புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
Page 3 of 12 •
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது ஒழுக்கம், வீரம், காதல் ஆகிய மூன்றும் தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.
சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக 18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.
வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.
தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.
ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.
இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.
உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.
அன்புடன்......
தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது ஒழுக்கம், வீரம், காதல் ஆகிய மூன்றும் தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.
சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக 18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.
வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.
தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.
ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.
இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.
உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.
அன்புடன்......
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பாடல் 17: நல்லறிவாளர் செயல்
(இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம்
குறையார்' என்பதே-
நல் அறிவாளர் துணிவு.
பொருள் விளக்கம்:
மதி நிறைந்த பௌர்ணமி அன்று சமயக் குறவர்கள் கூறிய நெறிப்படி பூஜை செய்வார், அவர் கூறிய வார்த்தையை கடந்து சமயத்திற்கு தவறாக வேறு எதையும் செய்யமாட்டார். குறை விரதம் இருப்பவர்களிடம் சேர்ந்து இணைய மாட்டார்கள். விரதம் முடிக்காமல் பல் துலக்க மாட்டார்கள் அதாவது உணவு உண்ணமாட்டார்கள், மரங்களை வெட்ட மாட்டார்கள். இதுவே நல் அறிவாளர் செய்யும் தொழில்.
பௌர்ணமி தினத்தன்று சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியில் அதிகம் இருக்கும், இந்த தினங்களில் அதிக உணவு, உடல் சேர்க்கை, மரங்களை வெட்டுதல் சரியல்ல என்பது நம் முன்னோர்கள் கண்ட அறிவியல் உண்மை.
பாடல் 18: உணவு உண்ணும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது
எடுத்துக் கொண்டார் அரக்கர், குறித்து.
பொருள் விளக்கம்
நாள்தோறும் குளித்து, உணவு உண்ணபதற்கு முன் கைகால், வாய் சுத்தம் செய்து, உணவு இலையை சுற்றி நீரை சிறிது தெளிக்க செய்து உணவு உண்பதே சிறந்தது. இவ்வாறு செய்யாமல் உணவு உண்ணபது வெறும் பேச்சுக்கு உணவு உண்பது போல் இருக்கும், அப்படி உணவு உண்டவர்களின் உடலை அரக்கர்கள் (வியாதிகள்) வந்து எடுத்துச் செல்லும்.
பண்டைய காலத்தில் வீட்டுத் தரை மண்ணால் செய்யப்பட்டு இருந்தது. இதில் எறும்பு, பூச்சி வர வாய்ப்பு அதிகம். இவ்வாறு இருக்கும் சிறு பூச்சிகள் உணவு உண்ணும் போது வராமல் இருப்பதற்காக நீரத் தெளித்து உண்ணும் பழக்கமும், நீர் இன்றி அமையாது உலகு, ஆதலால் உண்ணும் முன் நீருக்கு இந்த உணவை அளித்த நன்றியை தெரிக்கவிக்கவும் இந்த வழக்கம் ஏற்பட்டது.
பாடல் 19 கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும்
ஈரம் புலராமை எறற்க!' என்பதே-
பேர் அறிவாளர் துணிவு.
பொருள் விளக்கம்:
கை கால்கள் கழுவி அதன் ஈரம் காயாமல் இருக்கும் போதே உணவு உண்ண வேண்டும், (அதாவது கைகால் சுத்தம் செய்து உடனே உணவு உண்ண வேண்டும், நேரம் கடத்தும் போது தூசு, அழுக்கு மீண்டும் கைகளில் வரும் வாய்ப்பு உள்ளது). கைகால்கள் ஈரமாக இருக்கும் போது படுக்கைக்குள் இறக்கக்கூடாது. (அதாவது இரவு படுக்கும் முன், கடன்களை முடித்து, உடல் அங்கங்களை சுத்தம் செய்து, ஈரம் உலர்ந்த பின்னர் படுக்கைக்குள் நுழைய வேண்டும்.) இது சிறந்த அறிவாளர்கள் செய்யும் செயலாகும்.
பாடல் 20 :உண்ணும் விதம்
(இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது
கொண்டு,உண்க, உகாஅமை நன்கு!
பொருள் விளக்கம்:
உண்ணும் போது கிழக்கு திசை அமர்ந்து, தூங்கி வழியாமல், அங்கும் இங்கும் ஆடி அசையாமல், நன்கு அசைபோட்டு, பிற விசங்களைப் பார்க்காமல், புற கதைகள் பேசாமல் உணவை ரசித்து, ருசித்து, இறைவனை வணங்கி உண்ண வேண்டும். இப்படி செய்யாமல் இருப்பதற்கு உண்ணாமல் இருக்கலாம்.
கிழக்கு திசை சூரியன் உதிக்கும் திசை, வாஸ்து சாஸ்திரத்தில் இது இந்திரன் உடைய திசை. இந்திரன் ஒருவனின் ஆயுள், அந்தஸ்து, செல்வம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை அள்ளிப்பவன். இதனால் கிழக்கு திசை அமர்ந்து உண்பது சிறந்தது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
தொடரும்.....
(இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம்
குறையார்' என்பதே-
நல் அறிவாளர் துணிவு.
பொருள் விளக்கம்:
மதி நிறைந்த பௌர்ணமி அன்று சமயக் குறவர்கள் கூறிய நெறிப்படி பூஜை செய்வார், அவர் கூறிய வார்த்தையை கடந்து சமயத்திற்கு தவறாக வேறு எதையும் செய்யமாட்டார். குறை விரதம் இருப்பவர்களிடம் சேர்ந்து இணைய மாட்டார்கள். விரதம் முடிக்காமல் பல் துலக்க மாட்டார்கள் அதாவது உணவு உண்ணமாட்டார்கள், மரங்களை வெட்ட மாட்டார்கள். இதுவே நல் அறிவாளர் செய்யும் தொழில்.
பௌர்ணமி தினத்தன்று சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியில் அதிகம் இருக்கும், இந்த தினங்களில் அதிக உணவு, உடல் சேர்க்கை, மரங்களை வெட்டுதல் சரியல்ல என்பது நம் முன்னோர்கள் கண்ட அறிவியல் உண்மை.
பாடல் 18: உணவு உண்ணும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது
எடுத்துக் கொண்டார் அரக்கர், குறித்து.
பொருள் விளக்கம்
நாள்தோறும் குளித்து, உணவு உண்ணபதற்கு முன் கைகால், வாய் சுத்தம் செய்து, உணவு இலையை சுற்றி நீரை சிறிது தெளிக்க செய்து உணவு உண்பதே சிறந்தது. இவ்வாறு செய்யாமல் உணவு உண்ணபது வெறும் பேச்சுக்கு உணவு உண்பது போல் இருக்கும், அப்படி உணவு உண்டவர்களின் உடலை அரக்கர்கள் (வியாதிகள்) வந்து எடுத்துச் செல்லும்.
பண்டைய காலத்தில் வீட்டுத் தரை மண்ணால் செய்யப்பட்டு இருந்தது. இதில் எறும்பு, பூச்சி வர வாய்ப்பு அதிகம். இவ்வாறு இருக்கும் சிறு பூச்சிகள் உணவு உண்ணும் போது வராமல் இருப்பதற்காக நீரத் தெளித்து உண்ணும் பழக்கமும், நீர் இன்றி அமையாது உலகு, ஆதலால் உண்ணும் முன் நீருக்கு இந்த உணவை அளித்த நன்றியை தெரிக்கவிக்கவும் இந்த வழக்கம் ஏற்பட்டது.
பாடல் 19 கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும்
ஈரம் புலராமை எறற்க!' என்பதே-
பேர் அறிவாளர் துணிவு.
பொருள் விளக்கம்:
கை கால்கள் கழுவி அதன் ஈரம் காயாமல் இருக்கும் போதே உணவு உண்ண வேண்டும், (அதாவது கைகால் சுத்தம் செய்து உடனே உணவு உண்ண வேண்டும், நேரம் கடத்தும் போது தூசு, அழுக்கு மீண்டும் கைகளில் வரும் வாய்ப்பு உள்ளது). கைகால்கள் ஈரமாக இருக்கும் போது படுக்கைக்குள் இறக்கக்கூடாது. (அதாவது இரவு படுக்கும் முன், கடன்களை முடித்து, உடல் அங்கங்களை சுத்தம் செய்து, ஈரம் உலர்ந்த பின்னர் படுக்கைக்குள் நுழைய வேண்டும்.) இது சிறந்த அறிவாளர்கள் செய்யும் செயலாகும்.
பாடல் 20 :உண்ணும் விதம்
(இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது
கொண்டு,உண்க, உகாஅமை நன்கு!
பொருள் விளக்கம்:
உண்ணும் போது கிழக்கு திசை அமர்ந்து, தூங்கி வழியாமல், அங்கும் இங்கும் ஆடி அசையாமல், நன்கு அசைபோட்டு, பிற விசங்களைப் பார்க்காமல், புற கதைகள் பேசாமல் உணவை ரசித்து, ருசித்து, இறைவனை வணங்கி உண்ண வேண்டும். இப்படி செய்யாமல் இருப்பதற்கு உண்ணாமல் இருக்கலாம்.
கிழக்கு திசை சூரியன் உதிக்கும் திசை, வாஸ்து சாஸ்திரத்தில் இது இந்திரன் உடைய திசை. இந்திரன் ஒருவனின் ஆயுள், அந்தஸ்து, செல்வம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை அள்ளிப்பவன். இதனால் கிழக்கு திசை அமர்ந்து உண்பது சிறந்தது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
தொடரும்.....
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பௌர்ணமி தினத்தன்று சந்திரனின்
ஈர்ப்பு விசை பூமியில் அதிகம் இருக்கும், இந்த தினங்களில் அதிக உணவு, உடல்
சேர்க்கை, மரங்களை வெட்டுதல் சரியல்ல என்பது நம் முன்னோர்கள் கண்ட அறிவியல்
உண்மை.
மிக சிறந்த விஷயம் ஐயா, காரணம், நிச்சயம் நாம் இதை இன்றும் கடை பிடிக்கலாம், கடை பிடிக்க வேண்டும்.
பண்டைய காலத்தில் வீட்டுத் தரை
மண்ணால் செய்யப்பட்டு இருந்தது. இதில் எறும்பு, பூச்சி வர வாய்ப்பு அதிகம்.
இவ்வாறு இருக்கும் சிறு பூச்சிகள் உணவு உண்ணும் போது வராமல் இருப்பதற்காக
நீரத் தெளித்து உண்ணும் பழக்கமும், நீர் இன்றி அமையாது உலகு, ஆதலால்
உண்ணும் முன் நீருக்கு இந்த உணவை அளித்த நன்றியை தெரிக்கவிக்கவும் இந்த
வழக்கம் ஏற்பட்டது.
நான், இலையில் உள்ள பூச்சி, அழுக்கு போவதற்காக தான் நீர் தெளிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இன்று இதன் உண்மை அற்தம் விளங்கியது ஐயா, நன்றிகள்
கை கால்கள் கழுவி அதன் ஈரம் காயாமல் இருக்கும் போதே உணவு உண்ண வேண்டும்
ரொம்ப நாள் யோசிதிருக்கிறேன், ஆனால் தினமும், கை கழுவியதும் துணியால் துடைத்து விட்டு தான் உண்ணச் செல்வேன். இனி மாற்றிக் கொள்ள வேண்டும்,
பொங்கும் அருவிபோல் ஒவ்வொரு செய்யுளுக்கும்
எங்கிருந்(து)பொ ருள்நீர் எடுத்தீரோ ஒவ்வொன்றும்
தங்கக் குடந்தவளும் தாமரையை ஒத்தாற்போல்
எங்கும் தமிழ்பரப் பும்
மிக்க நன்றிகள் ஐயா....... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கடவுளே எனக்கு அனைத்தையும் படிக்க காலத்தையாவது கொடு இறைவா!
அன்பு சதா,
நல்ல பல ஆசாரங்களை நாம் இன்று கை விட்டு விட்டு நோய்க்குள் அகப்பட்டு அல்லாடுகிறோம். இவற்றையெல்லாம் படித்துப் பழகினால் நோய் நம்மை அண்டாது என்பது உறுதி. நல்ல பயனுள்ள திரியைத் தொடங்கி அழகாகச் சொல்லிச் செல்லும் தங்களுக்கு இந்த நன்றி என்னும் ஒற்றைச் சொல்லெல்லாம் ஒருபோதும் போதாது. ஈகரைப் பதிவுகளில் தங்களின் இரு திரிகளும் (புறம், ஆசாரக்கோவை). மக்கள் சமுதாயத்திற்குப் நற்பயன் தர வல்லது. தொடர வாழ்த்துகள். [You must be registered and logged in to see this image.]
அன்பு சதா,
நல்ல பல ஆசாரங்களை நாம் இன்று கை விட்டு விட்டு நோய்க்குள் அகப்பட்டு அல்லாடுகிறோம். இவற்றையெல்லாம் படித்துப் பழகினால் நோய் நம்மை அண்டாது என்பது உறுதி. நல்ல பயனுள்ள திரியைத் தொடங்கி அழகாகச் சொல்லிச் செல்லும் தங்களுக்கு இந்த நன்றி என்னும் ஒற்றைச் சொல்லெல்லாம் ஒருபோதும் போதாது. ஈகரைப் பதிவுகளில் தங்களின் இரு திரிகளும் (புறம், ஆசாரக்கோவை). மக்கள் சமுதாயத்திற்குப் நற்பயன் தர வல்லது. தொடர வாழ்த்துகள். [You must be registered and logged in to see this image.]
ராமன்... ஒருவர் கவிக்குக் கவி கொடுக்க.. ஒருவர் கவிக்குப் பொருள் கொடுக்க... இருவரும் எமக்கு களி கொடுக்கிறீர்கள். நல்ல கவிதையால் பாராட்டியமைக்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். கவிதையில் மயங்கிய மனத்துடன்.... [You must be registered and logged in to see this image.]பிஜிராமன் wrote:
பொங்கும் அருவிபோல் ஒவ்வொரு செய்யுளுக்கும்
எங்கிருந்(து)பொ ருள்நீர் எடுத்தீரோ ஒவ்வொன்றும்
தங்கக் குடந்தவளும் தாமரையை ஒத்தாற்போல்
எங்கும் தமிழ்பரப் பும்
மிக்க நன்றிகள் ஐயா....... [You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ராமன்... ஒருவர் கவிக்குக் கவி கொடுக்க.. ஒருவர் கவிக்குப் பொருள்
கொடுக்க... இருவரும் எமக்கு களி கொடுக்கிறீர்கள். நல்ல கவிதையால்
பாராட்டியமைக்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். கவிதையில் மயங்கிய
மனத்துடன்.... [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் அம்மா..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Aathira wrote:கடவுளே எனக்கு அனைத்தையும் படிக்க காலத்தையாவது கொடு இறைவா!
அன்பு சதா,
நல்ல பல ஆசாரங்களை நாம் இன்று கை விட்டு விட்டு நோய்க்குள் அகப்பட்டு அல்லாடுகிறோம். இவற்றையெல்லாம் படித்துப் பழகினால் நோய் நம்மை அண்டாது என்பது உறுதி. நல்ல பயனுள்ள திரியைத் தொடங்கி அழகாகச் சொல்லிச் செல்லும் தங்களுக்கு இந்த நன்றி என்னும் ஒற்றைச் சொல்லெல்லாம் ஒருபோதும் போதாது. ஈகரைப் பதிவுகளில் தங்களின் இரு திரிகளும் (புறம், ஆசாரக்கோவை). மக்கள் சமுதாயத்திற்குப் நற்பயன் தர வல்லது. தொடர வாழ்த்துகள். [You must be registered and logged in to see this image.]
தங்களின் ஊக்கதிற்கு நன்றி ஆதிரா [You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பாடல் 21 ஒழுக்கம் பிழையாதவர் செய்வது,
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்
பொருள் விளக்கம்:
ஒழுக்கம் பிழையாதவர் தாங்கள் உண்ணும் முன் தங்களின் மூத்தோர் (பித்ரு) வடிவமாக இருக்கும் பறவை (காகம்), தாங்கள் இல்லத்திற்கு பாலும் மங்கலத்தையும் கொடுக்கும் பசு, பசியை பொறுக்க முடியாத வயது முதிர்ந்தோர், குழந்தைகள், மற்றும் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிய அனைவருக்கும் உணவு அளித்த பின்னர் தான் உணவு உண்பர்.
[b]பாடல் 22 பிற திசையும் நல்ல;
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல;
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார்,
முகட்டு வழி கட்டில் பாடு.
பொருள் விளக்கம்:
முன் சொன்ன கிழக்கு திசை நோக்கி உண்ண இயலாவிட்டால் மற்ற திசை நோக்கி உண்ணலாம், உச்சி பொழுதில் உணவு உண்பது நல்லது. வாசற்படிக்கு நேராக கட்டில் இட்டு தூங்குவது கூடாது.
பாடல் 23: [b]உண்ணக் கூடாத முறைகள்;
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்து உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
கட்டில்மேல் உண்ணார், ஒன்றும் தின்னற்க; முன் எழார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்
பாடல் 24 :பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன் துவ்வார்; முன்
எழார்; மிக்கு
உறார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்; - தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால்
பொருள் விளக்கம்:
நம்மைவிட பெரியவர்கள் உடன் உண்ணும் போது, பந்திக்கு முந்தக்கூடாது, அவர்கள் உணவு உண்ணும் முன் நாம் ஆரம்பிக்கக்கூடாது, அவர் சாப்பிட்டு முடித்து எழும் முன் நாம் எழக்கூடாது அவர்கள் அருகில் அமர்ந்து உண்ணக்கூடாது. எத்தனை செல்வம் பெறினும் அவர்களின் வலம் இருந்து உணவு உண்ணக்கூடாது.
பாடல் 25 :கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும்
முறைமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடை, தலைதித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக,
துய்க்க, முறை வகையால், ஊண்.
பொருள் விளக்கம்
நாம் உண்ணும் உணவு இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு ஆகிய அறுசுவை உள்ளது. உணவு நன்கு ஜீரணம் ஆக எச்சில் நன்கு ஊற முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும். கசப்பு சுவை உண்ட பிறகு மற்ற சுவை நன்கு சுவைப்பதில்லை, பிடிப்பதில்லை. ஆதலால் கசப்பு சுவையை கடைசியில் உண்ண வேண்டும். மற்ற சுவைகள் நடுவில் உண்ண வேண்டும்.
தொடரும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்
பொருள் விளக்கம்:
ஒழுக்கம் பிழையாதவர் தாங்கள் உண்ணும் முன் தங்களின் மூத்தோர் (பித்ரு) வடிவமாக இருக்கும் பறவை (காகம்), தாங்கள் இல்லத்திற்கு பாலும் மங்கலத்தையும் கொடுக்கும் பசு, பசியை பொறுக்க முடியாத வயது முதிர்ந்தோர், குழந்தைகள், மற்றும் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிய அனைவருக்கும் உணவு அளித்த பின்னர் தான் உணவு உண்பர்.
[b]பாடல் 22 பிற திசையும் நல்ல;
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல;
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார்,
முகட்டு வழி கட்டில் பாடு.
பொருள் விளக்கம்:
முன் சொன்ன கிழக்கு திசை நோக்கி உண்ண இயலாவிட்டால் மற்ற திசை நோக்கி உண்ணலாம், உச்சி பொழுதில் உணவு உண்பது நல்லது. வாசற்படிக்கு நேராக கட்டில் இட்டு தூங்குவது கூடாது.
பாடல் 23: [b]உண்ணக் கூடாத முறைகள்;
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்து உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
கட்டில்மேல் உண்ணார், ஒன்றும் தின்னற்க; முன் எழார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்
பாடல் 24 :பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன் துவ்வார்; முன்
எழார்; மிக்கு
உறார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்; - தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால்
பொருள் விளக்கம்:
நம்மைவிட பெரியவர்கள் உடன் உண்ணும் போது, பந்திக்கு முந்தக்கூடாது, அவர்கள் உணவு உண்ணும் முன் நாம் ஆரம்பிக்கக்கூடாது, அவர் சாப்பிட்டு முடித்து எழும் முன் நாம் எழக்கூடாது அவர்கள் அருகில் அமர்ந்து உண்ணக்கூடாது. எத்தனை செல்வம் பெறினும் அவர்களின் வலம் இருந்து உணவு உண்ணக்கூடாது.
பாடல் 25 :கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும்
முறைமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடை, தலைதித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக,
துய்க்க, முறை வகையால், ஊண்.
பொருள் விளக்கம்
நாம் உண்ணும் உணவு இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு ஆகிய அறுசுவை உள்ளது. உணவு நன்கு ஜீரணம் ஆக எச்சில் நன்கு ஊற முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும். கசப்பு சுவை உண்ட பிறகு மற்ற சுவை நன்கு சுவைப்பதில்லை, பிடிப்பதில்லை. ஆதலால் கசப்பு சுவையை கடைசியில் உண்ண வேண்டும். மற்ற சுவைகள் நடுவில் உண்ண வேண்டும்.
தொடரும்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உண்ணும் முறையையும் ஊட்டும் ஒழுங்கையும்
கண்ணும் கருத்துமாகக் காண்பித்தீர் யாமிதைப்
பண்பெனக் கொள்வோம் இனி
மிக்க நன்றிகள் ஐயா, அனைத்தும் அருமையான முறைமைகள், எளிமையாய் புரியும் வண்ணம் இருந்த விளக்கத்திற்கு நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
கண்ணும் கருத்துமாகக் காண்பித்தீர் யாமிதைப்
பண்பெனக் கொள்வோம் இனி
மிக்க நன்றிகள் ஐயா, அனைத்தும் அருமையான முறைமைகள், எளிமையாய் புரியும் வண்ணம் இருந்த விளக்கத்திற்கு நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 12
|
|