புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%
bala_t
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%
prajai
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
293 Posts - 42%
heezulia
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
prajai
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_m10கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 2:13 am

கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்?

கோயில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோயில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்?

சைக்காக அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் "ஓம்' என்ற பிரணவ மந்திர ஒலியோடு நாதம் சிறிது சிறிதாகத் தேய்வதை நாம் உணரலாம். "ஓம்' என்ற ஓங்கார ஒலியின் சத்தத்தை எழுப்பி, நம் மனத்துள் நிறைவதால், நாம் மணியை ஒலிக்கச் செய்கிறோம். இறைவன் நாத வடிவமானவன் என்பர். அந்த வடிவத்தின் வெளிப்பாடே அகாரம் உகாரம் மகாரம் சேர்ந்த, அதாவது அ,உ,ம மூன்றின் கலவையான ஓம் என்பது. ஓம் ஒலியானது நம் மனத்தினுள் மோதும்போதே அதன் அதிர்வலைகள் நம் உள்ளத்தில் ஒரு வித நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்து, நல்ல சகுனத்தைக் கூட்டுகிறது. நன் நிமித்தத்தை வெளிப்படுத்துகிறது.

நாம் கோயில்களில் பூஜா காலங்களில் மணியை ஓங்கி அடித்து ஒலிக்கச் செய்யும்போது, கூடவே நாகஸ்வரம், மேளம், சங்கு போன்றவற்றையும் ஒலிக்கச் செய்கிறோம். வாத்தியங்கள் முழங்க பூஜை செய்வது என்பது மரபு. பூஜை செய்யும்போது, அதாவது, இறைவனுக்கு தீப தூப ஆரத்திகளை சமர்ப்பிக்கும்போது, நம் மனம் இறை இன்பத்தில் லயித்திருக்கவேண்டும். வெளி விவகாரங்கள் எதுவும் நம் மனத்தில் எழக்கூடாது. அதற்கு நாம் நம் ஐம்புலன்களில் ஒன்றான ஒலி உணரும் காதினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதாவது, பூஜை நேரங்களில் எவரேனும் ஒருவர், வேண்டாத பேச்சுகளைப் பேசலாம், அபசகுனமான வார்த்தைகளை வீசலாம், அல்லது யாரையேனும் கொடுஞ் சொற்களால் ஏசலாம். இவற்றைக் கேட்கும் ஒருவருக்கு, மனம் கட்டுப்பாடு இழந்து எங்கெங்கோ அலைபாயும். எனவே தான், பூஜை செய்யும்போது, இந்த விதமான சப்தங்களை அடக்கி ஒடுக்கும் பிரணவ ஒலியை ஒலிக்கச் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. நம் மனத் திட்பத்தை அதிகரிக்கச் செய்யும் ஒன்றுதான் மணி அடித்தல் என்பதை உணர்வோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 10:11 am

தகவலுக்கு நன்றி கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 2825183110



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 10:15 am

மிகவும் தேவையான பதிவு தந்த இள சாருக்கு மிக்க நன்றி.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 18, 2011 11:27 am

பதிவுக்கு நன்றி...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 18, 2011 11:43 am

அறியா தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 678642



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Nov 18, 2011 12:11 pm

நல்ல தகவல் ....... அறிய தந்தமைக்கு நன்றிகள் .... கோயில்களில் மணி ஒலிக்க செய்வது ஏன்? 678642



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக