல் ஜாபர் போலீசில் புகார் அளித்துள்ளான்.
மாணவன் அப்துல் ஜாபர் புகாரின் பேரில் தமிழ்மணியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நக்கீரன்
சேலம்: ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கைதான தமிழ்மணி கோகுல்நாதாமகாஜன பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
ஆங்கில ஆசிரியையை கொலை செய்யுமாறும், ஆசிரியை மாடியில் நிற்கும்போது கீழே தள்ளிவிட்டு கொலை செய்யுமாறு யோசனை கொடுத்ததாகவும், கொலை செய்யாவிடில் தேர்வில் தோல்வி அடையச் செய்துவிடுவதாக தமிழ்மணி மிரட்டல் விடுத்தாகவும், +1 மாணவன் அப்துல் ஜாபர் போலீசில் புகார் அளித்துள்ளான்.
மாணவன் அப்துல் ஜாபர் புகாரின் பேரில் தமிழ்மணியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நக்கீரன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:
கொஞ்சம் பார்த்து இருந்துக்கோங்க
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இது உண்மையா !!!
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாணவனிடம் ரூ. 2000 கொடுத்து ஆசிரியையை கொல்லச் சொன்ன உதவித் தலைமை ஆசிரியர்!
சேலம்:
மாணவனிடம் ரூ. 2000 பணம் கொடுத்து தனக்குப் பிடிக்காத ஆசிரியையை
மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டுக் கொலை செய்யச் சொன்ன உதவி தலைமை
ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த உதவி தலைமை ஆசிரியர்
மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் இந்த
பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.
சேலம், கோகுலநாதா இந்து மகாஜனா
மேல் நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் தமிழ்மணி. அதே
பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருப்பவர் சசிகலா. இருவருக்கும் இடையே ஏற்கனவே
மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்மணி மீது
அப்துல்லா என்ற மாணவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தமிழ்மணி
என்னிடம் ரூ. 2000 பணம் கொடுத்தார். பின்னர் ஆசிரியை சசிகலாவை, முதல்
மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யுமாறு கூறினார். நான் இதை ஏற்க
மறுத்தேன். அப்படிச் செய்ய மறுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
என தமிழ்மணி என்னை மிரட்டினார். ஆனால் நான் கொலை செய்ய
விரும்பவில்லை.இதனால் புகார் கொடுக்கிறேன் என்று கூறினார்.
இதையடுத்து
பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் அனைத்து ஆசிரியர்களையும்
விசாரணைக்காக போலீஸார் அழைத்தனர். தமிழ்மணியும் விசாரணைக்கு
அழைக்கப்பட்டார். மாணவர் அப்துல்லாவும் வரவழைக்கப்பட்டார்.
அப்போது
ஏற்கனவே சசிகலாவுக்கும், தமிழ்மணிக்கும் இடையே மோதல் உள்ளது. இதுதொடர்பாக
ஏற்கனவே போலீஸார் ஒருமுறை விசாரித்து பிரச்சினையை தீர்த்து வைத்தனர் என்று
ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.
மேலும், மாணவரிடம் பணம் கொடுத்து
ஆசிரியை சசிகலாவை கொல்ல உத்தரவிட்டை தமிழ்மணி போலீஸாரிடம் ஒப்புக்
கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து, ஆபாசமாக நடந்து கொள்வது,
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முயற்சித்தது, குற்றச் செயலில் ஈடுபட
தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து
கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம்
சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை சசிகலாவை கொல்லுமாறு
தமிழ்மணி தொடர்ந்து மிரட்டி வந்ததால் பயந்து போன அப்துல்லா பள்ளிக்குப்
போகவில்லை. மேலும் மன உளைச்சல் அடைந்த அவர் வீட்டில் தற்கொலைக்கும்
முயன்றுள்ளார். அவரைக் காப்பாற்றிய குடும்பத்தினர் என்ன பிரச்சினை என்று
கேட்டபோதுதான் தமிழ்மணியின் மிரட்டல் குறித்து கூறியுள்ளார் அப்துல்லா.
இதையடுத்து பெற்றோரின் ஆலோசனைப்படி போலீஸில் புகார் கொடுத்தார் அப்துல்லா.
thatstamil
சேலம்:
மாணவனிடம் ரூ. 2000 பணம் கொடுத்து தனக்குப் பிடிக்காத ஆசிரியையை
மாடியிலிருந்து கீழே தள்ளி விட்டுக் கொலை செய்யச் சொன்ன உதவி தலைமை
ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த உதவி தலைமை ஆசிரியர்
மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் இந்த
பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது.
சேலம், கோகுலநாதா இந்து மகாஜனா
மேல் நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் தமிழ்மணி. அதே
பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருப்பவர் சசிகலா. இருவருக்கும் இடையே ஏற்கனவே
மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்மணி மீது
அப்துல்லா என்ற மாணவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தமிழ்மணி
என்னிடம் ரூ. 2000 பணம் கொடுத்தார். பின்னர் ஆசிரியை சசிகலாவை, முதல்
மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யுமாறு கூறினார். நான் இதை ஏற்க
மறுத்தேன். அப்படிச் செய்ய மறுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
என தமிழ்மணி என்னை மிரட்டினார். ஆனால் நான் கொலை செய்ய
விரும்பவில்லை.இதனால் புகார் கொடுக்கிறேன் என்று கூறினார்.
இதையடுத்து
பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் அனைத்து ஆசிரியர்களையும்
விசாரணைக்காக போலீஸார் அழைத்தனர். தமிழ்மணியும் விசாரணைக்கு
அழைக்கப்பட்டார். மாணவர் அப்துல்லாவும் வரவழைக்கப்பட்டார்.
அப்போது
ஏற்கனவே சசிகலாவுக்கும், தமிழ்மணிக்கும் இடையே மோதல் உள்ளது. இதுதொடர்பாக
ஏற்கனவே போலீஸார் ஒருமுறை விசாரித்து பிரச்சினையை தீர்த்து வைத்தனர் என்று
ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.
மேலும், மாணவரிடம் பணம் கொடுத்து
ஆசிரியை சசிகலாவை கொல்ல உத்தரவிட்டை தமிழ்மணி போலீஸாரிடம் ஒப்புக்
கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து, ஆபாசமாக நடந்து கொள்வது,
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முயற்சித்தது, குற்றச் செயலில் ஈடுபட
தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து
கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம்
சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியை சசிகலாவை கொல்லுமாறு
தமிழ்மணி தொடர்ந்து மிரட்டி வந்ததால் பயந்து போன அப்துல்லா பள்ளிக்குப்
போகவில்லை. மேலும் மன உளைச்சல் அடைந்த அவர் வீட்டில் தற்கொலைக்கும்
முயன்றுள்ளார். அவரைக் காப்பாற்றிய குடும்பத்தினர் என்ன பிரச்சினை என்று
கேட்டபோதுதான் தமிழ்மணியின் மிரட்டல் குறித்து கூறியுள்ளார் அப்துல்லா.
இதையடுத்து பெற்றோரின் ஆலோசனைப்படி போலீஸில் புகார் கொடுத்தார் அப்துல்லா.
thatstamil
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பரவாயில்லை ,படிக்கும் போதே மாணவனுக்கு கைதொழில் கற்றுக்கொடுத்த ஆசிரியர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Aathira wrote:நல்ல வாத்தி. ஆனா எங்கோ இடிக்கிறதே.
எங்க இடிக்குது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியையை கைது செய்யக்கோரி உறவினர்கள் முற்றுகை
» ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியையை கைது செய்யக்கோரி உறவினர்கள் முற்றுகை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|