புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலும் காமமும்.. - Page 2 Poll_c10காதலும் காமமும்.. - Page 2 Poll_m10காதலும் காமமும்.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும்..


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 30/10/2011
http://www.rajamal.blogspot.com

Postபி.அமல்ராஜ் Sun Oct 30, 2011 11:09 pm

First topic message reminder :

காதல், காமம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது மேற்கத்தைய உளவியலாளர் பிராயிட் இது தொடர்பாக எழுதிய வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது.

"அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்".



பி.அமல்ராஜ் - இலங்கை.

nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Mon Oct 31, 2011 5:14 pm

மிகவும் சரி - நானும் இது குறித்து அண்மையில் படித்து வருகிறேன்.
திருக்குறளும் காமத்துப்பாலை, இரு பிரிவுகளாக்கி,
காமத்திலும் மனிதன் பின்பற்ற வேண்டிய நெறிகளை கற்பியலிலும்,
ஒழுக்கம் தவறினால் எச்சரிக்கை போல களவியலும் எடுத்துக் கூறுகிறது
(வள்ளுவன் காலத்திலும் களவியல் பற்றி எழுத வேண்டிய அவசியம் இருந்திருக்கிறது)
களவும் கற்றும் அற -
ஒழுக்கமற்ற காமம் (களவு), அதை மறைக்கக் கூறும் பொய்கள்(கற்று), அற
நாமோ, அதையும் நமக்கு ஏற்றவாறு,
களவும் கற்று மற (ஒழுக்கமற்றதையும் செய்து பார்த்து மறந்து விடு)
என்றுதானே பொழிப்புரை படிக்கிறோம்


nerunchi
nerunchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 17/10/2011

Postnerunchi Mon Oct 31, 2011 5:28 pm

ஒருவரிடம் பேச பேச சுவைப்ப்து நட்பு மட்டும் காரணம் இல்லை, உள்ளர்த்தமாக காமம் அதில் கலந்து இருக்கிறது என்பது தான் உண்மை.
மிகச்சரி பேசிப் பேசி நெருக்கம் அதிகமாகிறது.
பின் பேசாவிட்டால் எதையோ இழந்தார் போல.
பல வலயத்தில் பல தளங்களிலும் நான் தெரிந்துகொண்டவைகளும்
நீங்கள் கூறியதை ஊர்ஜிதம் செய்கின்றன
ஆண், பெண் இருபாலாருமே பறிமாரிக்கொள்ளும்
பல விஷயங்களில் ஏதோ ஈர்ப்பு இருப்பதை
உணரமுடிகிறது
is it virtual சோரம்?


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 31, 2011 5:31 pm

நன்றி நெருஞ்சி.

ஆண் நண்பர்களிடம் நட்பாக பழகி, அது எல்லைதாண்டும் போது அவஸ்தைப்படும் பெண்கள் நிலை என்ன என்பது பெண்கள் பலராலும் உணர்ந்து கொள்ள முடியும்.

பலராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாமுக்கு ஏவாள் என்ன சொந்தம் என்று நாம் யோதித்தால் அதற்கு விடை தெரியாது. அனைத்து மத நூல்களிலும் உலக அழிவில் கடவுள் ஒரு ஜோடி ஆணும் பெண்ணும் (அனைத்து உயிரினங்களிலும்) விட்டு வைப்பார் என்று கூறுகிறது. அந்த கடைசி ஜோடிக்குள் என்ன உறவு இருந்தால் என்ன?

நாகரீகம் என்பது ஒரு வளர்ச்சி, இன்று சரி என்பது நாளை தவறாகலாம், அது போல் தவறு என்பது சரி ஆகலாம். ஒரு சிலர் ஏற்றுக்கொண்டால் அதை அடுத்தவர் தொடர விரும்புவர். இதற்கு பல உதாரணங்கள் நம் இந்தியா நாகரீகத்தில் உண்டு. (பால்ய விவாகம், விதவா விவாகம், ஏன் பெண்கள் சேலையை தாண்டி சுடிதார் வந்து ஜீன்சுக்கு மாறி இருப்பதும்). இன்றைய ஜீன்ஸ் பெண்கள் சங்க காலத்தில் இருந்தால் என்ன சொல்லீருப்பார்கள்.

"விலைமகளுக்கு அழகு மேனி மினுக்குதல்"
"குலமகளுக்கு அழகு கொழுநனைப் பேணுதல்" - ஔவையார் . இது இன்று ஒத்து வருமா ?

"களவும் கற்று மற
காமம் பெற்றுத் துற" என்பது தான் முழு மொழி,

ஆனால் இதில் முதல் வரியைதான் நம்மில் பலபேருக்குத் தெரியும்.

உண்மையை ஒத்துக் கொள்வது சற்று கடினம்.



சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 31, 2011 6:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல அலசல்

காமம் மட்டுமே வாழ்க்கை ஆகாது





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலும் காமமும்.. - Page 2 Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 31, 2011 6:39 pm

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல அலசல்

காமம் மட்டுமே வாழ்க்கை ஆகாது


உண்மை,

ஆனால் காமம் இல்லையென்றால் வாழ்க்கை வாழ்க்கை ஆகாது,



சதாசிவம்
காதலும் காமமும்.. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 31, 2011 6:42 pm

சதாசிவம் wrote:
இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல அலசல்

காமம் மட்டுமே வாழ்க்கை ஆகாது

உண்மை,
ஆனால் காமம் இல்லையென்றால் வாழ்க்கை வாழ்க்கை ஆகாது,
அருமையிருக்கு சியர்ஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 7:12 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை அம்மா மகன் , அப்பா மகள் உறவு அதிக பாசத்துடன் இருப்பதக்ற்கு எதிர்பாலின ஈர்ப்புதான் காரணம் என்று கூறினார். . சரி அதை விட்டுவிடுவோம். எல்லா உறவுகளும் இந்த ஈர்ப்பை அடிபப்டையாய் வைத்துதான் எழுகிறதா ? ஜெயகாந்தன் கூறுவதைபோலவோ , மேற்கத்திய மனோவியால் அறிஞர் சிக்மண்ட் பீராய்டு கூறுவதைபோலவோ எதிர்பாலின ஈர்ப்புதான் உறவின் நெருக்கத்திற்கு காரணம் என்றால் மனிதர்களை தவிர வேறு எந்த உயிர்களிடத்திலும் நாம் அன்பு செலுத்த மாட்டோம்.
ஆடு , மாடு , பூனை , விரும்பிய பொருள் , நாய் போன்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் நோக்கம் என்ன?
பிராய்டு இதை ஏன் கூறவில்லை ?

பொதுவாய் மேற்கத்திய மக்கள் logic and reasoning க்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுவாமி விவேகானந்தர் அவர்கள் the real man making என்கிற கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் 3 வகையான மன நிலைகளை கூறியிருக்கிறார்.
1. விலங்கு வாழ்க்கை - வயிற்று பசி , உடல்பசி இரண்டையும் மட்டுமே கவனத்தில் கொண்டு வாழும் வாழ்க்கை.
2. எதையுமே தர்க்கரீதியில் ( லாஜிக் அண்ட் ரீசனிங் ) பார்க்கும் வாழ்க்கை. இது எப்போதும் zee zaa விளையாட்டு போல ஏற்றம் இறக்கம் மிகுந்ததாகவே இருக்கும்
3. தெய்வீக நிலை. எதையும் உணர்வுபூர்வமாய் அணுகும் மனநிலை.

ஆக , எதிர் பாலின ஈர்ப்பு காரணமாகத்தான் , தாய் - மகன்
தந்தை - மகள் உறவு வலுவாய் இருக்கிறது என்று கூறுவது , விலங்கு மனநிலை வைக்க பெற்றவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். அதை கடந்தவர்களுக்கு
அது பொருந்தாது.

ஏனென்றால் ஒரு மேற்கத்திய அறிஞர் கூட
human mind making by feelings but not logic என்று கூறியிருக்கிறார். வெகு நாள் ஆனதால் அவரது பெயர் மறந்துவிட்டது.


மற்றபடி ,
இந்தியர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு சட்டை போட்டு பார்ப்பவர்கள் என்பது ஒருவகையில் உண்மைதான். ஆனால் அந்த சட்டை போடும் எண்ணம் எல்லா துறைகளிலும் பயன்படுத்த பட்டுவந்திருக்கிறது.
ஈசனே ஆயினும் ஆசை அறுமின் கண் என்று கூறுவது நாம் தானே ?

ஃப்ராய்டின் கருத்துகளை என்னாலும் சிலவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ள இயலும். பல மனிதர்களுக்குப் பொருந்தாதவை. ஆனால் பிறந்த குழந்தையை, இரண்டு, மூன்று வயது குழந்தைகளைக் காமக்கண்களோடு பார்க்கும், நடக்கும் இழிவான மனிதர்களுக்குப் பொருந்தும். இல்லை என்று கூற முடியாது. ஆனால் எல்லாவற்றையும் பொதுக்கண்ணோட்டத்துடன் எடுத்துக்கொள்ளவும் முடியாது. எங்கோ ஒரு சதம் இருப்பதைக் காட்டாகக் கொள்ளவும் கூடாது.
மேலும் ஃப்ராய்டு கூறுகையில் தந்தை மகன் விரிசலுக்குக் காரணமே அவன் தன் மனைவியை நேசிக்கிறான் என்பதாலே என்பார்.

நல்ல ஆரோக்கியமான விவாதங்கள். தொடரட்டும்.



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 7:14 pm

குட்டியூண்டு திரியைக் கொலுத்திப் போட்டு விட்டு போயிருக்கிறார். அது கொழுந்து விட்டு எரிகிறது. எதிர்ப்பு எதிர்ப்பு இதில் நட்போடு குளிர் மட்டுமே காயட்டும் விவாதிக்கும் உறவுகள். கை கால்களைச் சுட்டுக்கொள்ளாமல். ஆரோக்கியமான பல கருத்துகளை எதிர்நோக்கி.... சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 31, 2011 7:36 pm

அய்யம் பெருமாள், சதாசிவம் இருவரின் வாதங்களாலும் பல செய்திகளை அறிந்து கொண்டேன். சுவையான கருத்துகள்.

என்னதான் நம் சங்க இலக்கியங்கள்
”ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப”
அப்படி இப்படின்னு கதைகள் எல்லாம் விட்டாலும் முதல் காட்சியிலேயே காதல் வருவது என்பது அடிப்படையில் காமமே.

காமத்தில் தொடங்கி காதலில் முடிவது தமிழ்க்காதல்.
காமத்தில் தொடங்கி காமத்திலேயே முடிந்து விடுவது அயல்க் காதல்.
என்பது பலரின் கருத்து. என்னதும்.



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 31, 2011 8:11 pm

காமத்தில் தொடங்கி காதலில் முடிவது தமிழ்க்காதல்.
காமத்தில் தொடங்கி காமத்திலேயே முடிந்து விடுவது அயல்க் காதல்.
என்பது பலரின் கருத்து. என்னதும்.

அருமையான விளக்கம் அக்கா! உண்மை தான்..! நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக