புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
52 Posts - 39%
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
prajai
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mruthun
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 12:00 pm

First topic message reminder :


அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Hஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 Sஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 1:18 pm

ரேவதி wrote:1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்



அலைகடலில் விளையாடிய பாவத்திற்காக பிஞ்சுகளை மொத்தமாக வாரி சுருட்டிகொண்ட சுனாமியின் முடிவு!


2. தோழியும் துரோகியும்


வெற்றியை கொண்டாடுபவள் தோழி!
வெற்றியை நோக்கி பயணம் செய்ய வைப்பவள் துரோகி!


3. உயிரின் வலி


நெடுநாள் நட்பை ஒரு சுடு வார்த்தை பிரிக்கும்போது!


4. கவி தேடும் கவி

பசியில் தாயை தேடும் குழந்தை!


5. அன்னை மடி

சொர்க்கத்தின் மறுபெயர் !


ஒரு வரிக் கவிதைகள் - Page 2 154550

மிக மிக அருமையான வரிகள் ரேவதி.. நான் எதிர்பார்த்ததை அப்படியே அருமையான பதங்கள் மூலம் கண் முன் நிறுத்திவிட்டாய்... நான் சிவாவிடம் இது குறித்து சண்டை போட போகிறேன்... ஏன் இன்னும் உனக்கு சிறப்பு கவிஞர் பட்டம் தரவில்லை என்று... ஹாசன் தங்கை என்றால் சும்மாவா... சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Hஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 Sஒரு வரிக் கவிதைகள் - Page 2 Aஒரு வரிக் கவிதைகள் - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:20 pm

ranhasan wrote:

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

இந்த தலைப்பிற்கு யாராவது கவிதை தாருங்கள் ..தலைப்பு ரொம்ப அருமையா சூப்பருங்க



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:21 pm

ranhasan wrote:
மிக மிக அருமையான வரிகள் ரேவதி.. நான் எதிர்பார்த்ததை அப்படியே அருமையான பதங்கள் மூலம் கண் முன் நிறுத்திவிட்டாய்... நான் சிவாவிடம் இது குறித்து சண்டை போட போகிறேன்... ஏன் இன்னும் உனக்கு சிறப்பு கவிஞர் பட்டம் தரவில்லை என்று... ஹாசன் தங்கை என்றால் சும்மாவா... சூப்பருங்க
நன்றி..
நான் சாப்பிட்டுவந்து மற்ற தலைப்புகளை முயற்சி செய்கிறேன் ஜாலி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 22, 2011 1:24 pm

5. இல்லாள்

இல்லத்தை இன்பமாக்குபவள் இல்லாள்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:30 pm

நான் மொத்தமாக மேலே எடிட் செய்து போட்டுட்டேன். புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 22, 2011 1:34 pm

எல்லாரும் சூப்பரா கவிதை எழுதரீங்க ,எப்படிதான் யோசிக்கிரிகளோ ஒரு வரிக் கவிதைகள் - Page 2 67637



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரு வரிக் கவிதைகள் - Page 2 1357389ஒரு வரிக் கவிதைகள் - Page 2 59010615ஒரு வரிக் கவிதைகள் - Page 2 Images3ijfஒரு வரிக் கவிதைகள் - Page 2 Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:51 pm

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 1:52 pm

பிஜிராமன் wrote:தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்

விலைவாசி ஏற்றம் கொடுத்திடும் தாக்கம்

2. தோழியும் துரோகியும்

தோளை தட்டிக் கொடுப்பவள் தோழி; தட்டி விட்டபின் ஏறி அமர்பவள் துரோகி

3. உயிரின் வலி

உரிமைகள் மறுக்கப் படும் போது

4. கவி தேடும் கவி

கவிதைகளின் கருவறை கவிஞன், குழந்தை தினந்தினம் பிறக்கும்

5. இல்லாள்

இல் என்ற சொல்லை இல்லாமல் ஆக்குபவள்

6. அன்னை மடி

சுகத்தை மட்டும் கொடுப்பது, துக்கத்திலும் இன்பத்திலும்

7. எது புரட்சி

சிரித்துக் கொண்டே சாதிப்பது

8. கடவுள் என்று கடவுளானார்?

அன்னையைப் படைத்த பின்

10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

கவிதையுடன் இசைக் கலந்த உணர்வு

சூப்பர் ராமன். அனைத்துமே ரசிக்கும்படியான வரிகளே. ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 1:57 pm

உமா அக்கா, பிஜி, பாட்டி அனைவரின் கவிதையும் ஒரு வரிக் கவிதைகள் - Page 2 224747944 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 224747944



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 1:58 pm

சூப்பர் ராமன். அனைத்துமே ரசிக்கும்படியான வரிகளே. ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 2825183110


மிக்க நன்றிகள் அக்கா, உங்கள் கவிதைகளும் நன்றாக இருந்தது,

நன்றிகள் அக்கா ஒரு வரிக் கவிதைகள் - Page 2 1194657695 ஒரு வரிக் கவிதைகள் - Page 2 678642



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக