உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ebook downloadby B Bhaskar Today at 6:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
B Bhaskar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
+9
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
karpahapriyan
அப்புகுட்டி
அருண்
balakarthik
கலைவேந்தன்
சிவா
Aathira
13 posters
Page 1 of 2 • 1, 2 

ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
மகாகவி கூறிய வழியில்...நாமும் தொண்டு செய்து இணையத் தமிழை இனிமைத் தமிழாக்குவோம்....
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... ! "நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம். ”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர். “ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர். கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம். எளிய நல்ல தமிழில் பேசுவோம். ”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்” என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும். முத்தமிழும் செழிக்கட்டும். வாழ்க தமிழ்! |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!
வழிமொழிகிறேன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!








Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
சிவா wrote:
நல்லதோர் வீணை செய்தே, அதை. நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ ... !
"நல்லதோர் வீணை" என்பது செந்தமிழ், தமிழின் அருமை தெரியாத நாம் அதை புழுதியில் எறிகிறோம்.
”சம்சுகிருதம், ஆங்கிலம் , மாலாய்” போன்ற அந்நிய மொழிச் சொற்களைத் தமிழ் மொழியுடன் கலக்காதீர்.
“ஸ்ரீ, ஸ, ஷ, ஜ, ஹ" போன்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாதீர்.
கொச்சைச் சொற்கள் கொண்ட “சென்னைத் தமிழ்” வேண்டாம். தன்னை உயர்த்திக் காட்டும் எந்த சாதித் தமிழும் வேண்டாம்.
எளிய நல்ல தமிழில் பேசுவோம்.
”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்” என்ற பாரதி கண்ட கனவை நினைவாக்குவோம். உலகத் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் செந்தமிழும் வாழட்டும்.
முத்தமிழும் செழிக்கட்டும்.
வாழ்க தமிழ்!
கருத்துக்களை அழகாக எழுத்தில் வடித்த சிவாவுக்கு மிக்க நன்றி . நானும் இதனை வழிமொழிகிறேன்.![]()
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நாங்களும் கடைபிடிக்கிறோம்...
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
.கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய
தமிழைப் பயன் படுத்துவோம்...!
வழிமொழிகிறேன்!

அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
karpahapriyan wrote:தமிழால் நங்கள் தலை நிமிர்ந்தோம் !
இனி .....
தமிழ்த்தாய் எங்களால் ....
தலை நிமிர்வாள்!









Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....





















ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே பானு

Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
எளிய தமிழில் எழுதலாம். தாய்மொழி ,தவறுகள் வரும்காலை,திருத்திக் கொள்ளலாம். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.
ரமணீயன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
மஞ்சுபாஷிணி wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏற்கனவே நான் ஈகரைப்பள்ளிக்கு வாரத்துல ஆறு நாள் மட்டம் போடுறேன்... இப்படி தமிழ்ல பதிவு போடனும்னு சொன்னால் நான் என்ன செய்வேன்... ஏதோ தெரிஞ்சதை வெச்சு நான் வந்து ஏதோ பதிவு போடலாம்னா இப்படி சொல்லிட்டீங்களே ஆதிரா..![]()
அன்பு பனிமொழியாளே,
ஒழுங்கா இனிமேல் விடுமுறை எடுக்காமல் வ்ருவது மட்டுமல்ல பதிவும் தூய தமிழில் இருக்க வேண்டும். ஆமாம் புரியுதா.. அதுக்காக அழுது கலாட்டாவெல்லாம் செய்யக்கூடாது சரியா.



Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
கலை wrote:அனைவரும் இதனைக் கடைப்பிடிப்போம். இயன்ற வரை தூய தமிழைப் பயன் படுத்துவோம்...!
பெரிய(சி)வா ஆசிர்வாதம் கிடைத்துட்டுதோன்னோ... ? இனி எல்லாம் ஷேமம்தான்..!
கலை நண்பா சொன்ன நீயே தடம் மாறலாமா ?
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
மதிப்பீடுகள் : 6
Re: ஈகரைப் பதிவர்களின் மேலான பார்வைக்கு....
நண்பரே உங்கள் கவிதைகளுக்கு பின்னூடங்கள் கிடைக்கவில்லை என்று வருத்தம் கொள்ளாதீர்கள் அன்று பாட்டுக்கொரு புலவன் பாரதியின் கவிதைகளுக்கு யாரும் பின்னூட்டம் இடவில்லையே ,இருப்பினும் தன் கவிகளை மக்களுக்கு உரைத்தான் அல்லவா,
அதுபோலே உங்கள் கவிதைகளும் ஆண்டுகள் தாண்டியும் அழியாவண்ணம் கவிபுலன் இல்லாதவர்கள் படித்தால்கூட மனதில் பதியுமாறு எழுதுங்கள் ,
கவிதை என்பது கருத்துகளை எதிர்பார்ப்பது அல்ல ,படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும்
எத்தனை நண்பர்கள் உங்கள் கவிதைகளை மறுமுறை சரியாக கூறியிருப்பார்கள் ?படித்தும் அடுத்த நேரத்தில் மறந்து விடுவார்கள்
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ
இந்த கவிதை உங்களால் மறக்கமுடியுமா ?
இதை படிக்கும் போதே ஒரு இனம் புரியாத வீரம் கோபம் உருவாகும் உண்மை தானே
இவை கவிதைகள்
நீங்களும் இது போல சிறந்தகவிகளை உருவாக்குங்கள் பின்னூட்டம் இல்லை என்றாலும் பின்நாளில் உங்கள் பெயர் சொல்வார்கள்
இது என் கருத்து
என் கருத்தினால் வருத்தம் உண்டாகி இருந்தாலோ மனம் புண் பட்டிருந்தலோ தயை கூர்ந்து மன்னிக்கவும்
அதுபோலே உங்கள் கவிதைகளும் ஆண்டுகள் தாண்டியும் அழியாவண்ணம் கவிபுலன் இல்லாதவர்கள் படித்தால்கூட மனதில் பதியுமாறு எழுதுங்கள் ,
கவிதை என்பது கருத்துகளை எதிர்பார்ப்பது அல்ல ,படிபவரின் மனதை துளைத்து உயிரை ஊடுருவி பார்ப்பதாய் இருக்கவேண்டும்
எத்தனை நண்பர்கள் உங்கள் கவிதைகளை மறுமுறை சரியாக கூறியிருப்பார்கள் ?படித்தும் அடுத்த நேரத்தில் மறந்து விடுவார்கள்
அக்கினி குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ
இந்த கவிதை உங்களால் மறக்கமுடியுமா ?
இதை படிக்கும் போதே ஒரு இனம் புரியாத வீரம் கோபம் உருவாகும் உண்மை தானே
இவை கவிதைகள்
நீங்களும் இது போல சிறந்தகவிகளை உருவாக்குங்கள் பின்னூட்டம் இல்லை என்றாலும் பின்நாளில் உங்கள் பெயர் சொல்வார்கள்
இது என் கருத்து
என் கருத்தினால் வருத்தம் உண்டாகி இருந்தாலோ மனம் புண் பட்டிருந்தலோ தயை கூர்ந்து மன்னிக்கவும்
jackbredo- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
மதிப்பீடுகள் : 6
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|