புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
7 Posts - 64%
heezulia
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
8 Posts - 2%
prajai
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
3 Posts - 1%
mruthun
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:05 pm

கண்ணால் பேசுவது
கவிதை அல்ல

உன் முன்னால்
பேசும் போது
ஊமையாக நிற்கிறேனே
அது கவிதை

கட்டை விரலால்
கோலம் போடுவது
கவிதை அல்ல

நம் காதலின் ஆழம்
தெரிந்து
உன் கைபிடிக்கிறேனே
அது கவிதை

வாரி அணைக்கும்
வார்த்தைகள்
கவிதை அல்ல

உன் வாழ்க்கையில்
வளர்வதும் தேய்வதுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 1:06 pm

ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 1:08 pm

உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!

நல்ல முடிவுரை .... அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:08 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 1:09 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லா கணவர்களுமே இப்படி இருந்தால் பிரச்சனை இல்லை ரேவதி. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:09 pm

thanks uma.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 1:11 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.
காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:12 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.
காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

ஆம் மிகவும் சரியான பதில் தான் ரேவதி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Oct 29, 2011 1:21 pm

மிகவும் அருமையாக வார்த்தைகளை கையாண்டுளீர்கள்.
காரியாலயத்தில் இருந்த என் கவனத்தை இல்லம் கொண்டு சேர்தமைக்கு நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

இது பெண்களுக்கும் பொருந்தும்.....அன்பு தங்கை ரேவதி அவர்களே.


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் அருமையாக வார்த்தைகளை கையாண்டுளீர்கள்.
காரியாலயத்தில் இருந்த என் கவனத்தை இல்லம் கொண்டு சேர்தமைக்கு நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

இது பெண்களுக்கும் பொருந்தும்.....அன்பு தங்கை ரேவதி அவர்களே.

நன்றி குமார். அக்கருத்து இருவருக்குமே பொருந்தும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக