புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:38 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
2 Posts - 2%
prajai
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
1 Post - 1%
Shivanya
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
12 Posts - 2%
prajai
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
9 Posts - 2%
jairam
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
4 Posts - 1%
Jenila
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_m10அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 10:02 pm

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக