புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
55 Posts - 63%
heezulia
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
50 Posts - 63%
heezulia
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_m10தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 11:59 am

First topic message reminder :



1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்றபோது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது! ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை! கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு! மன்னுரிமையுண்டு!! பிராமினருக்கேது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை? எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது! தேசிய மாயை திணிக்கப்பட்டது! ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது! ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னாபின்னமாயின. ஆனால், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். மலையாளிகளும் தெலுங்கரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்.

சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது! முதலையை முறியடிப்பது எப்போது? சேற்றிலிருந்து எழுவது எப்போது? நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்! இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்! திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது! தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இழித்தவாயராக வளம் வருகின்றார். வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது. அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக்கொண்டுள்ளது! தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல! தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டுவந்துவிட்டனர். கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலம்! தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்துபோனது!!

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர; இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்! தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டும்! தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்!

தமிழர் களம்


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Nov 01, 2011 1:27 pm

அது எப்படி இளா உங்களால் இப்படி சிந்திக்க முடிகிறது கேவலம் இந்த அரசியல் வாதிகள் கொடுக்கும் இலவசம் இல்லாவிட்டால் தமிழகத்தில் தமிழர்கள் மரணித்து விடுவார்களா என்ன...அதற்கு காரணம் வேறு.......... நமக்கு நம்மை நம் சந்ததியை மதம் மொழி இனம் இவற்றைக் கடந்து இந்த பரந்த உலகில் பண்போடு வாழப் பழகி விட்டால் நாம் தான் உலக அரங்கில் உயர்ந்தவர்கள்... நம்மை கொண்டாடுவார்கள்...
நான் இன்றும் இவ்விதம் நிகழும் காலம் வெகு துரத்தில் இல்லை என நம்புகிறேன்....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Bதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 H
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 01, 2011 1:29 pm



உண்மைதான் அப்துல்லா, சுதா
வெளிநாடு வந்தபிறகுதான் நம் இனத்தாரே விட மற்றய இனத்தவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதே பார்க்கிறேன்
நம் இனத்தவர்கள் அடுத்தவனுக்கு உதவியும் பண்ண மாட்டார்கள் அடுத்தவன் முன்னேறுவதும் பிடிக்காது
உங்களை போன்று எனக்கும் ஆத்திரம் வருகிறது சுதா ஆனால் அடக்கிக்கொள்கிறேன்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Nov 01, 2011 1:32 pm

அப்துல்லாஹ் wrote:நன்றி மேடம்
இந்த திராவிட இயக்கத்தாரின் மொழி வழி சூழ்ச்சி உருவாகும் முன்பு இலங்கை மலாயா பர்மா இந்தோனேசியா சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக தன்னை விரித்து தனது மனதையும் செல்வத்தையும் விரிவாக்கி உலகமக்களை கேளிர் என ஆக்கிக் கொண்டவன் இன்று திராவிட ச்ழ்ச்சியால் சோம்பிக் கிடக்கிறான்.. சொந்த நாட்டுக்குள்ளே...
3


வழி மொழிகிறான் !
சூப்பருங்க



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Nov 01, 2011 1:35 pm

முஹைதீன் wrote:

உண்மைதான் அப்துல்லா, சுதா
வெளிநாடு வந்தபிறகுதான் நம் இனத்தாரே விட மற்றய இனத்தவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதே பார்க்கிறேன்
நம் இனத்தவர்கள் அடுத்தவனுக்கு உதவியும் பண்ண மாட்டார்கள் அடுத்தவன் முன்னேறுவதும் பிடிக்காது
உங்களை போன்று எனக்கும் ஆத்திரம் வருகிறது சுதா ஆனால் அடக்கிக்கொள்கிறேன்




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:38 pm

அப்துல்லாஹ் wrote:அது எப்படி இளா உங்களால் இப்படி சிந்திக்க முடிகிறது கேவலம் இந்த அரசியல் வாதிகள் கொடுக்கும் இலவசம் இல்லாவிட்டால் தமிழகத்தில் தமிழர்கள் மரணித்து விடுவார்களா என்ன...அதற்கு காரணம் வேறு.......... நமக்கு நம்மை நம் சந்ததியை மதம் மொழி இனம் இவற்றைக் கடந்து இந்த பரந்த உலகில் பண்போடு வாழப் பழகி விட்டால் நாம் தான் உலக அரங்கில் உயர்ந்தவர்கள்... நம்மை கொண்டாடுவார்கள்...
நான் இன்றும் இவ்விதம் நிகழும் காலம் வெகு துரத்தில் இல்லை என நம்புகிறேன்....

நீங்க வேற அப்துல்லாஹ் 10 பாஸ் பண்ணாதவங்க எல்லாம் கல்வி அமைச்சர் ஆகுற காலத்துல கல்வி துறை எப்படி இருக்கும் கொஞ்சம் யோசிக்கு பாருங்க ,, தகுதி இல்லாதவங்க எல்லாம் மந்திரி ஆனா எங்க இருந்து வளரும் .. ஓட்டு வங்கி நடிகர்களின் விசிறிகள் என்று அனைவரையும் அடி மட்ட மக்களை வீணாக்கி வைத்து இருப்பது யாரு ...

ஃபிரான்ஸ் நடந்த உண்மை சொல்கிறேன் கேளுங்கள்
மாலா கடை என்று ஒன்று உள்ளது அவர்கள் மிக நன்றாக வளர்ந்து வந்தார்கள் பிறகு எல்லா ஊர்களிலும் நகை திருட்டு என்று பேசப்பட்டு வீடுகளில் கொள்ளை அடிக்கபட்டன .. இது வேறு தமிழர் வீடுகளில் மட்டுமே ... தமிழர் அல்லாத வீடுகளில் திருட்டு நடப்பதே இல்லை .. அதுவும் ஒன்லி கோல்ட் மட்டும் தான் திருடுவார்கள் ... இதற்கு பின் தேடி பார்த்தால் தமிழர்கள் இந்த குருப்பில் இருந்து கொண்டு ஆப்பிரிக்கவர்களை வைத்து அடையாளம் எல்லாம் சொல்லி திருட வைத்து இருக்கிறார்கள் ... இந்த கடையில் தான் ஆப்பிரிக்கா திருட்டு கூட்டம் கொள்ளை அடித்து கொண்டு போய் உருக்கி இருக்கிறார்கள் .. ஒரு தமிழன் தமிழர்களின் வீடுகளில் அவர்களது உழைப்பில் வாழ நினைக்கும் நிலை எங்கே என்று சொல்வது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 01, 2011 1:44 pm

முஹைதீன் wrote:

உண்மைதான் அப்துல்லா, சுதா
வெளிநாடு வந்தபிறகுதான் நம் இனத்தாரே விட மற்றய இனத்தவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதே பார்க்கிறேன்
நம் இனத்தவர்கள் அடுத்தவனுக்கு உதவியும் பண்ண மாட்டார்கள் அடுத்தவன் முன்னேறுவதும் பிடிக்காது
உங்களை போன்று எனக்கும் ஆத்திரம் வருகிறது சுதா ஆனால் அடக்கிக்கொள்கிறேன்
மலையாளிகளின் ஒற்றுமைக்கு oru உதாரணம் சொல்லவா.போன வருஷம் என் வீட்டுக்காரர் கம்பெனில ஒரு மலையாளி கார் வாங்கி இருந்தார்.அவர் மற்ற மலையாளிகளிடம் காமித்தப்ப அவர்கள் இது நல்ல வண்டி,வாங்கினதுக்கு வாழ்த்துகள் என்று பேசிக்கொண்டார்கள். அடுத்த வாரமே ஒரு தமிழ் ஆள் கார் வாங்கினாராம்.உடனே மற்ற தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த கார் ஏன் வாங்க்கின.இதுல அந்த குறை இருக்கு,இந்த குறை இருக்கு என்றும் அது மட்டும் இல்லாமே உனக்கு என்னாப்பா எக்க சக்க காசு வருது நீ கார் என்ன பிளைட்டே வாங்கலாம் என்று பொறாமை பட்டார்களாம்.இதுல மலையாளிக்கும் தமிழனுக்கும் எத்த்நை வித்தியாசம் பாருங்கள்



தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Yதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Sதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Hதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 1:47 pm

உதயசுதா wrote:
முஹைதீன் wrote:

உண்மைதான் அப்துல்லா, சுதா
வெளிநாடு வந்தபிறகுதான் நம் இனத்தாரே விட மற்றய இனத்தவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதே பார்க்கிறேன்
நம் இனத்தவர்கள் அடுத்தவனுக்கு உதவியும் பண்ண மாட்டார்கள் அடுத்தவன் முன்னேறுவதும் பிடிக்காது
உங்களை போன்று எனக்கும் ஆத்திரம் வருகிறது சுதா ஆனால் அடக்கிக்கொள்கிறேன்
மலையாளிகளின் ஒற்றுமைக்கு oru உதாரணம் சொல்லவா.போன வருஷம் என் வீட்டுக்காரர் கம்பெனில ஒரு மலையாளி கார் வாங்கி இருந்தார்.அவர் மற்ற மலையாளிகளிடம் காமித்தப்ப அவர்கள் இது நல்ல வண்டி,வாங்கினதுக்கு வாழ்த்துகள் என்று பேசிக்கொண்டார்கள். அடுத்த வாரமே ஒரு தமிழ் ஆள் கார் வாங்கினாராம்.உடனே மற்ற தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த கார் ஏன் வாங்க்கின.இதுல அந்த குறை இருக்கு,இந்த குறை இருக்கு என்றும் அது மட்டும் இல்லாமே உனக்கு என்னாப்பா எக்க சக்க காசு வருது நீ கார் என்ன பிளைட்டே வாங்கலாம் என்று பொறாமை பட்டார்களாம்.இதுல மலையாளிக்கும் தமிழனுக்கும் எத்த்நை வித்தியாசம் பாருங்கள்

இதோட விட்டார்களே பில்லி சூனியம் மந்திரம் மாந்த்ரீகம் இப்படி போகாம ரிலாக்ஸ்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Ila
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Nov 01, 2011 1:56 pm

உதாரணங்கள் நிறைய எந்த கோணத்திற்கும் நாம் சொல்லலாம் இலா.... உங்களுக்குத் தெரியுமா தமிழ் நாட்டின் நல்ல முதல்வராக காமராசர் இருந்தார் அவர் கல்விக்கூடம் சென்று பட்டம் பெற்றவரில்லை...
அப்பொழுது தலை நகரில் நடந்த பிரதமருக்கான போட்டியில் அவர் பெயரே மிக அதிகம் பேரால் முன் மொழியப்பட்டது... கல்விமான்கள் நிறைந்த அந்த சபையில் காமராசரில் கல்வித்தகுதிச் சான்றிதழை யாரும் கேட்கவில்லை இலா....
நாட்டை முன்னேற்ற அரசாங்கம் முதலமைச்ச்கு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தங்களது பணிகளை செவ்வனே செய்ய கல்வித்தகுதி தேவையில்லை.. வாசிக்கத் தெரிந்து மனசாட்சிப்படி களவு கை நீட்டம் இன்றி அன்போடு அனைவரையும் அரவணைத்து முன்னர் சொன்ன படி மொழி இன மதம் தாண்டிய தன்னலம் கருதா பொதுநலம் பேணும் யாராயிருந்தாலும் நாடு வளம் கொழிக்கும்...
காலம் கனியும்...
நம்பிக்கை தான் வாழ்க்கை...
ஒரு தமிழ் ஆள் கார் வாங்கினாராம்.உடனே மற்ற தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த கார் ஏன் வாங்க்கின.இதுல அந்த குறை இருக்கு,இந்த குறை இருக்கு என்றும் அது மட்டும் இல்லாமே உனக்கு என்னாப்பா எக்க சக்க காசு வருது நீ கார் என்ன பிளைட்டே வாங்கலாம் என்று பொறாமை பட்டார்களாம்.
விடுங்க சுதா மேடம் இது வயிறெரியும் கேசுகள் எல்லா மாட்டத்திலும் எல்லா இனத்திலும் உள்ளனர்... நம்ம ஆள்கள் சொல்லுவதைக் கேட்க நேரும் போது மனம் வருந்துகிறது அவ்வளவு தான்... மலையாளி நம்மைக் கண்டு பாண்டி என்பான் வட நாட்டான் மதராசி மாப்பிளே என்பான்...நாம ஏதாவது சொல்லணும்னா சொல்லுவோம் இல்லாட்டி நமக்கு நம்ம வேலை ரொம்ப முக்கியம் போயிக்கிட்டே இருப்போம்..




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Bதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Dதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Uதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Lதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Aதமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 01, 2011 2:06 pm

உண்மை தான் அப்துல்லாஹ் அக்கால தமிழ் மக்கள் உதவும் கைகளாக இருந்தார்கள் ... இன்று யாரேனும் ஒருவர் கூட காமராஜர் மன நிலையில் வருவார்களா ...காமராஜர் சிலைக்கு மாலை போட வருவார்கள் ஆனால் காமராஜர் கொள்கை ஒருவரிடம் கூட இல்லை ... நீங்கள் சொல்வது போல காலம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையோடு தான் காத்து இருக்கிறோம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா  ? - Page 2 Ila
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 01, 2011 5:34 pm

ஒரு நல்ல கருத்து பகிர்வு நடந்துள்ளது என எண்ணுகிறேன் ...

ஒரு வீரமான இனம் .. உலகிற்கு நாகரீகம் கற்று தந்த இனம் இன்று உலகம் முழுதும் ஏதிலிகளாய் அழைந்து கொண்டு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது ,.. அதே நேரத்தில் தமிழன் தமிழனை அடிமை படுதுகிறான் என்பதையும் மறுக்க முடியாது .. தன் வரலாறு தெரியாது செம்மறி ஆடுகளாய் நாம் போய் விட்டோம் என்பதே வேதனை...

தமிழன் நாட்டை தமிழன் ஆளவில்லை என்பதே இந்த கட்டுரை தரும் கருத்து ...அன்றி ஒவ் ஒரு சகோதர உறவுகளை புண்படுத்த அல்ல ...

வடக்கு ஆள்கிறது .. தெற்கு தேய்கிறது என்பதை இங்கே யாராலும் மறுக்க முடியாது ... எதயும் மேலோட்டமாக பார்த்து செல்லாது ... தமிழர் நலன் ஒன்றே குறிக்கோள் என எண்ணுபவர்கள் .. உங்களுக்கு பிரிவினை வாதிகளாக தான் தெரிவார்கள் .. ஏன் என்றால் ... 5 வயது முதல் பள்ளிகளின் மூலம் திணிக்கி பட்ட ,பட்டு கொண்டிருக்கின்ற பாடங்கள் அப்படி ..

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக