புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவர்களைக் கொன்றவன்! (கவிதை)
Page 1 of 1 •
ஈழத்தில் செஞ்சோலை சிறுவர் இல்லம் அழிக்கப்பட்டதற்கான நினைவு நாளுக்காக எழுதப்பட்டது
என் வெண்பா முதல் முயற்சி. தவறுகல் இருப்பின் கூறவும்)
பச்சைக் குழந்தைகளும் பாவையரும் கைகூப்ப
அச்சமெழுந் தையோவென் றழுதுவிழ - உச்சியிலே
நச்சைசொரி குண்டு நாற்திசையும் கொட்டியவன்
இச்சமயம் கூண்டிலிலை ஏன்
ஆண்டவனின் தோட்ட அழகுமல ராம்சிறுவர்
வேண்டும் உயிர்காத்தல் விதிஎன்றார் -- மாண்டிவரோ
ஈழமண் மேல்விழுத்தி எதிரி உயிரெடுக்க
பாழகிலம் பார்த்துநின்ற தாம்
அன்புள்ளம் கொண்டேமண் ஆள்வோனைச் செஞ்சோலை
சின்னஉயிர் காத்துள்ளம் செழித்தோனை -- உன்னதமாம்
ஈழத் திருநாட்டில் எங்களுயிர் மன்னவனை
வீழக் குறிவைத்த விதி
தென்னோலை ஆடமறை திங்கள் முகங்காட்டி
தின்னென்று ஊட்டியநற் தேகங்கள் - மின்னலென
தீண்டிக் கிழித்திடவும் தீயெரித்துக் கொன்றிடவும்
வேண்டியதோ பொறுமையெனும் விதி
பார்த்துக் கிடந்தனையோ பாவிகளை விட்டனையோ
வேர்த்துப் பயந்தநிலை வேண்டாமே - கூர்த்தெழுந்து
நாயிற் கடையோனை நம்மினமுங் கொன்றோனைப்
பேயைப் பிடித்துசிறை போடு
ஒற்றைப் படையெதிர்க்க ஒவ்வாது வீரமெனச்
சுற்றிப் பலநாடும் தோள்கொடுத்து - வெற்றுப்
பதராம்சிங் களவனெமை படுத்திருக்க நஞ்சிட்ட
விதமதற்குப் பெயரென்ன போர்?
தூறும்மழை காடுவரும் துளிதானும் பாலைநிலம்
ஆறும்வகை வீழா அதுபோல் - நீறுகொள்
நெருப்பில் எமையெரித்து நெஞ்சைப் பிளக்கவர்க்கு
பெருமளவு நிதி,நாமோ பிணம்
ஏங்கியுயிர் துடித்து இளஞ்சிறுமி தங்கையவர்
தாங்கி,வதை சாவணைக்க கண்டோம்-பூங்கிளிகள்
அலற அழித்தவனோ ஆழுகிறான் நாடங்கே
உலகில் பரந்திருந்தும் நாம்
பொங்கு மலைபெரிதாய் பூகம்பம் சீறதோ
எங்கும் அனல்வெடித்து எரியாதோ -- மங்கையரைக்
கொன்றவனைப் பூமியிலே கூடியநீர் மண்பிளந்து
நின்றவனைத் தின்னாதோ நிலம்
காக்கும் கடவுள்:
நீலத் திரைகடலில் நீந்துமலை தாலாட்ட
கோலமகள் பொன்னாள் குலவுசுகம் -நீலவனே
நின்னை மயக்கியதோ நெஞ்சுறையும் சாவோலம்
உன்செவியில் கேளாத தென்
படைக்கப் பிரமாவும், பாவம் அழிக்கச்சிவன்
இடையில் விஷ்ணுபிரான் எமைக்காக்க - உடையவராம்
மூவர் எமக்கிருக்க மூர்க்கனவன் கொல்லுகையில்
யாவருமில் ஏங்கியழ நாம்
என் வெண்பா முதல் முயற்சி. தவறுகல் இருப்பின் கூறவும்)
பச்சைக் குழந்தைகளும் பாவையரும் கைகூப்ப
அச்சமெழுந் தையோவென் றழுதுவிழ - உச்சியிலே
நச்சைசொரி குண்டு நாற்திசையும் கொட்டியவன்
இச்சமயம் கூண்டிலிலை ஏன்
ஆண்டவனின் தோட்ட அழகுமல ராம்சிறுவர்
வேண்டும் உயிர்காத்தல் விதிஎன்றார் -- மாண்டிவரோ
ஈழமண் மேல்விழுத்தி எதிரி உயிரெடுக்க
பாழகிலம் பார்த்துநின்ற தாம்
அன்புள்ளம் கொண்டேமண் ஆள்வோனைச் செஞ்சோலை
சின்னஉயிர் காத்துள்ளம் செழித்தோனை -- உன்னதமாம்
ஈழத் திருநாட்டில் எங்களுயிர் மன்னவனை
வீழக் குறிவைத்த விதி
தென்னோலை ஆடமறை திங்கள் முகங்காட்டி
தின்னென்று ஊட்டியநற் தேகங்கள் - மின்னலென
தீண்டிக் கிழித்திடவும் தீயெரித்துக் கொன்றிடவும்
வேண்டியதோ பொறுமையெனும் விதி
பார்த்துக் கிடந்தனையோ பாவிகளை விட்டனையோ
வேர்த்துப் பயந்தநிலை வேண்டாமே - கூர்த்தெழுந்து
நாயிற் கடையோனை நம்மினமுங் கொன்றோனைப்
பேயைப் பிடித்துசிறை போடு
ஒற்றைப் படையெதிர்க்க ஒவ்வாது வீரமெனச்
சுற்றிப் பலநாடும் தோள்கொடுத்து - வெற்றுப்
பதராம்சிங் களவனெமை படுத்திருக்க நஞ்சிட்ட
விதமதற்குப் பெயரென்ன போர்?
தூறும்மழை காடுவரும் துளிதானும் பாலைநிலம்
ஆறும்வகை வீழா அதுபோல் - நீறுகொள்
நெருப்பில் எமையெரித்து நெஞ்சைப் பிளக்கவர்க்கு
பெருமளவு நிதி,நாமோ பிணம்
ஏங்கியுயிர் துடித்து இளஞ்சிறுமி தங்கையவர்
தாங்கி,வதை சாவணைக்க கண்டோம்-பூங்கிளிகள்
அலற அழித்தவனோ ஆழுகிறான் நாடங்கே
உலகில் பரந்திருந்தும் நாம்
பொங்கு மலைபெரிதாய் பூகம்பம் சீறதோ
எங்கும் அனல்வெடித்து எரியாதோ -- மங்கையரைக்
கொன்றவனைப் பூமியிலே கூடியநீர் மண்பிளந்து
நின்றவனைத் தின்னாதோ நிலம்
காக்கும் கடவுள்:
நீலத் திரைகடலில் நீந்துமலை தாலாட்ட
கோலமகள் பொன்னாள் குலவுசுகம் -நீலவனே
நின்னை மயக்கியதோ நெஞ்சுறையும் சாவோலம்
உன்செவியில் கேளாத தென்
படைக்கப் பிரமாவும், பாவம் அழிக்கச்சிவன்
இடையில் விஷ்ணுபிரான் எமைக்காக்க - உடையவராம்
மூவர் எமக்கிருக்க மூர்க்கனவன் கொல்லுகையில்
யாவருமில் ஏங்கியழ நாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|