புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
7ஆம் அறிவு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
7ஆம் அறிவு
இயக்குனர் முருகதாஸ்
நடிப்பு சூர்யா
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
படத்தின் ஆரம்பத்தில் யார் யாருக்கோ நன்றி என்று வருகின்றது .இந்த தலைப்பில் ஏழாவது அறிவு என்று பல வருடங்களுக்கு முன்பே நூல் எழுதிய நூல் ஆசிரியர் முனைவர் இறை அன்புவிற்கு நன்றி என்று எழுத மறந்து விட்டனர் .
சூரியாவின் நடிப்பை, உழைப்பைப் பாராட்டலாம் .தமிழ் தமிழர் என்று உயர்வான வசனங்கள் வருகின்றது .பாடல் ,இசை ,சண்டை ,ஒளிப்பதிவு என தொழில் நுட்பங்களைப் பாராட்டலாம் .
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல சுருதி பேசும் வசனத்தில். ரிசர்வேசன் ,ரேகம்டேசன் ,கரப்சன் இதனால்தான் திறமை உள்ளவர்கள் வெளிநாடு சென்று விடுகிறார்கள் .ரேகம்டேசன் ,கரப்சன் சரி .ரிசர்வேசன் என்ற சொல் தேவையற்றது .
இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அதை யாரும் எதிர்க்க கூடாது. இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் முருகதாஸ் போன்றவர்கள் படித்து இருக்க முடியாது .அதை உணரவேண்டும் இயக்குனர் .ரிசர்வேசன் என்ற அந்த வரியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் .
இயக்குனர் முருகதாசின் கஜினி படம் வெற்றி பெற்றாலும் கூட அது (ச ய்கோ )ஒரு மன நோயாளி கதைதான். அந்தப்படமும் எனக்குப் பிடிக்காத படம்தான் .
போதி தர்மன் என்பவர் தமிழர் என்பதில் பெருமை கொள்ளலாம் .அவரை சீனர்கள் கடவுளாக வணங்குகின்றனர் . ஆனால் அவருக்கு விஷம் கலந்து உணவு தருகின்றனர் .
உணவில் கை வைத்ததும் விஷம் கலந்து இருப்பதை அறிந்த போதி தர்மர். அதை உண்டு இறப்பதை நம்ப முடியவில்லை .பல வித்தைகள் கற்றவர், மருத்துவம் அறிந்தவர் ஏன் ? சாக வேண்டும்.இப்படி பல கேள்விகள் படம் பார்க்கும் பொது நம் மனதில் எழுகின்றது .
வில்லனாக வரும் சீனர் பார்த்தவுடன் காவலர் மற்ற காவலர்களை சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டு செத்து விடுகிறார் .இது போன்ற காட்சி ஒரு முறை காட்டினால் பரவாயில்லை .படம் முழுவதும் அவர் பார்க்கும் நபர்கள் ,பெண் எல்லோரும் தாக்க கிளம்புவது .பழைய விட்டலாச்சாரியார் படத்தை விஞ்சும் அளவிற்கு, காதில் பூ சுத்தும் வேலையை இயக்குனர் முருகதாஸ் செய்துள்ளார் .மாயாவி படம் என்றால் பரவாஇல்லை .
டி என் எ சோதனை அறிவியல் ஆய்வு செய்யும் கதையில் இத்தனை சொதப்பல் .
இயக்குனர் சங்கர் எந்திரனில் பூ சுத்தியது போலவே இந்தப் படத்தில் இயக்குனர் முருகதாஸ் பூ சுத்தி உள்ளார் .
ரூம் போட்டு யோசிக்கிறார்கள் உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்கள் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.சீனாவில் இருந்து வந்து நாயிக்கு ஊசிப்போட்டு வைரஸ் மூலம் நோய் பரப்பி இந்தியர்களை கொள்கிறதாம் .சீனா .சீனாவிற்கு நமது இயக்குனர்களே அய்டியா கொடுப்பார்கள் .
படத்தில் ஆறுதலான விஷயம் எட்டு நாடுகள் சேர்ந்து இலங்கையில் தமிழர்களைக் கொன்றது துரோகம் .யாழ் நூலகத்தை எரித்தார்களே, தமிழன் தோற்கக் கூ டாது .போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றது .
கமலஹாசன் மகள் சுருதி தமிழில் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பாக நடித்து உள்ளார் .
வித்தகக் கவிஞர் பா .விஜய் எழுதிய தோழா பாடல் நன்றாக உள்ளது .இசை ஆதிக்கம் செலுத்தாமல் வரிகள் புரிவதால் ரசிக்கும் படி உள்ளது .
படத்தில் தேவை இல்லாமல் செலவு கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே கார்கள் பெருமளவு உடைத்து உள்ளனர் .காட்சி நம்பும் படியாக இல்லை .7ஆம் அறிவு என்று பெயர் வைத்து விட்டு ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் படத்தைப் பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்லும் விதமாக படம் உள்ளது .
மிகப் பெரிய எதிர்பார்ப்பை விளம்பரத்தை தந்தாலே ஏமாற்றம்தான் மிஞ்சும் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
இயக்குனர் முருகதாஸ்
நடிப்பு சூர்யா
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
படத்தின் ஆரம்பத்தில் யார் யாருக்கோ நன்றி என்று வருகின்றது .இந்த தலைப்பில் ஏழாவது அறிவு என்று பல வருடங்களுக்கு முன்பே நூல் எழுதிய நூல் ஆசிரியர் முனைவர் இறை அன்புவிற்கு நன்றி என்று எழுத மறந்து விட்டனர் .
சூரியாவின் நடிப்பை, உழைப்பைப் பாராட்டலாம் .தமிழ் தமிழர் என்று உயர்வான வசனங்கள் வருகின்றது .பாடல் ,இசை ,சண்டை ,ஒளிப்பதிவு என தொழில் நுட்பங்களைப் பாராட்டலாம் .
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல சுருதி பேசும் வசனத்தில். ரிசர்வேசன் ,ரேகம்டேசன் ,கரப்சன் இதனால்தான் திறமை உள்ளவர்கள் வெளிநாடு சென்று விடுகிறார்கள் .ரேகம்டேசன் ,கரப்சன் சரி .ரிசர்வேசன் என்ற சொல் தேவையற்றது .
இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அதை யாரும் எதிர்க்க கூடாது. இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் முருகதாஸ் போன்றவர்கள் படித்து இருக்க முடியாது .அதை உணரவேண்டும் இயக்குனர் .ரிசர்வேசன் என்ற அந்த வரியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் .
இயக்குனர் முருகதாசின் கஜினி படம் வெற்றி பெற்றாலும் கூட அது (ச ய்கோ )ஒரு மன நோயாளி கதைதான். அந்தப்படமும் எனக்குப் பிடிக்காத படம்தான் .
போதி தர்மன் என்பவர் தமிழர் என்பதில் பெருமை கொள்ளலாம் .அவரை சீனர்கள் கடவுளாக வணங்குகின்றனர் . ஆனால் அவருக்கு விஷம் கலந்து உணவு தருகின்றனர் .
உணவில் கை வைத்ததும் விஷம் கலந்து இருப்பதை அறிந்த போதி தர்மர். அதை உண்டு இறப்பதை நம்ப முடியவில்லை .பல வித்தைகள் கற்றவர், மருத்துவம் அறிந்தவர் ஏன் ? சாக வேண்டும்.இப்படி பல கேள்விகள் படம் பார்க்கும் பொது நம் மனதில் எழுகின்றது .
வில்லனாக வரும் சீனர் பார்த்தவுடன் காவலர் மற்ற காவலர்களை சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டு செத்து விடுகிறார் .இது போன்ற காட்சி ஒரு முறை காட்டினால் பரவாயில்லை .படம் முழுவதும் அவர் பார்க்கும் நபர்கள் ,பெண் எல்லோரும் தாக்க கிளம்புவது .பழைய விட்டலாச்சாரியார் படத்தை விஞ்சும் அளவிற்கு, காதில் பூ சுத்தும் வேலையை இயக்குனர் முருகதாஸ் செய்துள்ளார் .மாயாவி படம் என்றால் பரவாஇல்லை .
டி என் எ சோதனை அறிவியல் ஆய்வு செய்யும் கதையில் இத்தனை சொதப்பல் .
இயக்குனர் சங்கர் எந்திரனில் பூ சுத்தியது போலவே இந்தப் படத்தில் இயக்குனர் முருகதாஸ் பூ சுத்தி உள்ளார் .
ரூம் போட்டு யோசிக்கிறார்கள் உண்மையில் தமிழ்ப்பட இயக்குனர்கள் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.சீனாவில் இருந்து வந்து நாயிக்கு ஊசிப்போட்டு வைரஸ் மூலம் நோய் பரப்பி இந்தியர்களை கொள்கிறதாம் .சீனா .சீனாவிற்கு நமது இயக்குனர்களே அய்டியா கொடுப்பார்கள் .
படத்தில் ஆறுதலான விஷயம் எட்டு நாடுகள் சேர்ந்து இலங்கையில் தமிழர்களைக் கொன்றது துரோகம் .யாழ் நூலகத்தை எரித்தார்களே, தமிழன் தோற்கக் கூ டாது .போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகின்றது .
கமலஹாசன் மகள் சுருதி தமிழில் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு சிறப்பாக நடித்து உள்ளார் .
வித்தகக் கவிஞர் பா .விஜய் எழுதிய தோழா பாடல் நன்றாக உள்ளது .இசை ஆதிக்கம் செலுத்தாமல் வரிகள் புரிவதால் ரசிக்கும் படி உள்ளது .
படத்தில் தேவை இல்லாமல் செலவு கணக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே கார்கள் பெருமளவு உடைத்து உள்ளனர் .காட்சி நம்பும் படியாக இல்லை .7ஆம் அறிவு என்று பெயர் வைத்து விட்டு ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் படத்தைப் பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்லும் விதமாக படம் உள்ளது .
மிகப் பெரிய எதிர்பார்ப்பை விளம்பரத்தை தந்தாலே ஏமாற்றம்தான் மிஞ்சும் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
வில்லனாக வரும் சீனர் பார்த்தவுடன் காவலர் மற்ற காவலர்களை சுட்டு விட்டு தானும் சுட்டுக் கொண்டு செத்து விடுகிறார் .இது போன்ற காட்சி ஒரு முறை காட்டினால் பரவாயில்லை .படம் முழுவதும் அவர் பார்க்கும் நபர்கள் ,பெண் எல்லோரும் தாக்க கிளம்புவது .
சுருதி பேசும் தமிழ்
எந்திரன் படம் போல அளவுக்கு அதிகமான விளம்பரம்..
இவை தான் படத்திர்க்கு குறைகள்..... மற்றபடி நல்ல படம் தான்...
சுருதி பேசும் தமிழ்
எந்திரன் படம் போல அளவுக்கு அதிகமான விளம்பரம்..
இவை தான் படத்திர்க்கு குறைகள்..... மற்றபடி நல்ல படம் தான்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
.7ஆம் அறிவு என்று பெயர் வைத்து விட்டு ஆறாவது அறிவை பயன்படுத்தாமல் படத்தைப் பார்த்துவிட்டு போங்கள் என்று சொல்லும் விதமாக படம் உள்ளது .
மிகப் பெரிய எதிர்பார்ப்பை விளம்பரத்தை தந்தாலே ஏமாற்றம்தான் மிஞ்சும்
படம் பார்க்க போய்விட்டால் கேள்விகள் கேட்க கூடாது டைரக்டர் சொல்வதை தான் கேட்க வேண்டும் அது தானே சினிமா நியதி
எனக்கு நிறைய ஆங்கில படங்களை கலந்தது போன்ற உணர்வு இப்படி ஓவரா ரீல் விடுறாங்களே என்று
தமிழின் பெருமை தெரியாத அடிமை மோகத்தில் அடையாளங்களைத் தொலைக்கும் பலருக்கு இத்திரைப்படம்(ஏழாம் அறிவு) சிறிதேனும் சுரணையூட்டினால் அதுவே பாரிய வெற்றி!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|