புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
106 Posts - 65%
heezulia
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
6 Posts - 4%
viyasan
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%
eraeravi
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
283 Posts - 45%
heezulia
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
19 Posts - 3%
prajai
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எது கவிதை ...! Poll_c10எது கவிதை ...! Poll_m10எது கவிதை ...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:05 pm

கண்ணால் பேசுவது
கவிதை அல்ல

உன் முன்னால்
பேசும் போது
ஊமையாக நிற்கிறேனே
அது கவிதை

கட்டை விரலால்
கோலம் போடுவது
கவிதை அல்ல

நம் காதலின் ஆழம்
தெரிந்து
உன் கைபிடிக்கிறேனே
அது கவிதை

வாரி அணைக்கும்
வார்த்தைகள்
கவிதை அல்ல

உன் வாழ்க்கையில்
வளர்வதும் தேய்வதுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 1:06 pm

ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 1:08 pm

உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....!

நல்ல முடிவுரை .... அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:08 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 29, 2011 1:09 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லா கணவர்களுமே இப்படி இருந்தால் பிரச்சனை இல்லை ரேவதி. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:09 pm

thanks uma.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 29, 2011 1:11 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.
காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:12 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
உன் வாழ்க்கையில்
வளரும் தேய்வுமாய்
வழிகாட்டும்
வாழ்க்கை துணைவியே
அழகிய கவிதை .....![/b][/color]
கவனியுங்கள் கணவன்மார்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி. இது காதலர்களுக்கும் பொருந்தும் ரேவதி.
காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

ஆம் மிகவும் சரியான பதில் தான் ரேவதி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Oct 29, 2011 1:21 pm

மிகவும் அருமையாக வார்த்தைகளை கையாண்டுளீர்கள்.
காரியாலயத்தில் இருந்த என் கவனத்தை இல்லம் கொண்டு சேர்தமைக்கு நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

இது பெண்களுக்கும் பொருந்தும்.....அன்பு தங்கை ரேவதி அவர்களே.


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 29, 2011 1:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:மிகவும் அருமையாக வார்த்தைகளை கையாண்டுளீர்கள்.
காரியாலயத்தில் இருந்த என் கவனத்தை இல்லம் கொண்டு சேர்தமைக்கு நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

காதலிக்கும்போது எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவர்களின் சுயரூபம் தெரியும் அதனால்தான் அப்டி சொன்னேன்

இது பெண்களுக்கும் பொருந்தும்.....அன்பு தங்கை ரேவதி அவர்களே.

நன்றி குமார். அக்கருத்து இருவருக்குமே பொருந்தும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக