புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:47 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm
by mohamed nizamudeen Today at 11:47 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவள்தான் என்னுடைய காதல் தேவதை - ஈழமகன்
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
First topic message reminder :
என் காதல் தேவதையி பெயர் கலைச்செல்வி, ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி வருகிறார்
சொந்த இடமான யாழ்ப்பானத்தில் பிரச்சனை காரணமாக பாதுகாப்பு தேடி செந்த தொழிலையும் விட்டு கொழும்பு வந்து செர்ந்தேன், அங்கே ஒரு திரைப்பட துறையி பணியாற்றிவந்தேன் அப்போதுதான் அவள் எனக்கு பழக்கமானாள், மிகவும் துடிதுடிப்பாக இருக்கும் அவள் எல்லோரின் அபிமானத்தையும் பெற்றால், நண்பர்களாக தொடங்கிய எம் பழக்கம் 7மாதங்களின் பின் காதலாக மாறியது இதை இருவரும் அறிந்திருக்கவில்லை இருவரும் மிக பாசமாக பழகுவது மற்றவர்க்ண்ணுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது
இதனால் அடுத்த கட்டமாக நம்மை பிரிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்
இதற்கு ஒரு காரணமும் சொன்னார்கள், நான் யாழ்பானத்தமிழன், அவள் இந்தியத்தழிழிச்சி. என்னை பற்றி அவளிடமும் அவளைப்பற்றி என்னிடமும் குழுக்களாக பிரிந்து மிரட்டத்தொடங்கினர், தொலைபேசி அச்சுருத்தல்கள் வேறு. நான் வேலை செய்த கம்பனியின் முகாமையாளர்தான் இதன் முதன்மையாளர்,
மிக முக்கியமானவர்.. அவரை என் உடன் பிறந்த சகோதரனை விட அதிகம் நேசித்தேன் அவர் மிக்க நல்லவர் ஆனல் அவரின் மனைவிதான் மிகவும் கொடுமையாக அவரை மாற்றிவிட்டார்.
இப்படியே என் வீட்டுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் செய்து என்னை கொல்லப் போவதாக கொலை மிரட்டல் வேறு. என் பெற்றோர் பதைத்து போனார்கள்,
நான் என்னை மிரட்டுபவர்களை நேரில் சந்திக்க வரும்படியும் நான் தனியே வருவேன் நீங்கள் எத்தனை பேரோடும் வாருங்கள் என்று இடம் குறித்தேன் என்னவள் என்னை அனுமதிக்கவில்லை இருந்தும் நான் போனேன் ஒரு நெஞ்சு துணிவுள்ள ஆணும் வரவில்லை.
இவர்கள் எல்லோரும் இப்படி நடந்து கொள்ள நான் கிடைக்காமல் போயிடுவேனோ என்று என்னவளுக்கு பயம் வந்தது, தன்னால் தானெ எனக்கு இந்த பிரச்சனை என்று அவள் ஒரு நாள் தூக்க மாத்திரை குடித்துவிட்டால் அவளை நான் என் கைகளால் தூக்கிக் கொண்டு ஆட்டோ தேடி ஓடினேன் இறுதியில் ஆட்டோ மூலம் அவளை வைத்திய சாலையில் அனுமதித்தேன் என் வாழ்க்கையில் அன்று போல அழுத நாள் எதுவும் இல்லை 2 நாட்களின் பிந்தான் அவளுக்கு நினைவு வந்தது அதுவரை வைத்திய சாலையிலேயே தங்கினேன்
என்னுடைய உயிராக மதித்த திரைப்படத்திறையை உதறினேன் வேலையை விட்டு விலகினேன்
என் வீட்டு காரர்களுக்கு இந்த செய்தி போகவே அவர்கள் என்னுடன் சிறிதாக முறண்டு பிடித்தாலும் என் தந்தை சொன்ன ஒரு வார்த்தை இது உன்னோட வாழ்க்கை அதை நீதான் தீர்மானிக்கனும் நீதான் யாரை திருமணம் செய்யனும் என்று தீர்மானிக்கனும் அம்மாவை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் உண்னோடு என்றார்.
என் உறவுகாரர் பலர் என்னுடன் கதைப்பது இல்லை..
எனக்கு முக்கியம் என்னுடைய காதல் மனைவிதான் அவள் மட்டும்தான், என் பெற்றோர் என்னுடன் இருக்கிறார்கள் இதைவிட என்ன வேண்டும் எனக்கு?
இப்படியாக என் காதல் 5வருடங்களை கடந்து விட்டது. இந்த வருடம் தான் என் தாயரின் அனுமதி எனக்கு கிடைத்தது..
\"அவளுக்காக என் உயிரையும் கொடுப்பேன்\" இது சாதாரன வார்த்தை அல்ல என் உயிரோடு கலந்த வாழ்க்கை
தினம் தினம் புதிய காதலர் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. என்னை அவள் அளவுக்கதிகமாக நேசிக்கிறால் அதை போலவே நானும்.
என்னுடைய காதல் கண்ட போராட்டங்களின் சிறு துளியே இங்கு கூறி இருக்கிறேன்...
இவள்தான் என்னுடைய காதல் தேவதை
[You must be registered and logged in to see this image.]
என் காதல் தேவதையி பெயர் கலைச்செல்வி, ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி வருகிறார்
சொந்த இடமான யாழ்ப்பானத்தில் பிரச்சனை காரணமாக பாதுகாப்பு தேடி செந்த தொழிலையும் விட்டு கொழும்பு வந்து செர்ந்தேன், அங்கே ஒரு திரைப்பட துறையி பணியாற்றிவந்தேன் அப்போதுதான் அவள் எனக்கு பழக்கமானாள், மிகவும் துடிதுடிப்பாக இருக்கும் அவள் எல்லோரின் அபிமானத்தையும் பெற்றால், நண்பர்களாக தொடங்கிய எம் பழக்கம் 7மாதங்களின் பின் காதலாக மாறியது இதை இருவரும் அறிந்திருக்கவில்லை இருவரும் மிக பாசமாக பழகுவது மற்றவர்க்ண்ணுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது
இதனால் அடுத்த கட்டமாக நம்மை பிரிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்
இதற்கு ஒரு காரணமும் சொன்னார்கள், நான் யாழ்பானத்தமிழன், அவள் இந்தியத்தழிழிச்சி. என்னை பற்றி அவளிடமும் அவளைப்பற்றி என்னிடமும் குழுக்களாக பிரிந்து மிரட்டத்தொடங்கினர், தொலைபேசி அச்சுருத்தல்கள் வேறு. நான் வேலை செய்த கம்பனியின் முகாமையாளர்தான் இதன் முதன்மையாளர்,
மிக முக்கியமானவர்.. அவரை என் உடன் பிறந்த சகோதரனை விட அதிகம் நேசித்தேன் அவர் மிக்க நல்லவர் ஆனல் அவரின் மனைவிதான் மிகவும் கொடுமையாக அவரை மாற்றிவிட்டார்.
இப்படியே என் வீட்டுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் செய்து என்னை கொல்லப் போவதாக கொலை மிரட்டல் வேறு. என் பெற்றோர் பதைத்து போனார்கள்,
நான் என்னை மிரட்டுபவர்களை நேரில் சந்திக்க வரும்படியும் நான் தனியே வருவேன் நீங்கள் எத்தனை பேரோடும் வாருங்கள் என்று இடம் குறித்தேன் என்னவள் என்னை அனுமதிக்கவில்லை இருந்தும் நான் போனேன் ஒரு நெஞ்சு துணிவுள்ள ஆணும் வரவில்லை.
இவர்கள் எல்லோரும் இப்படி நடந்து கொள்ள நான் கிடைக்காமல் போயிடுவேனோ என்று என்னவளுக்கு பயம் வந்தது, தன்னால் தானெ எனக்கு இந்த பிரச்சனை என்று அவள் ஒரு நாள் தூக்க மாத்திரை குடித்துவிட்டால் அவளை நான் என் கைகளால் தூக்கிக் கொண்டு ஆட்டோ தேடி ஓடினேன் இறுதியில் ஆட்டோ மூலம் அவளை வைத்திய சாலையில் அனுமதித்தேன் என் வாழ்க்கையில் அன்று போல அழுத நாள் எதுவும் இல்லை 2 நாட்களின் பிந்தான் அவளுக்கு நினைவு வந்தது அதுவரை வைத்திய சாலையிலேயே தங்கினேன்
என்னுடைய உயிராக மதித்த திரைப்படத்திறையை உதறினேன் வேலையை விட்டு விலகினேன்
என் வீட்டு காரர்களுக்கு இந்த செய்தி போகவே அவர்கள் என்னுடன் சிறிதாக முறண்டு பிடித்தாலும் என் தந்தை சொன்ன ஒரு வார்த்தை இது உன்னோட வாழ்க்கை அதை நீதான் தீர்மானிக்கனும் நீதான் யாரை திருமணம் செய்யனும் என்று தீர்மானிக்கனும் அம்மாவை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் உண்னோடு என்றார்.
என் உறவுகாரர் பலர் என்னுடன் கதைப்பது இல்லை..
எனக்கு முக்கியம் என்னுடைய காதல் மனைவிதான் அவள் மட்டும்தான், என் பெற்றோர் என்னுடன் இருக்கிறார்கள் இதைவிட என்ன வேண்டும் எனக்கு?
இப்படியாக என் காதல் 5வருடங்களை கடந்து விட்டது. இந்த வருடம் தான் என் தாயரின் அனுமதி எனக்கு கிடைத்தது..
\"அவளுக்காக என் உயிரையும் கொடுப்பேன்\" இது சாதாரன வார்த்தை அல்ல என் உயிரோடு கலந்த வாழ்க்கை
தினம் தினம் புதிய காதலர் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. என்னை அவள் அளவுக்கதிகமாக நேசிக்கிறால் அதை போலவே நானும்.
என்னுடைய காதல் கண்ட போராட்டங்களின் சிறு துளியே இங்கு கூறி இருக்கிறேன்...
இவள்தான் என்னுடைய காதல் தேவதை
[You must be registered and logged in to see this image.]
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
நன்றி சிவாண்ணா!
உங்க கருத்தை அதிகம் எதிபார்த்தேன்.. நன்றி
அவர் ஆங்கில ஆசிரியர்தான் ஆனால் தமிழில் மிகவும் ஈடுபாடுடையவர். என்னை விட அவர் தமிழில் நன்றாக எழுதுவார் நான் கூட இப்ப தான் எடுதப்பழகினேன். நிச்சயமாக திருமணம் ஆனபின் இருவரும் வருவோம். ஆமாம் ஆசிரியர்கள் என்டா என்ன அரட்டையில் கைதேர்ந்தவர்கள்தானே!
உங்க கருத்தை அதிகம் எதிபார்த்தேன்.. நன்றி
அவர் ஆங்கில ஆசிரியர்தான் ஆனால் தமிழில் மிகவும் ஈடுபாடுடையவர். என்னை விட அவர் தமிழில் நன்றாக எழுதுவார் நான் கூட இப்ப தான் எடுதப்பழகினேன். நிச்சயமாக திருமணம் ஆனபின் இருவரும் வருவோம். ஆமாம் ஆசிரியர்கள் என்டா என்ன அரட்டையில் கைதேர்ந்தவர்கள்தானே!
ஆம் சைலு! வீட்டில் உங்களுக்கு பேச வாய்ப்பே இல்லை! கேட்க மட்டும்தான் முடியும்! பதில் பேசினால் அடிவிழும் ஜாக்கிரதை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கோவைசிவா wrote:மற்றும் ஒன்று இனிமேல் சரியான நேரத்துக்கு வீட்டிற்கு வந்துடனும் இல்லேனா அவ்ளோதான், உங்களுக்கு சாப்பாடு கட் முன்னைபோல ஊர் சுற்ற முடியாது.
அனுபவசாலி சொன்னா கேட்டுக்கனும்! ஒகேயா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
ஆமாம் சிவாண்ணா, நீங்க தான் கேக்கனும் அவங்களை, என் நண்பர்கள் அனுப்பிய கருத்துக்கள் அனைத்தும் அவளுக்கு அனுப்பி வைத்தேன் சிவாண்ணா,
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
சிவா wrote:கோவைசிவா wrote:மற்றும் ஒன்று இனிமேல் சரியான நேரத்துக்கு வீட்டிற்கு வந்துடனும் இல்லேனா அவ்ளோதான், உங்களுக்கு சாப்பாடு கட் முன்னைபோல ஊர் சுற்ற முடியாது.
அனுபவசாலி சொன்னா கேட்டுக்கனும்! ஒகேயா?
ஆமாம் ஆமா அனுபவம் தான் பேசுது.. பாவம் கோவை சிவா.. நான் வேணும்னனா உங்க வீட்டில கதைச்சு உங்களை காப்பாத்திறம் என்ன?
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|