புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
Sindhuja Mathankumar | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
குழந்தைகள் தின விழாவும், குழந்தைகளின் நிலையும்
November 21,
2011
இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான
நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. குழந்தைகளை
மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். உலகம் முழுவதும் நவம்பர்
20-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள்
தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் ,இந்தியாவில் குழந்தைகளின்
நிலையைப் பற்றி பார்ப்போம்.
உலகிலேயே, அதிகளவிலான குழந்தை கொண்ட நாடுகளில்
இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை
பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது. கோடிக்கணக்கான குழந்தைகள் சத்துக்
குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சகவிகித குழந்தைகள் ”குழந்தை
தொழிலாளர்களாக” உள்ளனர்.
அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம்
பேர்.முறையான தங்குமிடம் இல்லாமல் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், சரியான உடை
கிடைக்காமலும், மூன்று வேளை உணவுகூட
கிடைக்காமலும், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் 20 விநாடிக்கு ஒரு குழந்தை மரணத்தை
தழுவுகிறது.குறிப்பாக 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தான் அதிகளவில்
மரணிக்கிறார்கள்.கிட்டதட்ட 1.7 மில்லியன் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில்
மரணமடைகிறார்கள்.இது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு சோகமான
நிகழ்வு.இதில் ஆச்சரியம் என்னவென்றால் ,இம் மரணங்கள் அனைத்துமே எளிதாக தவிர்க்கப்
பட்டிருக்கலாம் என்பதே.
கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் 2 நாளில் 21 குழந்தைகள்
வரிசையாக இறந்தன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த
அக்டோபர் 25ம் தேதியும் இங்கு பல வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள்
திடீரென ஒவ்வொன்றாக இறந்தன. அன்றைய தினம் மட்டும் 8 குழந்தைகள் இறந்தன. மறுநாள்
தீபாவளி அன்று மேலும் 4 குழந்தைகள் இறந்தன.
இந்த சோகம் மறைவதற்குள், பி.சி.ராய் மருத்துவமனையில் மேலும் 4 குழந்தைகள்
இறந்தன. இந்த மருத்துவமனையில் 60 குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க படுகை
வசதி உள்ளது. ஆனால், 160 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய
காரணம்,
*வறுமை,
*போதிய ஊட்டச்சத்து
இன்மை,
*சுத்தமான பாதுகாப்பான குடிநீர்
இல்லாமை,
*சுகாதாரமற்ற சூழல்,
*மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள்
இல்லாமை,
*பயிற்சியும் அனுபவமும் மிக்க சமூக நலப்
பணியாளர்கள் [trained health workers]போதிய அளவில் இல்லாமை என்று இல்லாமைகளை
அடுக்கிக் கொண்டே போகலாம்.
.
இது பற்றி மருத்துவமனை துணை மருத்துவ
கண்காணிப்பாளர் தபாஸ் கோஷ் அளித்த பேட்டியில், ‘‘இறந்த குழந்தைகள் அனைவரும்
1 முதல் 3 வயதுக்கு உட்பட்டவர்கள்.ஊட்டச்சத்துதின்மை[mal nourishment] மஞ்சள்
காமாலை, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களால் இவர்கள் இறந்தனர். மருத்துவமனையில் போதிய
எண்ணிக்கையில் நர்சுகள் இல்லை. நவீன மருத்துவக் கருவிகளும் இல்லை’’ என்றார். மேற்கு
வங்காள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இறந்து
வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் மட்டும் தான் குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது என்று
நினைத்துக் கொள்ள வேண்டாம் , இந்தியா முழுவதிலும் குழந்தைகளின் நிலை
பரிதாபமாகத்தான் உள்ளது.
இந்தியாவின் எதிகால தூண்களாகிய குழந்தைகள் ,நம் அரசாங்கத்தாலும்,நம்
அரசியல்வாதிகளாலும் ,தொடர்ந்து நிராகரிக்கப்பட்டும் ,புறகணிக்கப்பட்டும்
வருகிறார்கள்.இதற்கு முக்கிய காரணம் ,குழந்தைகளுக்கு ஓட்டு இல்லை.
நம்முடைய அரசாங்கம் ,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [GDP]1.04%
இந்தியர்களின் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறது.2017-ல் GDP-ல் 2.5%
ஆரோக்கியத்திற்காக பயன் படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது.இந்த 2.5%
குழந்தைகளின் நலனுக்கு [primary health care] எவ்வளவு கிடைக்கும் என்பதை நீங்களே
யோசியுங்கள்.இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் தின
விழா கொண்டாட்டங்கள் தேவையா?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய
மேம்படுத்தப்பட்டகுழந்தைகளுக்கான மருத்துவ மனைகளை ஆரம்பித்து ,தரமான சிகிச்சை
அளிக்க வேண்டும்.என்று நம் குழந்தைகளுக்கு சுத்தமான,பாதுகாப்பான
குடிநீரும்,சத்துள்ள ஆகாரமும் கிடைத்திட அரசு வழிவகை செய்கிறதோ ,அன்று தான்
உண்மையான குழந்தைகள் தினம்.
தொகுப்பு:diet-b
http://moonramkonam.com/
November 21,
2011
இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான
நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. குழந்தைகளை
மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். உலகம் முழுவதும் நவம்பர்
20-ம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள்
தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் ,இந்தியாவில் குழந்தைகளின்
நிலையைப் பற்றி பார்ப்போம்.
உலகிலேயே, அதிகளவிலான குழந்தை கொண்ட நாடுகளில்
இந்தியா மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இந்தியாவில் குழந்தைகளின் நிலை
பரிதாபத்திலும், பரிதாபமாக உள்ளது. கோடிக்கணக்கான குழந்தைகள் சத்துக்
குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கணிசமான சகவிகித குழந்தைகள் ”குழந்தை
தொழிலாளர்களாக” உள்ளனர்.
அடிப்படை கல்வி இல்லாத குழந்தைகள் அனேகம்
பேர்.முறையான தங்குமிடம் இல்லாமல் அல்லலுறும் குழந்தைகள் ஏராளமான பேர், சரியான உடை
கிடைக்காமலும், மூன்று வேளை உணவுகூட
கிடைக்காமலும், நம் நாட்டில் நம்மைச் சுற்றி வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் 20 விநாடிக்கு ஒரு குழந்தை மரணத்தை
தழுவுகிறது.குறிப்பாக 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தான் அதிகளவில்
மரணிக்கிறார்கள்.கிட்டதட்ட 1.7 மில்லியன் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில்
மரணமடைகிறார்கள்.இது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு சோகமான
நிகழ்வு.இதில் ஆச்சரியம் என்னவென்றால் ,இம் மரணங்கள் அனைத்துமே எளிதாக தவிர்க்கப்
பட்டிருக்கலாம் என்பதே.
கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் 2 நாளில் 21 குழந்தைகள்
வரிசையாக இறந்தன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த
அக்டோபர் 25ம் தேதியும் இங்கு பல வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள்
திடீரென ஒவ்வொன்றாக இறந்தன. அன்றைய தினம் மட்டும் 8 குழந்தைகள் இறந்தன. மறுநாள்
தீபாவளி அன்று மேலும் 4 குழந்தைகள் இறந்தன.
இந்த சோகம் மறைவதற்குள், பி.சி.ராய் மருத்துவமனையில் மேலும் 4 குழந்தைகள்
இறந்தன. இந்த மருத்துவமனையில் 60 குழந்தைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க படுகை
வசதி உள்ளது. ஆனால், 160 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
குழந்தைகளின் மரணத்திற்கு முக்கிய
காரணம்,
*வறுமை,
*போதிய ஊட்டச்சத்து
இன்மை,
*சுத்தமான பாதுகாப்பான குடிநீர்
இல்லாமை,
*சுகாதாரமற்ற சூழல்,
*மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள்
இல்லாமை,
*பயிற்சியும் அனுபவமும் மிக்க சமூக நலப்
பணியாளர்கள் [trained health workers]போதிய அளவில் இல்லாமை என்று இல்லாமைகளை
அடுக்கிக் கொண்டே போகலாம்.
.
இது பற்றி மருத்துவமனை துணை மருத்துவ
கண்காணிப்பாளர் தபாஸ் கோஷ் அளித்த பேட்டியில், ‘‘இறந்த குழந்தைகள் அனைவரும்
1 முதல் 3 வயதுக்கு உட்பட்டவர்கள்.ஊட்டச்சத்துதின்மை[mal nourishment] மஞ்சள்
காமாலை, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களால் இவர்கள் இறந்தனர். மருத்துவமனையில் போதிய
எண்ணிக்கையில் நர்சுகள் இல்லை. நவீன மருத்துவக் கருவிகளும் இல்லை’’ என்றார். மேற்கு
வங்காள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இறந்து
வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் மட்டும் தான் குழந்தைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது என்று
நினைத்துக் கொள்ள வேண்டாம் , இந்தியா முழுவதிலும் குழந்தைகளின் நிலை
பரிதாபமாகத்தான் உள்ளது.
இந்தியாவின் எதிகால தூண்களாகிய குழந்தைகள் ,நம் அரசாங்கத்தாலும்,நம்
அரசியல்வாதிகளாலும் ,தொடர்ந்து நிராகரிக்கப்பட்டும் ,புறகணிக்கப்பட்டும்
வருகிறார்கள்.இதற்கு முக்கிய காரணம் ,குழந்தைகளுக்கு ஓட்டு இல்லை.
நம்முடைய அரசாங்கம் ,மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [GDP]1.04%
இந்தியர்களின் ஆரோக்கியத்திற்காக செலவிடுகிறது.2017-ல் GDP-ல் 2.5%
ஆரோக்கியத்திற்காக பயன் படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது.இந்த 2.5%
குழந்தைகளின் நலனுக்கு [primary health care] எவ்வளவு கிடைக்கும் என்பதை நீங்களே
யோசியுங்கள்.இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் தின
விழா கொண்டாட்டங்கள் தேவையா?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய
மேம்படுத்தப்பட்டகுழந்தைகளுக்கான மருத்துவ மனைகளை ஆரம்பித்து ,தரமான சிகிச்சை
அளிக்க வேண்டும்.என்று நம் குழந்தைகளுக்கு சுத்தமான,பாதுகாப்பான
குடிநீரும்,சத்துள்ள ஆகாரமும் கிடைத்திட அரசு வழிவகை செய்கிறதோ ,அன்று தான்
உண்மையான குழந்தைகள் தினம்.
தொகுப்பு:diet-b
http://moonramkonam.com/
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அரசியல் வாதிகள் வெட்டிபந்தாவிற்கும் கட்டவுட்டிற்கும் செலவிடும் தொகையை குழதைகளுக்கு சேலவிட்டாலே பலகுழந்தைகளை காப்பாற்ற முடியும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|