புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
32 Posts - 54%
heezulia
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
32 Posts - 54%
heezulia
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_m10இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:35 pm

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Mt03_thumb
ருக்குச் சற்றுத் தள்ளி ஒரு சிறிய ஆறு.
சாய்ந்து விழுந்த ஒரு தென்னைமரத்தை அந்த ஆற்றின் குறுக்கே போட்டிருந்தார்கள்.

ஆற்றைக் கடக்க அதுதான் பாலமாகப் பயன்பட்டது.

ஆனால் அதில் ஒரு சிக்கலும் இருந்தது.

ஒரே நேரத்தில் இருவர் எதிரெதிராக வந்தால் ஒருவரை ஒருவர் கடந்துசெல்ல முடியாது.

யாரேனும் ஒருவர் திரும்பிக் கரைக்குச் சென்றாகவேண்டும்; பாலத்தை மற்றவர் கடந்தவுடன் மீண்டும் பாலத்தில் ஏறிக் கடக்கவேண்டும்.

அந்தத் தென்னைமரப் பாலம் அவ்வளவு குறுகலானது; ஊரில் இது எல்லாருக்கும் தெரியும்.

ஒரு நாள் பெரியவர் ஒருவர் அந்த ஆற்றைக் கடக்கப் பாலத்தில் ஏறி நடந்தார்; பாலத்தின் முக்கால் பகுதியைக் கடந்துவிட்டார்.

அதே நேரத்தில் எதிரே இளைஞன் ஒருவன் பாலத்தில் ஏறி நடக்கத்

தொடங்கினான்.

அவன் அடாவடியான ஆள்; யாரையும் மதிப்பதில்லை; எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவான். அவனுடைய குணம் ஊராருக்குத் தெரியும்.

பெரியவரும் அவனும் பாலத்தில் எதிர்ப்பட்டார்கள்.

விலகிச் செல்ல வழியில்லை.

“தம்பி, அன்புகூர்ந்து எனக்கு வழிவிடுங்கள்! இன்னும் சில அடி தொலைவுதான்; நான் பாலத்தைக் கடந்துவிடுவேன்!” என்றார் பெரியவர்.

“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு இல்லை!” என்றான் அந்த இளைஞன்; அவன் குரலில் ஆணவம் வழிந்தோடியது.

பெரியவர் ஏதும் சொல்லாமல் திரும்பி வந்த வழியே நடக்கத் தொடங்கினார்.

“ஏன் திரும்பிவிட்டீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டான் அவன்.

“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.



நன்றி தமிழ்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 2:39 pm

ஜாஹீதாபானு wrote:
[“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.

நெத்தியடி பதில் அருமையிருக்கு
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:51 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
[“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.

நெத்தியடி பதில் இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 2825183110

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642 இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 2:51 pm

சூப்பரா இருக்கு பானு. நான் தினமும் படிப்பேன்.ஆனால் பின்னோட்டம் அந்த அளவு போடுவதே இல்லை. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 440806
சிலவற்றை படிக்கும்போதே புல்லரித்துவிடும்.அது போலதான் இக்கதையும்.சிறந்த கதை பானு.

பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 3:16 pm

உமா wrote:சூப்பரா இருக்கு பானு. நான் தினமும் படிப்பேன்.ஆனால் பின்னோட்டம் அந்த அளவு போடுவதே இல்லை. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 440806
சிலவற்றை படிக்கும்போதே புல்லரித்துவிடும்.அது போலதான் இக்கதையும்.சிறந்த கதை பானு.

பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 3:30 pm

பாட்டி இந்த கதை உண்மையாகவே நடந்த ஒன்று, அந்த முதியவர் ஒரு தத்துவஞானி என்று நினைக்கிறேன்...கதை அருமை... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Hஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Aஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Sஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Aஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 3:32 pm

ranhasan wrote:பாட்டி இந்த கதை உண்மையாகவே நடந்த ஒன்று, அந்த முதியவர் ஒரு தத்துவஞானி என்று நினைக்கிறேன்...கதை அருமை... இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 224747944
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக