புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
77 Posts - 36%
i6appar
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
2 Posts - 1%
prajai
கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_m10கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளிடம் சரணடைந்து விட்டால்....


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 07, 2011 12:03 am

பகவானை, கருணைக் கடல் என்பர். கடலில் இருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை. அதுபோல், யாருக்கு, எவ்வளவு கருணை காட்டினாலும், பகவானிடமுள்ள கருணை குறைவதில்லை.
அவனது கருணையைப் பெற அவனை வழிபடலாம். அதை விட அவனையே சரண டைந்து விட்டால் போதும், காப்பாற்றுவான். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்... "அர்ஜுனா... என்னை சரணடைந்து விடு; உன்னை, நான் காப்பாற்றுகிறேன்!' என்று.
இது, சரணாகதி தத்துவம் என்கின்றனர். ராமாயணத்தில் இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர் தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான் விபீஷணன். இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.
அதனால், "பகவானே... நீ தான் கதி. உன்னையே சரணடைகிறேன். நீ என்ன செய்கிறாயோ, அதை செய்... நான் ஏற்றுக் கொள்கிறேன்!' என்று பகவானை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை. "எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?' என்று வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.
பனை மரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும் போது வேரோடு பெயர்ந்து விழுகிறது; அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து விட்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அது போல, பகவானிடம் வீராப்பு பேசி பயனில்லை; எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து சரணாகதி ஆகி விட்டால் போதும், அவன் காப்பாற்றுவான்.
ஏனென்றால், அவன் கருணைக்கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அதுபோல் பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.
நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். பக்தியுடன், "பகவானே... நீ தான் கதி; என்னால் ஒன்று மில்லை...' என்று சொல்லி அவனை சரணடைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை.
சரணாகதி ஒன்றுதான் பகவானின் கருணை யைப் பெற வழி; ஞாபகமிருக்கட்டும்!

வாரமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளிடம் சரணடைந்து விட்டால்.... Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக