புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
25 Posts - 39%
heezulia
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
1 Post - 2%
Barushree
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
7 Posts - 2%
prajai
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_m10பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri May 18, 2012 10:22 pm

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!

காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்!
ஊரினை நாட்ட இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சிற்
பிறந்த ஈகரைப் பெண்ணே!

அறிஞர்தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
நலம்காணார் ஞாலம் காணார்.

கடும்புதர் விலக்கிச் சென்று
களாப்பழம் சேர்ப்பார் போலே
நெடும்புவி மக்கட் கான
நினைப்பினிற் சென்று நெஞ்சிற்
படும்பல நுணுக்கம் சேர்ப்பார்
படித்தவர். அவற்றை யெல்லாம்
"கொடும்" என அள்ளி உன்தாள்
கொண்டார்க்குக் கொண்டு போவாய்!

வானிடை நிகழும் கோடி
மாயங்கள், மாநி லத்தில்
ஊனிடை உயிரில் வாழ்வின்
உட்புறம் வெளிப் புறத்தே
ஆனநற் கொள்கை, அன்பின்
அற்புதம் இயற்கைக் கூத்து
தேனிதழ் தன்னிற் சேர்த்துத்
தித்திக்கத் தருவாய் நித்தம்!

சிறுகதை ஒன்று சொல்லிப்
பெருமதி யூட்டும் தாளே!
அறைதனில் நடந்த வற்றை
அம்பலத் திழுத்துப் போட்டுக்
கறையுளம் தூய்மை செய்வாய்!
களைப்பிலே ஊக்கம் பெய்வாய்!
நிறைபொருள் ஆவாய் ஏழை
நீட்டிய வெறுங் கரத்தே!

ஓவியம் தருவாய்! சிற்பம்
உணர்விப்பாய்! கவிதை யூட்டக்
காவியம் தருவாய்! மக்கள்
கலகல வெனச் சிரிப்பு
மேவிடும் விகடம் சொல்வாய்!
மின்னிடும் காதல் தந்து
கூவுவாய்! வீரப் பேச்சுக்
கொட்டுவாய் கோலத் தாளே!

(இது பாவேந்தர் பாரதிதாசனின் ‘பத்திரிக்கை’ பற்றிய கவிதை. நம் ஈகரைக்கும் பொருத்தமாயிருந்ததால் ‘பத்திரிக்கை’ என்ற இடத்தில் ‘ஈகரை’ எனப் பதிந்து உள்ளேன் பாவேந்தர் மறுத்துரைக்க மாட்டார் என்ற தைரியத்தில்.)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri May 18, 2012 10:26 pm

ஆஹா ...மிகவும் அருமை சாமி அவர்களே. மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 18, 2012 10:33 pm

சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 18, 2012 10:58 pm

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி அன்பு மலர்



பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  224747944

பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Rபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Aபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Emptyபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Rபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat May 19, 2012 11:09 am

சாமி wrote:
வானிடை நிகழும் கோடி மாயங்கள், மாநி லத்தில்
ஊனிடை உயிரில் வாழ்வின் உட்புறம் வெளிப் புறத்தே
ஆனநற் கொள்கை, அன்பின் அற்புதம் இயற்கைக் கூத்து
தேனிதழ் தன்னிற் சேர்த்துத் தித்திக்கத் தருவாய் நித்தம்!

ஓவியம் தருவாய்! சிற்பம் உணர்விப்பாய்! கவிதை யூட்டக்
காவியம் தருவாய்! மக்கள் கலகல வெனச் சிரிப்பு
மேவிடும் விகடம் சொல்வாய்! மின்னிடும் காதல் தந்து
கூவுவாய்! வீரப் பேச்சுக் கொட்டுவாய் கோலத் தாளே!
🐰
ஈகரைக்கு எழுதியதைப் போலவே இருக்கே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 19, 2012 11:55 am

சாமி சூப்பருங்க




avatar
Guest
Guest

PostGuest Sat May 19, 2012 12:48 pm

அருமை சாமி அண்ணே சூப்பருங்க

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat May 19, 2012 4:12 pm

ஓகே!!!! அருமை ஐயா!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 19, 2012 4:56 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 19, 2012 7:48 pm

அதுதானே பார்த்தேன். பயந்துட்டேன். பாவேந்தர் பாடலாச்சே என்று.

அழகு. நன்றி சாமி. நன்றி அன்பு மலர்



பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Aபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Aபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Tபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Hபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Iபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Rபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Aபேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!  Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக