புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
69 Posts - 40%
heezulia
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
320 Posts - 50%
heezulia
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
22 Posts - 3%
prajai
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
manikavi
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_m10இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பெண்களே இப்படித்தான்...!!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 11:43 am

First topic message reminder :


இந்த பெண்களே இப்படித்தான்...!!!




















இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Images+%25286%2529


பெண்கள் எப்போதும் அதிகம்
பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு.
பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன்
பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.




பெண்
ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள
முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை.
பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன்
நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும்
புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை.




தன்
மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை
கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி
நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைபோட்டு விடுவாள். தான் என்ன புரிந்து
கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.




ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள்




அதிகம்
பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு
சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை
பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில்
இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிகொண்டிருக்கும். இதை ஆண்கள்
புரிந்துகொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து
பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணை பார்த்து அங்கே பெண்மை நகைக்கவே
செய்யும்...!




*
உன்னை தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த
ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்த பொய்
என்று.




*
சுய தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படி பட்ட
ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு
மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள
புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின்
நட்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்.




*
அதே நேரம் அதிகமா தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல்
'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்'
என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்து பேசுவாள் ஆனால்
மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமா இருக்காது...!




மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?




பெண்
பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள்.
எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு
இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க
வேண்டும் என்று விரும்புவார்கள். இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல
விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம்.




=>
சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம்
எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும்
அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்து
சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு
பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்பதற்கு இது உதவும்.




=>
தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபபடுபவராக இருந்தால் அப்படி
பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்து தான் பேசுவாள், இதன் மூலம்
அவர்களின் கோபத்தை தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.




=>கருத்து
வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்து
போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை
தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள்.




=>
இத்தகை மறைமுக பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண்
புரிந்துகொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த
மறைமுக பேச்சை புரிந்துகொள்ளும் ஆற்றல் சுத்தமா இல்லை...! தர்மசங்கடம் என்ன
என்றால் ஆணும் தனது மறைமுக பேச்சை புரிந்துகொள்ளணும் என்று எதிர்பார்த்து
ஏமாந்து போய்விடுகிறாள்...!!



இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும்


ஆண்களை பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார்கள்.


=> பெண்களின் இது போன்ற பேச்சு
அவர்களுக்கு குழப்பத்தை கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி
இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு
விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும்
வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில் பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை
ஏற்படுத்திவிடுகிறது.


=> தவிரவும் வேலை செய்யும்
இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்க்கபடுவதில்லை. அங்கே
நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம்
சரியாக போய் சேரும்.


=> வேலை செய்யும் இடத்தில் ஒரு
ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று
சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம்
இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது
நல்லது.


சூப்பர் பவர்




*ஒரு
பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு
சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு
போய்கொண்டே இருப்பார்கள்...! கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள்
இருக்கும் !!



* எத்தகைய சிக்கலான விசயத்தையும்
வெகு சுலபமாக தாண்டி சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே
நினைத்து புலம்பி கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில்
இருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி சிந்தித்துகொண்டிருக்கும் இதை
ஆண்கள் அறிய மாட்டார்கள்.


* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு
செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துகொள்ள மாட்டார்கள். ஆனால்
மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு
சராணாகதி அடைந்துவிடுவார்கள்...!!


* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற
தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில்
வைத்துகொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான
அல்லது தங்களை பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...!
மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள்.


* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.


* பெண்களின் மனம் ஒரு சமயத்தில்
பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து
வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும்
என்பதை செலக்ட் பண்ண விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும்
தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)



சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !


* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து
வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால்
ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ
தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!




* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானபடுத்து என்று அர்த்தம்.


* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.




*
'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத
எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'
என்று அர்த்தம் !




* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !! புன்னகை



* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் தான் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். புன்னகை


இப்படி பெண்ணின் பேச்சிற்கு
பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு
இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி
தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என
நினைக்கிறேன்...! புன்னகை) எதற்கும் கொஞ்சம் பார்த்து பக்குவமா
நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!

http://kousalya2010.blogspot.com/2011/11/blog-post_03.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 4:33 pm

aathma wrote:
ரேவதி wrote:இந்த ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் எப்படி தோன்றுகிறதோ எப்ப பாரு பெண்களை பற்றியே குறை சொல்லிட்டு இருக்காங்க பெண்கள் உங்களுக்கு கிள்ளு கீரையா? இணையத்திலும் சரி, நடைமுறை வாழ்க்கையிலும் சரி எப்ப பாரு பெண்களை பற்றியே பேச்சு..ஒரு பதிவாவது ஆண்களை பற்றி தவறா இருக்கா...
காதலில் ஏமாந்தாலும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி எப்ப பாரு இவங்களுக்கு பெண்களை குறை சொல்வதே வேலை இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 502589

அடடா ! ரேவதிக்கு என்ன இப்படி ஒரு கோபம் ? புன்னகை

ஆவேச புயலா மாறீட்ட ரேவதி ? புன்னகை
அட கோபம் எல்லாம் இல்லப்பா...இருந்தாலும் கொஞ்சம் கோபம் சிரி



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Nov 18, 2011 4:34 pm

அக்கா சாரி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Nov 18, 2011 4:34 pm

ஏன் ரேவதி கோவிக்குற? இந்த பதிவுல பெண்களை தாழ்த்தி எதுவும் சொல்லலை, பெண்களை புரிஞ்சுக்கும் மனப்பக்குவமும், திறமையும், பொறுமையும் ஆணுக்கு இல்லை என்று ஆணைத்தான் தாழ்த்தி சொல்லிருக்காங்க...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Hஇந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Aஇந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Sஇந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Aஇந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 N
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Nov 18, 2011 4:35 pm

ரேவதி wrote:

அட கோபம் எல்லாம் இல்லப்பா...இருந்தாலும் கொஞ்சம் கோபம் சிரி

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Nov 18, 2011 4:36 pm

ரேவதி wrote:இந்த ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் எப்படி தோன்றுகிறதோ எப்ப பாரு பெண்களை பற்றியே குறை சொல்லிட்டு இருக்காங்க பெண்கள் உங்களுக்கு கிள்ளு கீரையா? இணையத்திலும் சரி, நடைமுறை வாழ்க்கையிலும் சரி எப்ப பாரு பெண்களை பற்றியே பேச்சு..ஒரு பதிவாவது ஆண்களை பற்றி தவறா இருக்கா...
காதலில் ஏமாந்தாலும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி எப்ப பாரு இவங்களுக்கு பெண்களை குறை சொல்வதே வேலை இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 502589


குற்றமுள்ள நெஞ்சே குறு குறுக்கும் புன்னகை புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 4:36 pm

ranhasan wrote:ஏன் ரேவதி கோவிக்குற? இந்த பதிவுல பெண்களை தாழ்த்தி எதுவும் சொல்லலை, பெண்களை புரிஞ்சுக்கும் மனப்பக்குவமும், திறமையும், பொறுமையும் ஆணுக்கு இல்லை என்று ஆணைத்தான் தாழ்த்தி சொல்லிருக்காங்க...
அண்ணா கோபமேல்லாம் இல்ல அண்ணா...நான் நிறைய பதிவை பார்த்து இருக்கேன் எப்பபாரு பெண்களை பற்றி ரொம்ப மோசமாவே எழுதி இருக்காங்க...
ஆனா ஒரு ஆணை பற்றி ஏதாவது ஒரு பதிவு இருக்கா சொல்லுங்க



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Nov 18, 2011 4:36 pm

ranhasan wrote:ஆணைத்தான் தாழ்த்தி சொல்லிருக்காங்க...

அதுல உங்களுக்கு வருத்தமாக்கும் புன்னகை

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Nov 18, 2011 4:36 pm

ரேவதி wrote:இந்த ஆண்களுக்கு பெண்களை பார்த்தால் எப்படி தோன்றுகிறதோ எப்ப பாரு பெண்களை பற்றியே குறை சொல்லிட்டு இருக்காங்க பெண்கள் உங்களுக்கு கிள்ளு கீரையா? இணையத்திலும் சரி, நடைமுறை வாழ்க்கையிலும் சரி எப்ப பாரு பெண்களை பற்றியே பேச்சு..ஒரு பதிவாவது ஆண்களை பற்றி தவறா இருக்கா...
காதலில் ஏமாந்தாலும் சரி, கல்யாணத்திற்கு பிறகும் சரி எப்ப பாரு இவங்களுக்கு பெண்களை குறை சொல்வதே வேலை இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 502589


குற்றமுள்ள நெஞ்சே குறு குறுக்கும் புன்னகை புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இந்த பெண்களே இப்படித்தான்...!!!  - Page 2 Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 4:37 pm

முகம்மது ஃபரீத் wrote:

குற்றமுள்ள நெஞ்சே குறு குறுக்கும் புன்னகை புன்னகை
போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி ஆமா குறு குறுக்கும் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Nov 18, 2011 4:38 pm

முகம்மது ஃபரீத் wrote:

குற்றமுள்ள நெஞ்சே குறு குறுக்கும் புன்னகை புன்னகை

ஹே ஃபரீத் ! வேண்டா கூடாது

அப்புறம் நாங்க மகளீர் அணி எல்லோரும் ஒண்ணு சேர்ந்து வந்து உன்னைய உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக