புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
21 Posts - 84%
heezulia
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
2 Posts - 8%
viyasan
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
213 Posts - 42%
heezulia
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_m10தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளலாம் வாருகள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 7:49 pm

உலகப் பேரழகி
கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்:

“”உலகத்திலேயே
அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப்
பிணமானாள்.இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரிராஜ்ஜியம் தூங்க வேண்டியதாகி
இருக்கும்”


புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன்
தாயாரின்கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை :


சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக்
கொண்டிருக்கிறாள்!



இங்கிலாந்துப் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில்
இருந்தபோது ஒரு நாள், ஒரு முரட்டுப் பெண்மணி அவரது அலுவலக அறைக்குள்
நுழைந்தாள்


“”எனக்கு
விதிக்கப்பட்டிருக்கும் வீட்டு வரியிலிருந்து தாங்கள் விலக்கு அளிக்க வேண்டும்!”
என்றாள்.


சர்ச்சில்
மறுத்தார். அந்தப் பெண்ணோ மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.
“”இதோ பாரம்மா! சாதாரண
நிர்வாக விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரியைப்
போய்ப் பார்!” என்றார் சர்ச்சில்.



“”இல்லை! நீங்கள் தலையிட்டுத் தான் என் பிரச்னையைத்
தீர்த்து வைக்க வேண்டும்!” என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்தாள் அந்தப்
பெண்மணி.
“”முடியாது! நீ முதலில் வெளியே போ!” என்று சற்று கடுமையாகக் கூறினார்
சர்ச்சில்.



அந்த முரட்டுப் பெண்மணிக்கு “சட்’டென்று கோபம்
வந்தது.
“”ஒரு பெண்ணிடம் சிறிது கூட இரக்கமில்லாமல் நடந்து கொள்ளும் நீர் ஓர்
ராட்சஷர். இப்போது நான் மட்டும் உமது மனைவியாக இருந்திருந்தால், உமக்கு விஷம்
கொடுத்துக் கொன்றிருப்பேன்!” என்று
கத்தினாள்.


அதைக் கேட்ட சர்ச்சில்
புன்னகைத்தார்
.


“”பெண்ணே! நீ மட்டும் என் மனைவியாக இருந்திருந்தால், நீ
கொடுக்கும் விஷத்தை மகிழ்ச்சியோடு வாங்கிக் குடித்துவிட்டு என் வாழ்க்கையை
முடித்துக் கொண்டிருப்பேன்!” என்றார்.


வெட்கத்துடன் இடத்தை காலி செய்தார் அந்தப்
பெண்மணி.

உயிருள்ள மனிதன் முதல் உயிரற்ற பொருள்கள் வரை ஒவ்வொன்றிற்கும்
இருக்கும் பெயர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும். அதுபோல்தான் கிராமம்,
வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் என்று சொல்லிக் கொண்டேப் போகலாம்.


னால் உலகத்தில் ஒரு நாட்டிற்கு
வைக்கப் பட்டிருக்கும் பெயருக்கானக் காரணங்கள் சற்று வித்தியாசமானது என்று
சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு இடத்தின் பெயரைக் கொண்டு ஒரு
நாட்டின் பெயரை உருவாக்கி இருப்பது மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது. சரி அப்படி
வித்தியாசமான பெயர் கொண்ட அந்த நாடு எது என்றால் ஒருகாலத்தில் நம்முடன் ஒன்றாக
மகிழ்ந்து குலாவிய பக்கத்து நாடான பாகிஸ்தான் - தான் அந்த வித்தியாச பெயர் கொண்ட
நாடு.
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  %25E0%25AE%2587%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE+-+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D
ம்மில் எத்தனை பேருக்கு பாகிஸ்தான்
என்ற பெயருக்கான விளக்கம் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் இன்றுமுதல்
அதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு . சரி இனி நாம்
பாகிஸ்தான் என்றால் என்னவென்றுப் பார்க்கலாம்.


P A K I S T A N &
பாகிஸ்தான்



P - என்பது (பாகிஸ்தானில் உள்ள) PANJAB -ல் உள்ள
முதல் எழுத்து.
A - என்பது AFGHANI எல்லைப் பிரிவு மக்கள்
K - என்பது காஷ்மீர்
I - என்பது INDUS RIVER.
S- என்பது SIND.
TAN என்பது -BALUCHISTAN ல் உள்ள கடைசி மூன்று
எழுத்துக்கள் .
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Pakistan-map121
ன்ன நண்பர்களே..!! இன்று பாகிஸ்தான்
என்ற பெயருக்கான விளக்கம் பலருக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும்
ஒரு புதுமையானத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது
உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்


கண் - 31 நிமிடம்
மூளை - 10
நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில
விநாடிகள்




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்ளலாம் வாருகள்  1357389தெரிந்து கொள்ளலாம் வாருகள்  59010615தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Images3ijfதெரிந்து கொள்ளலாம் வாருகள்  Images4px
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 7:56 pm

மிகவும் பயனுள்ள அருமையான பதிவு...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Hதெரிந்து கொள்ளலாம் வாருகள்  Aதெரிந்து கொள்ளலாம் வாருகள்  Sதெரிந்து கொள்ளலாம் வாருகள்  Aதெரிந்து கொள்ளலாம் வாருகள்  N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 8:55 pm

கேசவன், உங்கள் பதிவுகள் அனைத்தும், மிக அருமை, மூளையை நிரப்பும் பதிவுகள், நன்றிகள்....... தெரிந்து கொள்ளலாம் வாருகள்  224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Tue Nov 22, 2011 9:42 pm

தெரிந்து கொள்ளலாம் வாருகள்  224747944



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 22, 2011 10:15 pm

மிக பயனுள்ள பதிவு. கற்றது கை அளவு ஆகவே இன்னும் நிறைய பதிவுகள் இதைப்போல் பதிவிட வேண்டுகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 11:59 pm

மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது
உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்

கண் - 31 நிமிடம்
மூளை - 10
நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில
விநாடிகள்


தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தெரிந்து கொள்ளலாம் வாருகள்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக