புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_m10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10 
6 Posts - 60%
heezulia
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_m10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_m10தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு!


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 02, 2011 10:41 am





தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! NT_111101171536000000



தமிழ் சினிமா படங்களின்
கதைகளை, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி இயக்குநர்கள் திருடுவதாக டைரக்டர்
கே.எஸ்.ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றி
படங்களை இயக்கியவர் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். இவர், டைரக்டர் விஜயநந்தா
இயக்கி இருக்கும் "விளையாட வா" படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், படத்தின்
ஆடியோ சிடி.யை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,
பொதுவாக சினிமா துறையில், கதாசிரியர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய்
விடுகிறது. விளையாட வா படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கும்
க‌மலேஷ்குமார், என்னுடன் பல படங்களின் கதை விவாதத்தில் பங்கேற்று
பணிபுரிந்துள்ளார். நிறைய கதைகளும் எழுதியுள்ளார். ஆனால் அவரது திறமை
இன்னும் வெளிவராமல் இருக்கிறது. கமலேஷ்குமார் கதை, வசனத்தில் நான் இயக்கிய
படம் எதிரி. அதில் திருமணமாகப் போகும் பெண்ணை ஆள் மாறாட்டத்தில் தவறுதலாக
கடத்தி வருவது போன்று காட்சி இருக்கும். அந்த கதையை தெலுங்கில் திருடி படம்
எடுத்து விட்டனர். அந்த படத்தை மீண்டும் தமிழில் எடுத்து சமீபத்தில்
வெளியிட்டார்கள். நண்பர்கள் திருமண மண்டபத்தில் புகுந்து வேறு பெண்ணை கடத்த
போய் தவறுதலாக கதாநாயகியை கடத்தி வந்து வடுவது போல் காட்சி இருந்தது. இது
“எதிரி” படத்தின் கதை. இதுபோல் பைக்கை வைத்து கமலேஷ்குமார் ஒரு கதை
உருவாக்கி இருந்தார். அந்த கதையையும் திருடி படம் எடுத்து விட்டனர் என்று
குற்றம் சாட்டி பேசினார் கே.எஸ்.ரவிக்குமார்.

கே.எஸ்.ரவிக்குமார்
சொன்ன அந்த இரண்டு படமும்‌ வேறு எந்த படமும் அல்ல. சமீபத்தில் தனுஷ்
நடிப்பில் வெளிவந்த "உத்தமபுத்திரன்" மற்றும் "பொல்லாதவன்" படங்கள் தான்
என்று ஆடியோ விழாவிற்கு வந்தவர்கள் முணுமுணுத்தனர்.

நீங்கள்
சொல்வது எல்லாம் சரி தான் சார், தமிழில் உள்ள டைரக்டர்கள் சிலரும்,
இதுபோன்று வேறு மொழி படங்களின் கதையை திருடி படம் எடுக்கிறார்களே, அது
உங்களுக்கு தெரியாதா...?
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 56667 தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 56667 தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 56667

தினமலர்



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 11:39 am

தமிழில் அநேக படங்களின் பட்டியல் போட்டால் அவை பிற மொழி படங்களாகவே இருக்கிறது
இந்த குறையே யாரிடம் சொல்வீர்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 11:41 am

நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ரவிக்குமார் சார். நீங்க வேறு எந்த மொழி பட கதையாயும் சுடாம படம் எடுத்து இருக்கீங்க என்று சத்தியம் செய்ய முடியுமா?



தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Uதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Dதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Aதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Yதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Aதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Sதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Uதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Dதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Hதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 02, 2011 11:44 am

அதிர்ச்சி அதிர்ச்சி சுடாமல் oru சினிமாவா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Ila
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 11:46 am

அவர் எங்க சத்தியம் செய்ய

உலக நாயகன் நடித்த அவ்வை சண்முகி , தெனாலி , பஞ்ச தந்திரம் இன்னும் பல அடுத்த மொழிப்படங்களே

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Nov 02, 2011 12:47 pm

என்னதான் நாம் திருடிட்டு வந்த பைக்கா இருந்தாலும், நம்மக்கிட்டேயே இன்னொருத்தன் திருடி, நாம் கண்ணெதிரேயே சுத்திக்கிட்டு இருந்தா கடுப்பா இருக்காதா..?

unga vEthanai puriyuthu ravi..!


அழுகை



தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 0018-2தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 0001-3தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 0010-3தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 0001-3
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 02, 2011 12:50 pm

உதயசுதா wrote:நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ரவிக்குமார் சார். நீங்க வேறு எந்த மொழி பட கதையாயும் சுடாம படம் எடுத்து இருக்கீங்க என்று சத்தியம் செய்ய முடியுமா?

நல்லா சொன்னீங்க போங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 02, 2011 1:59 pm

ARR wrote:என்னதான் நாம் திருடிட்டு வந்த பைக்கா இருந்தாலும், நம்மக்கிட்டேயே இன்னொருத்தன் திருடி, நாம் கண்ணெதிரேயே சுத்திக்கிட்டு இருந்தா கடுப்பா இருக்காதா..?

unga vEthanai puriyuthu ravi..!


அழுகை
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 1357389தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! 59010615தமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Images3ijfதமிழ் சினிமா கதையை பிற மொழிக்காரர்கள் திருடுகின்றனர் : கே.எஸ்.ரவிக்குமார் குற்றச்சாட்டு! Images4px
வர்ஷா_shri123
வர்ஷா_shri123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 22/10/2011

Postவர்ஷா_shri123 Wed Nov 02, 2011 4:37 pm

சூப்பர் கமெண்ட்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக