புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு ஆய்வாளர் திரு நீரஜ் ஜெயின் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
அணு ஆய்வாளர் திரு நீரஜ் ஜெயின் உரை
ஏற்பாடு மக்கள் கண் காணிப்பகம் மதுரை
தொகுப்பு கவிஞர் இரா .இரவி
அணு உலையை ஆதரிப்பவர்களை கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் .
அணு உலை விபத்து ஏற்படாவிட்டாலும் செயல்படும் எல்லாக் காலங்களிலும்
கதிரயக்கம் வெளிப்படுகின்றது
காற்றோடு கலக்கின்றது ,நீரோடு கலக்கின்றது.
ஒரு அணு உலையின் ஆயுட்காலம் சுமார் 50ஆண்டுகள் என்றால் அணு உலை
மூடிய பின்னும் 1000ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்கும் .
வருங்கால சந்ததிகள் உடல் குறைபாடுடன் பிறக்கும் .
அமெரிக்கா நடத்திய ஆய்வில் யுரேனியம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில்
வேலை பார்ப்பவர்களுக்கு நுரை ஈரல் புற்று நோய் வருகின்றது .
தாதுப் பொருள்கள் வெட்டி எடுக்கும் சுற்றுப் பகுதி கிராம மக்களுக்கு
புற்று நோய் வருகின்றது.
அணு உலை சுழற்சி நடுக்கும் போது சின்ன விபத்து பெரிய விபத்து என நடந்து
கொண்டே இருக்கின்றது.
1000 ஆண்டுகள் பின் விளைவு உள்ளது அணு உலை கழிவுகளில்
உலகில் உள்ள அணு உலைகளில் இந்தியாவில் உள்ள அணு உலைகள் ஆபத்தானவை .
சுனாமி வருவதிற்கு முன்பே வடிவமைத்த கூடங்குளம் அணு உலை சுனாமி தாங்கும்
வண்ணம் வடிவமைக்க வில்லை .
சுனாமி தாங்கும் அணு உலை கண்டுபிடிக்கப் பட வில்லை .
அணு ஆய்வாளர் திரு கடேக்கர் PHD ஆய்வுக் கருத்து
குழந்தைகள் இறந்து பிறக்கக் காரணம் அணு உலை கதிர் வீச்சு
பலருக்கு புற்று நோய் வந்துள்ளது .
முன்னி என்ற குழந்தை தரையில் உட்கார முடியாது தொட்டிலில் படுக்க வைத்தே
இருக்கும் .
தினேஷ் என்ற சிறுவன் நேராக நிற்கவே முடியாது .
சில குழந்தைகளுக்கு கையில் விரல்களே இல்லை . .
மின்சாரத்திற்காக அணு உலை வேண்டும் என்று சொல்பவர்கள் அணு கதிர் வீச்சால்
பாதிக்கப் பட்ட குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கத் தயாரா ?
அணு உலை அருகில் உள்ள கடலில் இருந்து நொடிக்கு லட்சக் கணக்கான லிட்டர்
தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் .அணு உலையில் கலந்து வெந்நீராகி
கடலில் திரும்ப கலக்கும் போது மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்கள்
இறந்து விடுகின்றன .மீனவர்களின் மீன் பிடிக்கும் தொழில் முடங்கும் .
அமெரிக்காவின் அணு உலை உள்ள கடலோர பகுதிகளில் நடத்திய ஆய்வில் கடல்
பாதிப்பை பதிவு செய்து உள்ளனர் .
கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் வெளியேறும் கழிவுகள்
ஒரு வருடத்திற்கு 30 டன்
60 வருடங்களுக்கு 1800 டன்
கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் ,மிக பெரிய இழப்பு வரும்.
அமெரிக்கா ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளால் அணு உலை விபத்தைத் தடுக்க
முடிய வில்லை .இந்தியாவில் விபத்தைத் தடுக்கவே முடியாது .
ஒரு வேளை வெடித்தால் தமிழக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தமிழகத்தை
விட்டு வெளியேறி விட முடியுமா ?
கதிர் வீச்சு காரணமாக இறந்து உள்ளனர்
1986-2005
985000இறந்து உள்ளனர்
சீநோபி விபத்தில் வெளியேற முடியாமல் இறந்தனர் இன்னும் 1000ஆண்டுகளுக்கு
இறப்பு எண்ணிக்கை தொடரும் .
கூடங்குளம் அணு உலை விபத்து ஏற்பட்டால் தென் இந்தியாவிற்கே ஆபத்து .
உலகில் இதற்கு முன்பு அணு உலை விபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம்
கதிரியக்கம் வெளியேறி வருகின்றது
ஏற்பாடு மக்கள் கண் காணிப்பகம் மதுரை
தொகுப்பு கவிஞர் இரா .இரவி
அணு உலையை ஆதரிப்பவர்களை கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் .
அணு உலை விபத்து ஏற்படாவிட்டாலும் செயல்படும் எல்லாக் காலங்களிலும்
கதிரயக்கம் வெளிப்படுகின்றது
காற்றோடு கலக்கின்றது ,நீரோடு கலக்கின்றது.
ஒரு அணு உலையின் ஆயுட்காலம் சுமார் 50ஆண்டுகள் என்றால் அணு உலை
மூடிய பின்னும் 1000ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்கும் .
வருங்கால சந்ததிகள் உடல் குறைபாடுடன் பிறக்கும் .
அமெரிக்கா நடத்திய ஆய்வில் யுரேனியம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில்
வேலை பார்ப்பவர்களுக்கு நுரை ஈரல் புற்று நோய் வருகின்றது .
தாதுப் பொருள்கள் வெட்டி எடுக்கும் சுற்றுப் பகுதி கிராம மக்களுக்கு
புற்று நோய் வருகின்றது.
அணு உலை சுழற்சி நடுக்கும் போது சின்ன விபத்து பெரிய விபத்து என நடந்து
கொண்டே இருக்கின்றது.
1000 ஆண்டுகள் பின் விளைவு உள்ளது அணு உலை கழிவுகளில்
உலகில் உள்ள அணு உலைகளில் இந்தியாவில் உள்ள அணு உலைகள் ஆபத்தானவை .
சுனாமி வருவதிற்கு முன்பே வடிவமைத்த கூடங்குளம் அணு உலை சுனாமி தாங்கும்
வண்ணம் வடிவமைக்க வில்லை .
சுனாமி தாங்கும் அணு உலை கண்டுபிடிக்கப் பட வில்லை .
அணு ஆய்வாளர் திரு கடேக்கர் PHD ஆய்வுக் கருத்து
குழந்தைகள் இறந்து பிறக்கக் காரணம் அணு உலை கதிர் வீச்சு
பலருக்கு புற்று நோய் வந்துள்ளது .
முன்னி என்ற குழந்தை தரையில் உட்கார முடியாது தொட்டிலில் படுக்க வைத்தே
இருக்கும் .
தினேஷ் என்ற சிறுவன் நேராக நிற்கவே முடியாது .
சில குழந்தைகளுக்கு கையில் விரல்களே இல்லை . .
மின்சாரத்திற்காக அணு உலை வேண்டும் என்று சொல்பவர்கள் அணு கதிர் வீச்சால்
பாதிக்கப் பட்ட குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கத் தயாரா ?
அணு உலை அருகில் உள்ள கடலில் இருந்து நொடிக்கு லட்சக் கணக்கான லிட்டர்
தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் .அணு உலையில் கலந்து வெந்நீராகி
கடலில் திரும்ப கலக்கும் போது மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்கள்
இறந்து விடுகின்றன .மீனவர்களின் மீன் பிடிக்கும் தொழில் முடங்கும் .
அமெரிக்காவின் அணு உலை உள்ள கடலோர பகுதிகளில் நடத்திய ஆய்வில் கடல்
பாதிப்பை பதிவு செய்து உள்ளனர் .
கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் வெளியேறும் கழிவுகள்
ஒரு வருடத்திற்கு 30 டன்
60 வருடங்களுக்கு 1800 டன்
கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் ,மிக பெரிய இழப்பு வரும்.
அமெரிக்கா ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளால் அணு உலை விபத்தைத் தடுக்க
முடிய வில்லை .இந்தியாவில் விபத்தைத் தடுக்கவே முடியாது .
ஒரு வேளை வெடித்தால் தமிழக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தமிழகத்தை
விட்டு வெளியேறி விட முடியுமா ?
கதிர் வீச்சு காரணமாக இறந்து உள்ளனர்
1986-2005
985000இறந்து உள்ளனர்
சீநோபி விபத்தில் வெளியேற முடியாமல் இறந்தனர் இன்னும் 1000ஆண்டுகளுக்கு
இறப்பு எண்ணிக்கை தொடரும் .
கூடங்குளம் அணு உலை விபத்து ஏற்பட்டால் தென் இந்தியாவிற்கே ஆபத்து .
உலகில் இதற்கு முன்பு அணு உலை விபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம்
கதிரியக்கம் வெளியேறி வருகின்றது
Similar topics
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|