புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am

» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
22 Posts - 48%
heezulia
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
18 Posts - 39%
T.N.Balasubramanian
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
2 Posts - 4%
Guna.D
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
1 Post - 2%
Shivanya
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
220 Posts - 49%
ayyasamy ram
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
164 Posts - 37%
mohamed nizamudeen
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
10 Posts - 2%
prajai
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
9 Posts - 2%
Jenila
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இந்த தமிழ் இனம்


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Sun Nov 06, 2011 1:55 am

பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது

தமிழினம்!

விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது

தமிழினம்!
...
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன்,

மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன்

என்று மரணத்தை தழுவிய மாவீரன்

குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்!

உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும்,

உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும்

உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்!

உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை

தலைமை தாங்கி நடாத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்!

சிந்திப்போம் தமிழர்களே!

தமிழால் ஒன்றுபடுவோம்!

தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!

தமிழனையே தலைவனாகவும்,

வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து

இனத்தால் ஒன்றுபடுவோம்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்

செயலுக்கும் பின்னால் அவனது

அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்

செயலுக்கும் பின்னால் அவனது

இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!

இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்!,

புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!!!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 2:43 am

தமிழால் ஒன்றுபடுவோம்!

தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!

தமிழனையே தலைவனாகவும்,

வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து

இனத்தால் ஒன்றுபடுவோம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி வீரத்தமிழா ஒன்று படு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யார் இந்த தமிழ் இனம்  Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 06, 2011 12:12 pm

தமிழால் ஒன்றுபடுவோம்!

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து

இனத்தால் ஒன்றுபடுவோ
ம்.

இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா நண்பரே? இன்னும் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது. இந்தியாவிலேயே வைத்து நம் தமிழ் நாட்டில் தான் அதிகமான சாதி வெறியும், சாதிச்சண்டையும் இருக்கிறது. பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. நம்மிடமுள்ள சிறுமையையும் அறிய வேண்டாமா? பறையன் என்ற அழகிய தமிழ்ச்சொல்லை இந்த உலகத்துக்கே தந்தது நம் தமிழினம் தான். Oxford English Dictionary ல்லேயே பறையா என்ற சொல் பொருளோடு குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்களன் நம்மை குறித்து சொல்லும் போது '' பறதமிளா'' என்கிறானாம் என்ன கொடுமை சார் இது

இந்தியாவிலேயே வைத்து அதிகமாக 'சிசு கொலைகள்' நடப்பது நம் தமிழ்நாட்டில் தானாம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டம்களில் இது சர்வ சாதாரணமாக நடக்கிறதாம். கள்ளிப்பால் ஊட்டுதல், நெல் மணிகளை வாயுள் திணித்தல், கழுத்தை நெரித்தல், இப்படி பல முறைகலாம். தெரியுமா உங்களுக்கு?

தமிழனுக்கு தமிழனே எதிரி. அது எட்டப்பன் ஆக இருந்தாலும் சரி, இல்லை மத்தைய்யாவாக இருந்தாலும் சரி, பிள்ளையானோ, கருணாவோ, நாற்காலிக்காக டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியோ, யாராக இருந்தாலும் உண்மை இதுதான். காட்டிகொடுத்தே காலை வாரும் கூட்டம்தான் நம் தமிழ் இனம்.

பழம்பெருமை பேச நம்மிடம் நிறையவே இருக்கிறது. இமயவரம்பன், கங்கை கொண்டான், கடாரம் வென்றான், பலந்தீவு பிடித்தான், புலிக்கொடி நாட்டினான். இப்படி எத்தனையோ!

கடைசியாக உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக