புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஜோக்ஸ்  Poll_c10ஜோக்ஸ்  Poll_m10ஜோக்ஸ்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்ஸ்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 24, 2011 4:24 pm


“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும்
பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?

“ கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் , கல்யாணம்
பண்ணிக்கிறது இல்லையா ?”


உங்க மனைவிக்கு பட்டுப் புடவை வாங்கித் த்ந்தீங்களாமே,
காஞ்சிப் பட்டா ? ஆரணிப் பட்டா?

“ கடன் பட்டு “

உன்னைப் பார்த்தா அச்சு அசல் என் மருமகள்
மாதிரியாகவே இருக்க.

அப்பிடியா?

அமாம் . பஸ் வர வரைக்கும் ரெண்டு பேரும்
கொஞ்ச நேரம் சண்டை போடலமா?

“ அவர் வியாபரத்துல கீழேயிருந்து மேலே வந்தவர்னு
சொல்றீங்களே,எப்பிடி ?

“ முதலில் செறுப்பு வியாபாரம் செய்தார் , அப்புறம் பெல்ட் வியாபாரம் செய்தார் , இப்ப தொப்பி வியாபாரம் செய்கிறார்.


என் மாமியாருக்கு அலோபதி , ஹோமியோபதி, யுனானி
இப்பிடி பலவிதங்களில் முயற்சி செய்தும் பலனில்லை !

அடடா !! போயிட்டாங்களா ?

ம்ஹூம் , குத்துக்கல்லாட்டம் இருக்காங்க !


அந்த ஆள் சினிமாவால போண்டி ஆயிட்டாரு !

படம் எடுத்தாரா ?

இல்லை .. புதுசா எந்த படம் ரீலீஸ் ஆனாலும் குடும்பத்தோட தியேட்டருக்கு போய் பார்த்தாராம்





ஒருவன் :-சார் ,சார் என் நாய் தொலைஞ்சு போச்சு ,
கண்டு பிடிச்சு கொடுங்க

போலிஸ்:-ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க

ஒருவன் :-என்னைப் பார்த்தால் வாலாட்டும்.


சுறா :- டேய் மச்சி ,நாளைக்கு சினிமாக்கு போறேன்,
வரியாடா

எறா :- முடிஞ்சா வறேன் மச்சி

சுறா :- படம் முடிஞ்சி ஏண்டா வர ! படம் ஆரம்பிக்கும்
பொழுதே வா !


டீச்சர் :- படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி
நேரம் தூங்கினால் போதும்.

மாணவன் :- அது எப்பிடி டீச்சர் முடியும் , ஒரு நாளைக்கு
ஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது !!!

அப்பா :- புள்ளையாடா நீ !எல்லா பாடத்திலேயும் ஃபெயில்,
இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத !

மகன் :- சரி மச்சி !,ஒவரா சீன் போடாம சைன் போடு

மாணவன் :- சார்... என்ன இது ?

ஆசிரியர் :- கேள்வித்தாள் !

மாணவன் :- சார் ..இது என்ன ?

ஆசிரியர் :- விடைத்தாள் !!

மாணவன் :- கேள்வித்தாளில் கேள்வி இருக்கு ,விடைத்தாளில்
விடை எங்கே சார் ,என்ன கொடுமை சார் இது....

ஆசிரியர் :- ??!!??!!#@$%$#@


பேங்க் மேனேஜர் :- எங்க பேங்கில இன்ட்ரெஸ்ட் இல்லாமல்
கடன் தருவோம்.

கிராமத்தான் :- கொடுக்கிறது தான் கொடுக்கிறீங்க ,அதை
சந்தோசமா கொடுக்கலாமே ! இன்ட்ரெஸ்ட் இல்லாம
குடுக்கிரேன்னு சொல்றீங்களே !!

கிராமத்து அப்பா :- (பையனிடம்) எப்பிடியோ நாலு வருஷம்
காலேஜ் படிப்ப முடிச்சிட்ட ,அடுத்து என்ன பண்ண போற ?

பையன் :- அறியர்சுன்னு மேல் படிப்பு ஒன்னு இருக்குப்பா !
அதை படிக்கணும் பா


'' என்ன உங்க கைக்குட்டையில் முடிச்சு போட்டு இருக்கு ''

'' என் மனைவி தான் முடிச்சு போட்டாள்''

''ஏன்? ''

'' அவள் என்னிடம் கொடுக்கிற கடிதத்தை மறக்காம போஸ்ட் செய்யணும் என்று நினைவூட்டுவதற்காக ''

'' நீங்க அந்த கடிதத்தை மறக்காம போஸ்ட் பண்ணிட்டீங்களா ? ''

'' எப்படி முடியும் ? என் மனைவி என்னிடம் கடிதத்தை கொடுக்கவே மறந்து விட்டாள் . ''

-----------------------------------------------------------------------------------------------------------------





பத்திரிக்கை நிருபர் : நீங்கள் எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பணக்காரராக ஆனீர்கள் ?

செல்வர் : அது பெரிய கதை . சொல்லிமுடிக்க நீண்ட நேரம் ஆகும் . இந்த விளக்கு ஏன் அது வரை வீணாக எரிந்து கொண்டிருக்க வேண்டும் . அனைத்து விடுகிறேன் .

பத்திரிக்கை நிருபர் : நீங்கள் சொல்ல வேண்டாம் . நானே புரிந்து கொண்டேன் .

-------------------------------------------------------------------------------------------------------------

மாணவர்கள் சோதனை செய்து கொண்டிருந்த பரிசோதனை சாலைக்கு கிராமத்தான் ஒருவன் வந்தான் .

அங்கிருந்த மாணவர்களை பார்த்து , '' நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? '' , என்று கேட்டான் .

'' எந்த பொருளாக இருந்தாலும் அதைக் கரைக்கக் கூடிய திரவம் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளோம் '' என்று பெருமையாகச் சொன்னான் ஒரு மாணவன் .

'' எல்லாவற்றையும் கரைக்கக் கூடிய திரவத்தை எதில் போட்டு வைப்பீர்கள் ? '' என்று கேட்டான் கிராமத்தான் .




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:43 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜோக்ஸ்  Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:19 pm

அத்தனையும் அருமை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஜோக்ஸ்  Jjji
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 24, 2011 8:22 pm

"பையன் :- அறியர்சுன்னு மேல் படிப்பு ஒன்னு இருக்குப்பா !
அதை படிக்கணும் பா"
சூப்பருங்க சிரி சிரி ரிலாக்ஸ்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 9:41 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜோக்ஸ்  1357389ஜோக்ஸ்  59010615ஜோக்ஸ்  Images3ijfஜோக்ஸ்  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 24, 2011 11:58 pm



“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும்
பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?

“ கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் , கல்யாணம்
பண்ணிக்கிறது இல்லையா ?”

ஒருவன் :-சார் ,சார் என் நாய் தொலைஞ்சு போச்சு ,
கண்டு பிடிச்சு கொடுங்க

போலிஸ்:-ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க

ஒருவன் :-என்னைப் பார்த்தால் வாலாட்டும்.

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜோக்ஸ்  Ila
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Oct 25, 2011 9:31 am

சிரிப்பு சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக