புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_c10 
6 Posts - 67%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II


   
   

Page 17 of 56 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 36 ... 56  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990




படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..








வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 12:28 pm

சிவா wrote:பாலாஜி சார்பில் இந்தப் படம் பதிவிடப்படுகிறது!
படம் எண் 92/100
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 308191_10150419246903288_758213287_8574681_1396427528_n
இந்த நாட்டின் விலைவாசிதான் எங்களை வாட்டி வதைக்கிறது என்று பார்த்தால் இறைவா நீயும் எங்களின் வயிற்றில் அடிக்கிறாயே...இது நியாயமா?



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 26, 2011 12:42 pm

சிவா wrote:பாலாஜி சார்பில் இந்தப் படம் பதிவிடப்படுகிறது!
படம் எண் 92/100
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 308191_10150419246903288_758213287_8574681_1396427528_n

விவாசயி : எங்கு தண்ணீர் தேங்க வேண்டுமே , அங்கு தேங்க வில்லை , கடலில் கலக்கும் வடிகால் ஆற்றில் தடுப்பு அணை கட்ட விட்டாலும் ... தயவுசெய்து குளத்தையும் , ஏரியையும் ஆக்கிரமிக்காதீர்கள் அரசியல்வாதிகளே ... எங்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகளே நாங்கள் அதை பற்றி கவலைப்படவில்லை ,ஆனால் எங்கள் கையில் உள்ள தட்டையாவது பிடுங்காமல் இருங்கள் போதும்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Nov 26, 2011 1:07 pm

விவசாயி: வர்ண தேவா.எப்போது வருவீர்கள். தங்களின் வருகைக்காக காத்திருக்கிறேன்.

வர்ண பகவான்: வர வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.ஆனால் வர முடியா நிலை எனக்கு. இங்கே ஒருவன் விவசாயத்திர்க்காக என்னை வா என்கிறான்.

அங்கே ஏழை மக்கள் வீடு வாசலன்று நடு ரோட்டில் கிடக்கிறார்கள்.அவர்களுக்கு என் வருகை துன்பத்தை ஏற்படுத்தும்.

பணம் படைத்தவருக்கோ பிரச்சனை அல்ல. வீட்டில் உள்ளே அடைந்து இருப்பார்.நான் வந்தாலும் வராவிட்டாலும் கவலை இல்லை.

ஓரிடம் வந்து விட்டு செல்பவன் நான் அல்ல..வந்தால் வான்மழையாக தான் வருவேன்.அனைவரையுமே நனைப்பேன்.அதன் தாக்கம் உங்களுக்கு இன்பம் மற்றும் துன்பம் இரண்டையுமே ஏற்படுத்தும். அதர்க்காண முன்னேச்சேரிக்கயுடன் நீங்கள் தான் இருக்க வேண்டுமே தவிர என்னை பழி சொல்ல கூடாது.தங்களின் தேவைக்கு என்னை வா என சொல்லும் மக்களே.மனதில் கை வைத்து சொல்லுங்கள். எத்தனை முறை என்னை சபித்து இருப்பீர்கள். "ஐயோ இந்த மழை ஏன் தான் வருதோ, வெளிய போக முடியால், தொல்லையா போச்சுன்னு"

உங்கள் சபித்தல் என்னை ஒன்றும் செய்யாது.நான் வரமாள் இருந்தால் உங்களை தானே பாதிக்கும்.அதனால் தான் ஏன் மனம் இறுகியது.இன்று உங்கள் வயலும்." படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 440806

இருந்தும் நான் சுயநலமானவன் அல்ல. வருகிறேன் ..." படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 755837

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Rain



(கருத்து: தயவு செய்து யாரும் மழையினை சபிக்காதீர்)" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 1772578765

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 26, 2011 1:15 pm

சிவா wrote:பாலாஜி சார்பில் இந்தப் படம் பதிவிடப்படுகிறது!
படம் எண் 92/100
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 308191_10150419246903288_758213287_8574681_1396427528_n
விவசாயி : வருணை பகவானே உங்களை எதிர்பாத்து வாடி சாவது பயிர்கள் மட்டும் அல்ல நாங்களும்தான், நீங்கள் வந்தால் பயிர்கள் செழிக்கும் எங்கள் மனம் குளிரும் வயிறும் நிறையும் கருணை காட்டுங்கள் இறைவா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Nov 27, 2011 9:53 pm

படம் 93/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Dpvjhw



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Nov 27, 2011 10:14 pm

வை.பாலாஜி wrote:படம் 93/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Dpvjhw

பொண்ணு கைய புடிச்சு இழுத்தியா.. ஏற்கனவே அவங்களுக்கும் நம்மளுக்கும் வாய்க்கால் தகராறு இருக்கு.. அதுல இது வேற யா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Nov 27, 2011 10:16 pm

வை.பாலாஜி wrote:படம் 93/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Dpvjhw
சீனா அதிபர் (மனசுக்குள் ): புஷ் சை பார்த்தவுடன் என் மனைவியை புஷ் ( push) பண்ண வேண்டியிருக்கு! இந்த மனுஷன் இவளை (push பண்ணிட்டு )தள்ளிக்கிட்டு போய்டா என்ன செய்றது !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 28, 2011 11:08 am

கலக்கல் வசனம் பாலா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 28, 2011 11:27 am

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:படம் 93/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Dpvjhw
சீனா அதிபர் (மனசுக்குள் ): புஷ் சை பார்த்தவுடன் என் மனைவியை புஷ் ( push) பண்ண வேண்டியிருக்கு! இந்த மனுஷன் இவளை (push பண்ணிட்டு )தள்ளிக்கிட்டு போய்டா என்ன செய்றது !

சூப்பர் பஞ்ச் பாலா! சூப்பருங்க



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:40 pm

படம் 94/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 17 Sleeping-at-work1



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 17 of 56 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 36 ... 56  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக