புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
யார் இந்த தமிழ் இனம்  Poll_c10யார் இந்த தமிழ் இனம்  Poll_m10யார் இந்த தமிழ் இனம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இந்த தமிழ் இனம்


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Sun Nov 06, 2011 1:55 am

பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது

தமிழினம்!

விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது

தமிழினம்!
...
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன்,

மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன்

என்று மரணத்தை தழுவிய மாவீரன்

குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்!

உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும்,

உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும்

உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்!

உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை

தலைமை தாங்கி நடாத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்!

சிந்திப்போம் தமிழர்களே!

தமிழால் ஒன்றுபடுவோம்!

தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!

தமிழனையே தலைவனாகவும்,

வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து

இனத்தால் ஒன்றுபடுவோம்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்

செயலுக்கும் பின்னால் அவனது

அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்

செயலுக்கும் பின்னால் அவனது

இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!

இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்!,

புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!!!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 06, 2011 2:43 am

தமிழால் ஒன்றுபடுவோம்!

தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!

தமிழனையே தலைவனாகவும்,

வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து

இனத்தால் ஒன்றுபடுவோம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி வீரத்தமிழா ஒன்று படு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யார் இந்த தமிழ் இனம்  Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 06, 2011 12:12 pm

தமிழால் ஒன்றுபடுவோம்!

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து

இனத்தால் ஒன்றுபடுவோ
ம்.

இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா நண்பரே? இன்னும் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது. இந்தியாவிலேயே வைத்து நம் தமிழ் நாட்டில் தான் அதிகமான சாதி வெறியும், சாதிச்சண்டையும் இருக்கிறது. பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. நம்மிடமுள்ள சிறுமையையும் அறிய வேண்டாமா? பறையன் என்ற அழகிய தமிழ்ச்சொல்லை இந்த உலகத்துக்கே தந்தது நம் தமிழினம் தான். Oxford English Dictionary ல்லேயே பறையா என்ற சொல் பொருளோடு குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்களன் நம்மை குறித்து சொல்லும் போது '' பறதமிளா'' என்கிறானாம் என்ன கொடுமை சார் இது

இந்தியாவிலேயே வைத்து அதிகமாக 'சிசு கொலைகள்' நடப்பது நம் தமிழ்நாட்டில் தானாம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டம்களில் இது சர்வ சாதாரணமாக நடக்கிறதாம். கள்ளிப்பால் ஊட்டுதல், நெல் மணிகளை வாயுள் திணித்தல், கழுத்தை நெரித்தல், இப்படி பல முறைகலாம். தெரியுமா உங்களுக்கு?

தமிழனுக்கு தமிழனே எதிரி. அது எட்டப்பன் ஆக இருந்தாலும் சரி, இல்லை மத்தைய்யாவாக இருந்தாலும் சரி, பிள்ளையானோ, கருணாவோ, நாற்காலிக்காக டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியோ, யாராக இருந்தாலும் உண்மை இதுதான். காட்டிகொடுத்தே காலை வாரும் கூட்டம்தான் நம் தமிழ் இனம்.

பழம்பெருமை பேச நம்மிடம் நிறையவே இருக்கிறது. இமயவரம்பன், கங்கை கொண்டான், கடாரம் வென்றான், பலந்தீவு பிடித்தான், புலிக்கொடி நாட்டினான். இப்படி எத்தனையோ!

கடைசியாக உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக