புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_m10ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............?


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 24, 2011 3:12 pm

பிச்சுமணி அப்பாவி. வெகுளி. பரோபகாரி. யாரும் கூப்பிடாமலேயே
ஓடிப்போய் உதவி செய்வான்.

துறு துறுவென்று இருப்பான்.எப்போது என்ன செய்வான் என்று தெரியாது.
அதனால் பலமுறை சிக்கலில் மாட்டியிருக்கிறான்

அன்றும் அப்படித்தான் ஒரு நண்பன் அழைத்தான் என்று, தான் வேலை
செய்யும் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டான்.

உள்ளூர் கோவிலில் நடக்கும் விழாவிற்குப் போவதாகச் சொல்லி விட்டுப்போனான்

அவனுக்கு விடுப்பைக் கொடுத்த அதிகாரி அன்று மாலை அவனை
எதேச்சையாகச் சந்தித்தபோது அதிர்சிக்கு உள்ளாகிவிட்டார்.

பிச்சுமணியின் கன்னம் இரண்டும் எங்கோ அடிவாங்கியதில் சிவந்து போனது
மட்டுமில்லாமல் நன்றாக வீங்கிப்போயும் இருந்தது. அதோடு கண்களும்
சற்றுக் கறுப்படித்துக் கலங்கியிருந்தது

அவரைப் பார்த்தவுடன் பிச்சுமணிக்கும் அதிர்ச்சிதான். எட்டி நடக்கப்
பார்த்தான். அவனுடைய மேலதிகாரி பிடித்துக் கொண்டு விட்டார்

“டேய் பிச்சுமணி என்னடா ஆச்சு உனக்கு? ஏண்டா கன்னங்கள்
வீங்கியிருக்கிறது?”

“அது பெரிய கதை சார்! கேட்டால் வருத்தப்படுவீர்கள்!”

“வருத்தத்தைவிடு. நடந்ததைச் சொல்லு.” “கோவில் வளாகத்தில வாட்டசாட்டமான பொம்பிளை ஒருத்தி என்னை
அடிச்சிட்டா சார். பொறி கலங்கிற மாதிரி ஓங்கிக் கன்னத்தில அறைஞ்
சிட்டாசார்!”

“எதுக்கிடா அறைஞ்சா?”

“சாமியாரு சொற்பொழிவு பண்ணினாரு. எல்லோரும் உக்காந்து கேட்டுக்
கிட்டிருந்தோம். அவரு தீடிர்ன்னு எல்லோரும் எழுந்து நின்னு இந்தப்
பாட்டை எங்கூட சேர்ந்து பாடுங்கன்னாரு, சரின்னு எல்லோரும் எழுந்து
நின்னு பாட ஆரம்பிச்சோம், அப்பத்தான் அது நடந்திரிச்சு சார்.
எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டிருந்தவ படார்ன்னு திரும்பி, பொடார்ன்னு
அறைஞ்சிட்டா சார்!”

“அறைஞ்சது சரிடா, எதுக்குடா அறைஞ்சா?”

” எழுந்து நின்னபோது சேலை, அவளோட பின்பக்க இடுவல்ல (crack)
சிக்கி பார்க்க அசிங்கமா இருந்திச்சு. பக்கத்துல நின்ன பயலுக எல்லாம்
அதையே பார்க்க ஆரம்பிசானுங்க. அய்யோ பாவம்னு அதைச் சரி
பண்ணிவிட்டேன் சார். அதனால் வந்ததுதான் இந்த வினை!”

“சரி பண்ணினியா – எப்படி?”

“வெளியே இழுத்துவிட்டேன் சார். அதை அவ தப்பா புரிஞ்சுக்கிட்டு
அடிச்சிட்டா சார்!”

“சரி, அந்தக் கன்னமும் வீங்கி இருக்கே, அது எதனாலடா?”

“அதுவும் அவளால தான் சார்!” “அடப்பாவி, அவளாலையா? இரண்டாவது முறை எதுக்காகடா அடித்தாள்?”

“நாம் இழுத்துவிட்டது அவளுக்குப் பிடிக்கல போல, முன்பிருந்தது போலவே
இருக்கட்டும்னு நெனச்சு சேலையைப் பழையபடி சொருகிவிட்டேன் சார்!”

“அடக் கிறுக்கா! உன் அப்பாவித்தனமான குறும்புக்கு அளவேயில்லையா?”

+++++++++++++++++++++++++++++++++++++
இப்போது சொல்லுங்கள். பிச்சுமணி இரண்டாவதாகச் செய்தது தவறா?
தவறில்லையா? :-) ))

நன்றி மலர் களஞ்சியம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 3:18 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 24, 2011 3:23 pm

அறிவுடன் செயல் பட்டுருந்தால் ஆடிவிழுந்திருக்காது..! சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 3:25 pm

அருண் wrote:அறிவுடன் செயல் பட்டுருந்தால் ஆடிவிழுந்திருக்காது..! சிரி
எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா? அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 24, 2011 5:13 pm

பிச்ச wrote:
அருண் wrote:அறிவுடன் செயல் பட்டுருந்தால் ஆடிவிழுந்திருக்காது..! சிரி
எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா? அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 24, 2011 5:19 pm

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 5:20 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
இந்தக் கதையை நானும் படித்தேன், ஈகரையில் பதியலாம் என்று இருந்தேன் எங்கே இங்குள்ள மகளிர் அணியினர் நம்மை அறைந்து விடுவார்களோ என்று எண்ணி பதியவில்லை




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஏன் அடித்தாள் இரண்டாவது முறை ..............? Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 24, 2011 5:22 pm

kitcha wrote: சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
இந்தக் கதையை நானும் படித்தேன், ஈகரையில் பதியலாம் என்று இருந்தேன் எங்கே இங்குள்ள மகளிர் அணியினர் நம்மை அறைந்து விடுவார்களோ என்று எண்ணி பதியவில்லை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக