புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா சிரித்து  பாருங்க .... Poll_c10சும்மா சிரித்து  பாருங்க .... Poll_m10சும்மா சிரித்து  பாருங்க .... Poll_c10 
5 Posts - 63%
heezulia
சும்மா சிரித்து  பாருங்க .... Poll_c10சும்மா சிரித்து  பாருங்க .... Poll_m10சும்மா சிரித்து  பாருங்க .... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சும்மா சிரித்து  பாருங்க .... Poll_c10சும்மா சிரித்து  பாருங்க .... Poll_m10சும்மா சிரித்து  பாருங்க .... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா சிரித்து பாருங்க ....


   
   

Page 1 of 2 1, 2  Next

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 1:56 pm

ஒரு கணவன் மனைவியைக் காணோம் என புகார் செய்ய வந்தான். உடனே அங்குள்ளவர் ஐயா இது போலிஸ் ஸ்டேசனில்லை... போஸ்ட் ஆபிஸ் என்றார். ஐயோ சந்தோசத்தில தலைகால் புரியல என்றான்.
* * * * *
ஒரு கணவனும், மனைவியும் கோவிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு இருந்தது. கணவன் மனமுறுக வேண்டினான். கணவன் வேண்டுவதைப் பார்த்து மனைவி கிணற்றை எட்டிப்பார்த்தாள், தவறி உள்ளே விழுந்து விட்டாள். உடனே கணவன் கிணற்றைப் பார்த்து நிஜமாகவே விருப்பத்தை நிறைவேற்றுகிறதே!! என்றான்.
* * * * *
ஒரு கணவனும் , மனைவியும். மனைவி அதிகமாக கடன் வாங்க ஆரம்பித்தாள். உடனே கணவன் என் மனைவி வாங்கும் கடனுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என விளம்பரம் செய்தான். உடனே மனைவி நான் வாங்கும் கடனுக்கு யார் பொறுப்பேற்கிறார்களோ அவர்தான் என் கணவன் என விளம்பரம் கொடுத்தாள்.
* * * * *
மனைவி : ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே. நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?
கணவன்: உன் தங்கச்சியை கட்டுவேன்.
* * * * *

கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 40,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா!!ஆண்கள் அதுல பாதிதான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?
மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல
வேண்டியிருக்கு. அதனால்தான் பெண்கள் அதிகம் பேச வேண்டியிருக்கு.
கணவன் : என்னது?திரும்ப சொல்லு..
* * * * *
ஒரு ஆபிஸில் ஒரு தமிழர்,ஒரு பெங்காளி,ஒரு சர்தார் மூன்று பேரும் ம்தியம் சாப்பிட அம்ர்ந்தார்கள். தமிழர் டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் இட்லியா? நாளைக்கும் இட்லி இருந்துச்சுனா நான் செத்தே போயிடுவேன் என்றார்.
அடுத்து பெங்காளி டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் மீனா? நாளைக்கும் மீனு இருந்துச்சுனா நான் செத்தே போயிடுவேன் என்றார்.
அடுத்து சர்தார் டிபன் பாக்ஸைத் திறந்தவுடன்..சே! இன்னைக்கும் சப்பாத்தியா? நாளைக்கும் சப்பாத்தி இருந்துச்சுனா நானும் செத்தே போயிடுவேன் என்றார்.
மறுநாள் அதே இட்லி,மீனு, சப்பாத்திதான் இருந்தது.மூன்று பேரும் தற்கொலை செய்து இறந்து போனார்கள். அடக்கம் செய்யும் போது தமிழரின் மனைவி அய்யோ தினமும் இட்லியா கொடுத்து அவர சாகடிச்சிட்டேன் என்று அழுதாள். பெங்காளியின் மனைவி நானும் தினமும் மீனா கொடுத்து அவர சாகடிச்சுட்டேன் என்று அழுதாள். சர்தாரின் மனைவி இவரு எதுக்கு செத்தார்னே தெரியலியே? தினமும் அவருதான சமையலே செய்வாரு என்று அழுதாள்.
* * * * *
ஒருவர் : ஏன் டாக்டர் ஆப்பரேஷன் முடிஞ்சவுடனே நோயாளியை தண்ணீர் குடிக்கச் சொல்றார்?
மற்றொருவர் : அப்போதான எங்கெங்க ஓட்டையிருக்குனு கண்டுபிடிக்க முடியும்.
* * * * *
ஆஸ்பிட்டல் பன்ச் டயலாக் : கூட்டிட்டு வாங்க.... தூக்கிட்டு போங்க!! சிரி சிரி சிரி சிரி சிரி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 09, 2011 1:59 pm

ஆஸ்பிட்டல் பன்ச் டயலாக் : கூட்டிட்டு வாங்க.... தூக்கிட்டு போங்க!!

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அனைத்தும் அருமை ... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 2:00 pm

மனைவி : ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே. நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?
கணவன்: உன் தங்கச்சியை கட்டுவேன்.
* * * * *

சும்மா சிரித்து  பாருங்க .... 168300 சும்மா சிரித்து  பாருங்க .... 168300 சும்மா சிரித்து  பாருங்க .... 168300



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சும்மா சிரித்து  பாருங்க .... Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 09, 2011 2:08 pm

சும்மா சிரிக்க முடியாது காசு கொடுத்திங்கனா சிரிப்போம் இப்படி..! சிரிப்பு சிப்பு வருது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 2:10 pm

சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 168300



அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 2:24 pm

சும்மா சிரித்து  பாருங்க .... 755837 சும்மா சிரித்து  பாருங்க .... 755837 சும்மா சிரித்து  பாருங்க .... 755837 சிரி சிரி சிரி சும்மா சிரித்து  பாருங்க .... 2825183110 சும்மா சிரித்து  பாருங்க .... 2825183110 சும்மா சிரித்து  பாருங்க .... 2825183110

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 09, 2011 2:25 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 09, 2011 2:27 pm

சும்மா சிரித்து  பாருங்க .... 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சும்மா சிரித்து  பாருங்க .... 1357389சும்மா சிரித்து  பாருங்க .... 59010615சும்மா சிரித்து  பாருங்க .... Images3ijfசும்மா சிரித்து  பாருங்க .... Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 2:59 pm

சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 403484 சும்மா சிரித்து  பாருங்க .... 403484



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 09, 2011 3:01 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக