புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
25 Posts - 40%
heezulia
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
1 Post - 2%
Barushree
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
7 Posts - 2%
prajai
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_m10கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Nov 19, 2011 1:26 pm

கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய்


சனிக்கிழமை, நவம்பர் 19, 2011,

மஞ்சள் நிற
செண்பகப் பூக்கள் மணம் மிக்கவை மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்டவை. உடல்
பலத்திற்கும் புத்துணர்வுக்கும் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது
செண்பகப்பூக்கள். இந்த பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் சிறந்த
நோய் எதிர்ப்பு மருந்தாக விளங்குகிறது. மன அழுத்தம் தொடர்பான நோய்களை
போக்குவதற்காக சித்தமருத்துவத்தில் செண்பகப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குளிர்ச்சி ஏற்படும்

மனிதனின்
செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது வாதம், பித்தம், கபம் எனும்
முக்குற்றங்களே. இவை அதனதன் நிலையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக
இருக்கும். சிலருக்கு பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல்
உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த
நீர் சுரப்பு குறையும். செண்பக இலையில் நெய்யை தடவி, அதில் ஓமத்தை பொடி
செய்து தூவி, அதை தலையில் வைத்து கட்டி வர வெப்பத்தினால் உண்டாகும் தலை
வலியும் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

கண் பார்வை தெளிவாகும்

இப்பொழுது
கம்ப்யூட்டர் பயன்படுத்தாத அலுவலக வேலையே இல்லை. 8 மணிநேரம் கம்யூட்டரின்
முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் கண்கள் வெகு விரைவில் பார்வை மங்கும்.
இவர்களின் பார்வை நரம்புகளில் நீர் கோர்த்துக்கொள்ளும். பார்வை தொடர்பான
நோய்களுக்கு சரியான மருந்து செண்பகப்பூ. இந்தப் பூக்களை கஷாயம் செய்து
அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.

செண்பகப் பூ எண்ணெய்

செண்பக
பூவில் இருந்து நறுமண எண்ணெய், அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன. இந்த
பூவில் நறுமண எண்ணெய் இருப்பதால் பூ உலர்ந்த பின்னரும் இதனை பூச்சிகள்
அரிக்காது. செண்பகப்பூ எண்ணெய் கண் நோய்க்கு சிறந்த மருந்து. இது, மூட்டு
வாதத்தையும் குணமாக்கும். பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இது
செயல்படுகிறது.இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து
வந்தால் முடி உதிர்தல் குணமாகும். மேலும் தலைவலி, கண்நோய்கள் குணமாகும்.
மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை குணமாக்கும்.

நரம்புத் தளர்ச்சி போக்கும்

அதிக
சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத்
தளர்ச்சி உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன்
பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும். செண்பகப்
பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில்
சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

காய்ச்சல் குணமாக:

பருவநிலை
மாற்றத்தால் சிலரின் உடலில் பல பாக்டீரியாக்கள், வைரஸ்களின் தாக்கம்
உண்டாகி பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த வைரஸ், பாக்டீரியாக்கள்
ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம்
செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும். செண்பகப்பூவை நீரில்
ஊறவைத்து, 30 மி.லி அளவு குடித்து வர சுரம், வயிற்றுவலி, குமட்டல் ஆகியவை
குணமாகும். செண்பக இலையை அரைத்து, சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து
சாப்பிட்டாலும் வயிற்றுவலி குணமாகும். சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல்
போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி
வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

பெண்களுக்கு நோய் தீரும்

பெண்களுக்கு
உண்டாகும் வெள்ளைப்படுதல் தொல்லையில் இருந்து விடுபட தினமும் செண்பகப்
பூவை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. 10 செண்பகப்பூவை 100 மி.லி
நீர்விட்டு காய்ச்சி 50 மி.லி காலை, மாலை ஆகிய இருவேளை குடித்துவர வெள்ளை,
வெட்டை, மேக நோய்கள், கணச்சூடு, நீர்சுருக்கு, சிறுநீர் சிவந்து
எரிச்சலுடன் வெளிப்படுதல் போன்றவை குணமாகும்.

செண்பக மொட்டு,
கார்போகரிசி, வெந்தயம், அருகம்புல் ஆகியவற்றை இடித்து தேங்காய் எண்ணெயில்
கலந்து சூரிய ஒளியில் 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், அதை
தலையில் தேய்த்து வர பொடுகு, சொறி, சிரங்கு போன்ற தொல்லைகள் தீரும்.

செண்பகப்பூ,
சாத்திரபேதி, வெட்டிவேர், விலாமிச்சுவேர், தக்கோலம், நெற்பொரி, சுக்கு
ஆகியவற்றை தலா 5 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் மாதுளம் பழச்சாற்றில்
அரைத்து கலக்கி சாப்பிட குளிர் சுரம் நீங்கும்.

பாலியல் நோய்களுக்கு

வைரல்
டிசிஸஸ் போன்ற என்ற பாலியல் நோயின் தாக்கம் உள்ளவர்கள் செண்பகப் பூவை
காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால்
பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.

ஆண்மை குறைவு நீங்க:

ஆண்மைக்
குறைவு என்பது பல காரணங்களால் உண்டாகிறது. இந்தக் குறை உடையவர்கள்
செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை
இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 19, 2011 1:38 pm

பயனுள்ள பகிர்வு நன்றி கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் 224747944 கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் 224747944 கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Nov 19, 2011 2:50 pm

கண் ஒளி காக்கும் செண்பகப் பூ எண்ணெய் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக