புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
Manimegala
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
prajai
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
417 Posts - 48%
heezulia
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
28 Posts - 3%
prajai
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 2:13 am

கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்?

கோயில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோயில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்?

சைக்காக அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் "ஓம்' என்ற பிரணவ மந்திர ஒலியோடு நாதம் சிறிது சிறிதாகத் தேய்வதை நாம் உணரலாம். "ஓம்' என்ற ஓங்கார ஒலியின் சத்தத்தை எழுப்பி, நம் மனத்துள் நிறைவதால், நாம் மணியை ஒலிக்கச் செய்கிறோம். இறைவன் நாத வடிவமானவன் என்பர். அந்த வடிவத்தின் வெளிப்பாடே அகாரம் உகாரம் மகாரம் சேர்ந்த, அதாவது அ,உ,ம மூன்றின் கலவையான ஓம் என்பது. ஓம் ஒலியானது நம் மனத்தினுள் மோதும்போதே அதன் அதிர்வலைகள் நம் உள்ளத்தில் ஒரு வித நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்து, நல்ல சகுனத்தைக் கூட்டுகிறது. நன் நிமித்தத்தை வெளிப்படுத்துகிறது.

நாம் கோயில்களில் பூஜா காலங்களில் மணியை ஓங்கி அடித்து ஒலிக்கச் செய்யும்போது, கூடவே நாகஸ்வரம், மேளம், சங்கு போன்றவற்றையும் ஒலிக்கச் செய்கிறோம். வாத்தியங்கள் முழங்க பூஜை செய்வது என்பது மரபு. பூஜை செய்யும்போது, அதாவது, இறைவனுக்கு தீப தூப ஆரத்திகளை சமர்ப்பிக்கும்போது, நம் மனம் இறை இன்பத்தில் லயித்திருக்கவேண்டும். வெளி விவகாரங்கள் எதுவும் நம் மனத்தில் எழக்கூடாது. அதற்கு நாம் நம் ஐம்புலன்களில் ஒன்றான ஒலி உணரும் காதினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதாவது, பூஜை நேரங்களில் எவரேனும் ஒருவர், வேண்டாத பேச்சுகளைப் பேசலாம், அபசகுனமான வார்த்தைகளை வீசலாம், அல்லது யாரையேனும் கொடுஞ் சொற்களால் ஏசலாம். இவற்றைக் கேட்கும் ஒருவருக்கு, மனம் கட்டுப்பாடு இழந்து எங்கெங்கோ அலைபாயும். எனவே தான், பூஜை செய்யும்போது, இந்த விதமான சப்தங்களை அடக்கி ஒடுக்கும் பிரணவ ஒலியை ஒலிக்கச் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. நம் மனத் திட்பத்தை அதிகரிக்கச் செய்யும் ஒன்றுதான் மணி அடித்தல் என்பதை உணர்வோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 10:11 am

தகவலுக்கு நன்றி கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 2825183110



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 10:15 am

மிகவும் தேவையான பதிவு தந்த இள சாருக்கு மிக்க நன்றி.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 11:27 am

பதிவுக்கு நன்றி...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 18, 2011 11:43 am

அறியா தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 678642



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Nov 18, 2011 12:11 pm

நல்ல தகவல் ....... அறிய தந்தமைக்கு நன்றிகள் .... கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 678642



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக