புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
தொப்புள்கொடி(umbilical cord )?
இது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள இணைப்பு, குழந்தை பிறந்ததும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பின் 3-4 செ.மீ. அளவில் இருந்து 5-15 நாட்களில் காய்ந்து விழுந்து விடுகிறது. தற்போது தொப்புள்கொடியில் இருக்கும் குருதி-cord blood stem cells – பாதுகாத்து வைக்கப்பட்டு,அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படக்கூடிய குருதி சம்பந்தமானதும்,உயிராபத்து நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. எண்பதுக்கு அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்துவது-Placenta praevia எனப்படும் நஞ்சுக்கொடி ஆகும் . தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல்,தாயின் குருதி குழந்தையுடன் சேராது தடுப்பது ஆகிய முக்கிய பணிகளைச் செய்யும். இரத்த வங்கியில்-Blood Bank-இரத்தம் சேமிப்பது போல், Cord blood banking இல் ஸ்டெம் செல்ஸ்-Stem Cells- சேமிக்கப்படுகிறது.
(இணையத்தள பொறுப்பாளர்கள் விரும்பினால் தொடரலாம்,இல்லையேல் நீக்கி விடலாம்)
இது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள இணைப்பு, குழந்தை பிறந்ததும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பின் 3-4 செ.மீ. அளவில் இருந்து 5-15 நாட்களில் காய்ந்து விழுந்து விடுகிறது. தற்போது தொப்புள்கொடியில் இருக்கும் குருதி-cord blood stem cells – பாதுகாத்து வைக்கப்பட்டு,அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படக்கூடிய குருதி சம்பந்தமானதும்,உயிராபத்து நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. எண்பதுக்கு அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
தாயின் உடலுடன் குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் தொடர்பு ஏற்படுத்துவது-Placenta praevia எனப்படும் நஞ்சுக்கொடி ஆகும் . தாயின் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குழந்தைக்குக் கொடுத்தல், கழிவுகளை வெளியேற்றுதல்,தாயின் குருதி குழந்தையுடன் சேராது தடுப்பது ஆகிய முக்கிய பணிகளைச் செய்யும். இரத்த வங்கியில்-Blood Bank-இரத்தம் சேமிப்பது போல், Cord blood banking இல் ஸ்டெம் செல்ஸ்-Stem Cells- சேமிக்கப்படுகிறது.
(இணையத்தள பொறுப்பாளர்கள் விரும்பினால் தொடரலாம்,இல்லையேல் நீக்கி விடலாம்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு மூர்த்தி !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி ,மூர்த்தி.
தெரிந்து கொள்ள வேண்டிய , தகவல்கள் .
சிலருக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பினும் கேட்பதற்கு தயக்கமும் இருந்து இருக்கலாம் .
தொடருங்கள் .,மூர்த்தி .
மருத்துவ கட்டுரை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது .
ரமணியன்
தெரிந்து கொள்ள வேண்டிய , தகவல்கள் .
சிலருக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பினும் கேட்பதற்கு தயக்கமும் இருந்து இருக்கலாம் .
தொடருங்கள் .,மூர்த்தி .
மருத்துவ கட்டுரை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல பதிவு அன்பரே>
- GuestGuest
ஒரு மருத்துவர் எப்படி நோயாளிக்கு மருந்துகளின் அளவை முடிவு செய்கிறார்?
நோயாளிக்கு கொடுக்கும் மருந்தின் அளவு ,அவரின் எடை, வயது போன்றவற்றை கணக்குப் பண்ணி (கணக்குப் பண்ணுவது என்றால் நீங்கள் நினைப்பது அல்ல) எவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே முடிவு செய்வார்.
ஆனால் நல்ல மருத்துவர், விரைவாக குணப்படுத்தி விட்டார் என நம்பிக்கையுடன் நோயாளிகள் திரும்பவும் வருவார்கள் என்று சிலர் அளவை அதிகரித்து விரைவில் குணமடைய செய்ய முயற்சிப்பார்கள். அப்படி செய்வதால் வெகு விரைவில் அளவுகளை தொடர்ந்து அதிகரித்து, பின்னர் அவை செயல்படாமல் போய்விடுவதுடன், பக்க விளைவுகளையும் தந்து விடுகிறது. இதற்கு ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை சிலர் தொடர்ந்து எடுத்து, அது செயல்படாமலும்,பக்க விளைவுகள் ஏற்பட்டு துன்பப்படுவதையும் எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
தலைவலி என்றவுடன் உடனே மாத்திரைகளை நாடுவதை தவிர்த்து இயற்கை முறையில் குணமாக செயல்பட வேண்டும். நீண்ட நாள் தொடருமானால் மருத்துவரை நாடலாம்.
இப்படி மாத்திரைகளை எடுப்பதற்கு ஒரு கணக்கு உண்டு. காலையில் 50mg மாத்திரையை எடுக்கும் ஒருவரின் உடலில் மறு நாள் காலை 30 mg தான் தங்கி இருக்கும்.இதை வைத்து எத்தனை நாட்கள் பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வார்கள்.அதாவது ஒவ்வொரு மணியும் பத்தில் ஒரு பங்கு இழக்கப்படுகிறது.
சாதாரண நோய்கள் தவிர்ந்த மற்ற நோய்களுக்கு உடல் எடை ,உயரம் மட்டுமல்லாது அவர் உடலில் குருதியில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவையும் கருத்தில் கொள்வார்கள். இதற்கும் கணக்கு உண்டு.அவை வேண்டாமே!
மேலதிகமாக வைட்டமின்களை எடுக்கும் போதும் தேவை அறிந்து அளவுடன் எடுப்பது நல்லது. சில தண்ணீரில் கரைவது சில கொழுப்பில் கரைவது என வேறுபாடு உண்டு. தண்ணீரில் கரைவது வெளியேறிவிடும்,மற்றவை உடலில் தங்கி விடும் என்பதால் தேவை ஏற்பட்டால் தவிர மேலதிக வைட்டமின்களை எடுப்பது நல்லதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு- உணவே மருந்தாக இருக்குமானால் அது உடலுக்கும்,உள்ளத்திற்கும்,ஆயுளிற்கும் நல்லதே!
நோயாளிக்கு கொடுக்கும் மருந்தின் அளவு ,அவரின் எடை, வயது போன்றவற்றை கணக்குப் பண்ணி (கணக்குப் பண்ணுவது என்றால் நீங்கள் நினைப்பது அல்ல) எவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே முடிவு செய்வார்.
ஆனால் நல்ல மருத்துவர், விரைவாக குணப்படுத்தி விட்டார் என நம்பிக்கையுடன் நோயாளிகள் திரும்பவும் வருவார்கள் என்று சிலர் அளவை அதிகரித்து விரைவில் குணமடைய செய்ய முயற்சிப்பார்கள். அப்படி செய்வதால் வெகு விரைவில் அளவுகளை தொடர்ந்து அதிகரித்து, பின்னர் அவை செயல்படாமல் போய்விடுவதுடன், பக்க விளைவுகளையும் தந்து விடுகிறது. இதற்கு ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை சிலர் தொடர்ந்து எடுத்து, அது செயல்படாமலும்,பக்க விளைவுகள் ஏற்பட்டு துன்பப்படுவதையும் எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
தலைவலி என்றவுடன் உடனே மாத்திரைகளை நாடுவதை தவிர்த்து இயற்கை முறையில் குணமாக செயல்பட வேண்டும். நீண்ட நாள் தொடருமானால் மருத்துவரை நாடலாம்.
இப்படி மாத்திரைகளை எடுப்பதற்கு ஒரு கணக்கு உண்டு. காலையில் 50mg மாத்திரையை எடுக்கும் ஒருவரின் உடலில் மறு நாள் காலை 30 mg தான் தங்கி இருக்கும்.இதை வைத்து எத்தனை நாட்கள் பயன்படுத்துவது என்பதை முடிவு செய்வார்கள்.அதாவது ஒவ்வொரு மணியும் பத்தில் ஒரு பங்கு இழக்கப்படுகிறது.
சாதாரண நோய்கள் தவிர்ந்த மற்ற நோய்களுக்கு உடல் எடை ,உயரம் மட்டுமல்லாது அவர் உடலில் குருதியில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவையும் கருத்தில் கொள்வார்கள். இதற்கும் கணக்கு உண்டு.அவை வேண்டாமே!
மேலதிகமாக வைட்டமின்களை எடுக்கும் போதும் தேவை அறிந்து அளவுடன் எடுப்பது நல்லது. சில தண்ணீரில் கரைவது சில கொழுப்பில் கரைவது என வேறுபாடு உண்டு. தண்ணீரில் கரைவது வெளியேறிவிடும்,மற்றவை உடலில் தங்கி விடும் என்பதால் தேவை ஏற்பட்டால் தவிர மேலதிக வைட்டமின்களை எடுப்பது நல்லதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு- உணவே மருந்தாக இருக்குமானால் அது உடலுக்கும்,உள்ளத்திற்கும்,ஆயுளிற்கும் நல்லதே!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
யாவரும் அறியவேண்டிய தகவல் நன்றி . மூர்த்தி .
மேலும் ஒரு கேள்வி .
சில ஆன்டி பயோடிக்ஸ் TDS மூன்று நாட்கள் அல்லது BDS ஐந்து நாட்கள் என்று கொடுக்கிறார்கள் .
இதற்கு முக்கிய அடிப்படை காரணம் என்ன ?
ரமணியன்
மேலும் ஒரு கேள்வி .
சில ஆன்டி பயோடிக்ஸ் TDS மூன்று நாட்கள் அல்லது BDS ஐந்து நாட்கள் என்று கொடுக்கிறார்கள் .
இதற்கு முக்கிய அடிப்படை காரணம் என்ன ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
TDS -THREE TIMES A DAY- morning, midday ,supper time - (tid)
BD (BID) - TWO TIMES A DAY -morning + evening
BDS – twice daily
O.D. - ONCE A DAY
O.M - every morning
QDS – four times a day
BD (BID) - TWO TIMES A DAY -morning + evening
BDS – twice daily
O.D. - ONCE A DAY
O.M - every morning
QDS – four times a day
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இந்த அப்பிரிவியேஷன்கள் அறிவேன் மூர்த்தி .
ஆன்டி பயாட்டிக்ஸ் 3 நாள் /5 நாள் என நிச்சயிப்பது ,வியாதியின் உக்கிரத்தை பொறுத்தா
அல்லது நோயாளியின் உடல் நிலை பொறுத்தா ?
ரமணியன்
ஆன்டி பயாட்டிக்ஸ் 3 நாள் /5 நாள் என நிச்சயிப்பது ,வியாதியின் உக்கிரத்தை பொறுத்தா
அல்லது நோயாளியின் உடல் நிலை பொறுத்தா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
எந்த நோய் என்பதைப் பொறுத்தும், நோயின் நிலை தாக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்தும், தரப்படும் நாட்கள் வேறுபடுகிறது. சாதாரண நிமோனியா ,சிறுநீர் தொத்து போன்றவற்றில் கிருமிகளின் தாக்கம்-bacterial infections - குறைவாக இருப்பதால் 3-5 நாட்களை மருத்துவர் நிர்ணயிக்கிறார்.
சில bacteria அன்டிபயொடிக்கை நிறுத்தியவுடன், சில தினங்களில் திரும்பவும் தொடரச் செய்யும். அதனால் தொடர்ந்து வராதிருக்க மேலதிக 3/5/7 என அதிக நாட்களுக்கு எடுக்கும்படி சொல்வார்கள். வைரஸ்சினால் வரும் நோய்க்கு அன்டிபயோடிக் தரப்படுவதில்லை.
இது தவிர வயது, எடை, ஈரல், சிறுநீரகச் செயல்பாடு, நோயாளிக்கு அடிக்கடி ஏற்படும் தொற்று ,எடுக்கும் பிற மருந்துகள்,கர்ப்பம்,தாய்ப்பால் ஊட்டல் என்பவற்றையும் கவனத்தில் கொள்வார்கள். அன்டிபயோடிக்கில் பல இருப்பதால் அதைப் பொறுத்து நாட்களும் எடுக்கும் இடைவேளையும் மாறுபடுகிறது.
சில bacteria அன்டிபயொடிக்கை நிறுத்தியவுடன், சில தினங்களில் திரும்பவும் தொடரச் செய்யும். அதனால் தொடர்ந்து வராதிருக்க மேலதிக 3/5/7 என அதிக நாட்களுக்கு எடுக்கும்படி சொல்வார்கள். வைரஸ்சினால் வரும் நோய்க்கு அன்டிபயோடிக் தரப்படுவதில்லை.
இது தவிர வயது, எடை, ஈரல், சிறுநீரகச் செயல்பாடு, நோயாளிக்கு அடிக்கடி ஏற்படும் தொற்று ,எடுக்கும் பிற மருந்துகள்,கர்ப்பம்,தாய்ப்பால் ஊட்டல் என்பவற்றையும் கவனத்தில் கொள்வார்கள். அன்டிபயோடிக்கில் பல இருப்பதால் அதைப் பொறுத்து நாட்களும் எடுக்கும் இடைவேளையும் மாறுபடுகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி மூர்த்தி ,
ஆன்டி பயாட்டிக்ஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சிலர் சொல்லுகின்றனரே,
இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது
ரமணியன்
ஆன்டி பயாட்டிக்ஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சிலர் சொல்லுகின்றனரே,
இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|