புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%
Shivanya
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
12 Posts - 2%
prajai
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
9 Posts - 2%
jairam
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
4 Posts - 1%
Jenila
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
4 Posts - 1%
Rutu
மெய்ப்பட வேண்டும். Poll_c10மெய்ப்பட வேண்டும். Poll_m10மெய்ப்பட வேண்டும். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய்ப்பட வேண்டும்.


   
   
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 11:18 pm

இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான ஜீவநதியின் நான்காம் ஆண்டு சிறப்பு கவியரங்கத்தில் மெய்ப்பட வேண்டும் என்கின்ற தலைப்பில் நான் வாசித்த எனது கவிதை. இச்சந்தர்ப்பத்தை வழங்கிய ஜீவநதியின் ஆசிரியர்களுக்கு மிக்க நன்றிகள்.

என்ன சொல்ல?
மெய்பட வேண்டும்..
எம்
இறந்துபோன கனவுகளின் ஒட்டறைகளாவது
இன்னும் உயிர்வாழ்வது மிக்க மகிழ்ச்சி.

நாங்கள் இங்கு - எங்கள்
கனவுகளுக்காய் ஆர்ப்பாட்டம் நடத்த வரவில்லை.
எம் கனவுகள்
ஆங்காங்கே எறிந்துபோன
உயிரறுந்த ஆசை அணுக்களை
அள்ளிப்போக வந்திருக்கிறோம்.

அன்று
தலைகள் அடைக்கப்பட்டன - பின்னர்
சிலைகள் உடைக்கப்பட்டன,
இறுதியில்
முலைகள் கூட சிதைக்கப்பட்டன.
அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்க்கிறது..
நமது கனவுகளை மட்டும்
இன்னும் ஈக்கள்தான் மொய்க்கிறது..

காற்றை தந்து
உயிரை எடுத்தான் கடவுள்,
கனவை தந்து
காவியத்தை கெடுத்தான் தமிழன்.
தடவிப்போகும் காற்றுக்கெல்லாம்
கனவு முளைக்க - நம்
நனவாய் போன கனவு மட்டும் - இன்னும்
கம்பிவேலிக்குள் கழுத்தை நீட்டியபடி..

நாம் கண்ட கனவெல்லாம்
தொடக்கத்தில் அரசு
கடைசியில் அரிசி.

என்னவோ ஏதோ
எட்டி நிறுத்தியும்
முட்டி வருத்தியும்
தட்டி நிமிரும் - நம்
சுகந்திர கனவு மட்டும்
இன்னும் - எங்கள்
குருதி கலந்து
நாடிகளில் அலைந்து
மயிரிளைகளில் நிலைத்து
உயிர் அணுக்களில்
ஆவேசமாய் அமர்ந்திருக்கிறது.

கிலுகிலுப்பைகளின் கனவுகளை கூட
சலசலப்பின்றி மதித்தவர்கள்
மாண்டுவந்த குலத்தின் கனவை
மண்டியிட்டும் மிதித்தார்கள்
நம் வாளேந்திய மகாத்மாக்கள்.

அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்க்கிறது..
நமது கனவுகளை மட்டும்
இன்னும் ஈக்கள் தான் மொய்க்கிறது..

அவர்களுக்கு - நம்
தொங்கிய நாக்குகள்
வசதியாய் போனது
நொடியில் அறுத்தெறிய,
மிஞ்சிய கைகளும்
எஞ்சிய கால்களும்
இலகுவாய் போனது
வினாடியில் தறித்தெறிய,
மயங்கி கிடந்த குற்றுயிரும்
மயக்கம் கெடுத்த மானமும்
அலாதியாய் போனது கற்பழிக்க,
செத்து மடிந்த தந்தையும்
சாகத்துடித்த தம்பியும்
சாபமாய் வழிவிட்டது - எம்மை
சாதகமாய் கொன்று குவிக்க.
இத்தனைக்குள்ளும்
பைகளில் இருந்த
கனவு சுகந்திரம்
பத்திரமாய் காப்பாற்றப்பட்டது.

அவர்கள் கனவு என்னவோ
அது அப்படியே மெய்ப்பட்டது..
நமது கனவுகள் மட்டும்
ஆங்காங்கே பிய்க்கப்பட்டது..

நாங்கள் -
எட்டி நடந்த
படிகளில் இட்டனர் வெடி,
முட்டி கடக்க
முடிகையில் விட்டனர் அடி,
முடிந்தும் தடுக்க
முந்தானையில் முடிந்தனர் சதி,
புரண்டும் மிரண்டும் - நாம்
படுக்கையில் வைத்தனர் தீ.
இவற்றிட்குள்ளும் - நம்
சுகந்திர கனவு
கலைக்கப்படாமலே
காப்பாற்றப்பட்டது - எங்கள்
கிழிந்த பைகளுக்குள்.

எதுவரினும்
இதுவேனும் மெய்ப்படட்டும்.

கனவுகள் மெயக்கவேண்டி
நாங்கள்
கனகபுரம் தொடங்கி
கன்னியாகுமரி வரை
காவடி எடுத்தோம்.
நீங்கள்
பந்தல் போட்டு
பந்தி பரிமாறினீர்கள்.

முடக்கிய மூச்சு
அடங்கிய வீச்சில்
அத்லாந்திக் வரை அலறினோம்
நீங்கள்
சிம்பொனி கேட்டு
சிலிர்த்து தூங்கினீர்கள்.

இப்படி - எங்கள்
கனவுகள் மெயக்கவேண்டி
கண்களையே கடிந்துகொண்டோம்
நாம்.

இனியேனும்
கனவுகள் வேண்டாம்
எங்கள்
காலங்களாவது மெய்ப்படட்டும்.

கொடுக்கும்படி கேட்டோம் - அவர்கள்
கைகளில் இருந்தது எம் நேரம்.
கும்பிட்டும் கேட்டோம் - அப்போ எங்கள்
கைகளில் உயிரின் பாரம்.
இறுதியில் -
விட்டுவிடும்படி கெஞ்சினோம் - அவர்கள்
மனங்களில் இருக்கவேயில்லை ஈரம்.

அன்றெல்லாம்
காலமாகிப்போன கனவுகளுக்காய் - இன்று
கண்களை கசக்கி கனாக்காணுகின்றோம் - அவை
மெய்ப்படவேண்டும் என்பதற்காய்.

இறுதியாக,
கனவுகள் கனக்க
ஆசைகள் அவசரப்பட
நம் - ஆறடி உருவங்கள் மெல்ல
ஆரவாரமின்றி அடங்கிப்போகிறது
நம் - காலம் கடந்த
கனவுகள் மெல்ல
மெய்ப்படும் என்கிற நம்பிக்கையில்..



பி.அமல்ராஜ் - இலங்கை.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 1:38 am

ஆங்காங்கே எறிந்துபோன
உயிரறுந்த ஆசை அணுக்களை
அள்ளிப்போக வந்திருக்கிறோம்.

நம்
நனவாய் போன கனவு மட்டும் - இன்னும்
கம்பிவேலிக்குள் கழுத்தை நீட்டியபடி..

கனவுகள் கனக்க
ஆசைகள் அவசரப்பட
நம் - ஆறடி உருவங்கள் மெல்ல
ஆரவாரமின்றி அடங்கிப்போகிறது
நம் - காலம் கடந்த
கனவுகள் மெல்ல
மெய்ப்படும் என்கிற நம்பிக்கையில்..


உங்கள் வரிகளின் தாகம் என்றாவது தீரும் என்ற நம்பிக்கையில் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மெய்ப்பட வேண்டும். Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக