புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
7 Posts - 64%
heezulia
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
8 Posts - 2%
prajai
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_m10இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 12:32 pm

பெண் ஒருத்தி விமான நிலயத்தில் அமர்ந்திருந்தால். தன்னுடைய விமானம் புறப்பட நீண்ட நேரம் இருந்ததால் புத்தகம் ஒன்றையும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் வாங்கிக்கொண்டு அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்து அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தால்.

சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் அதே பெஞ்சில் அவளருகில் வந்தமர்ந்தார்.அவரும் அவர் கொண்டுவந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். அந்த பெண் அவள் அருகில் இருந்த ரொட்டி பாக்கெட்டிலிருந்து ஒரு ரொட்டியை எடுத்தாள். அந்த வாலிபரும் அவளுடைய அனுமதி இல்லாமலேயே ஒரு ரொட்டியை எடுத்தார்.அந்த பெண் கோபமடைந்தாள். என்ன இந்த ஆள் ஒரு அனுமதிகூட பெறவில்லை, அடுத்தவருடைய பிஸ்கட்டை சாப்பிடுகிறானே என்று தனக்குள்ளே திட்டிக்கொண்டிருந்தாள்.

மறுபடியும் அவள் ஒரு ரொட்டியை எடுக்க, அந்த ஆணும் ஒரு ரொட்டியை எடுக்க மீண்டும் கோபமடைந்தாள். மனதிற்குள்ளேயே திட்டிக்கொண்டிருந்தாள். இப்படியே இருவரும் எல்லா ரொட்டிகளையும் சாப்பிட, இறுதியாக ஒரே ஒரே ரொட்டி மட்டும் இருந்தது. இப்பொழு என்ன செய்கிறான் இவன் என்று பார்போம் என அவள் நினைத்தாள். அந்த ஆண் தான் எடுத்த கடைசி ரொட்டியை இரண்டாக பிரித்து ஒன்றை அந்த பெண்ணிடம் கொடுத்தான். கோவத்தின் உச்சிக்கே சென்ற அவள் என்னுடைய ரொட்டியை எனக்கே தருகிறாயா? என்று கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நீங்களானாள்.

அவளுடைய விமானமும் வந்தது, உள்ளே அமர்ந்துகொண்டிருந்த அவளால், அந்த வாலிபர் செய்த செயல் மட்டும் மறக்கமுடியவில்லை. அவளுடைய கோவமும் குறையவில்லை........

தன்னுடைய கைப்பையில் அந்த புத்தகத்தை வைப்பதற்கு திறந்தபொழுது அவள் வாங்கிய ரொட்டியை அந்த பையில் வைத்தது அவளுக்கு அப்பொழுதான் நினைவிற்கு வந்தது. இந்நேரம் அவள் வெட்கி தலைக்குணிந்தால். அந்த வாலிபர் அவருடய ரொட்டியை அவளுக்கு கொடுத்திருக்கிறார். இங்கே தவறு தன்னுடையதுதான் என்றெண்ணிய அவளுக்கு அந்த வாலிபரிடம் மன்னிப்பு கூட கேட்க முடியவில்லை.

ஈமெயில் வந்தது.
தமிழாக்கம்: பிச்ச!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 12:41 pm

பிச்ச

உங்களுக்கு இன்னக்கி சோறு கிடைக்காம போகப்போகுது !
நன்றி !



இப்படியும் சிலர் (ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு) Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 24, 2011 12:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:பிச்ச

உங்களுக்கு இன்னக்கி சோறு கிடைக்காம போகப்போகுது !
நன்றி !

ரொட்டி கிடைச்சா போதும்... சோறு வேண்டா



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 12:45 pm

dsudhanandan wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:பிச்ச
உங்களுக்கு இன்னக்கி சோறு கிடைக்காம போகப்போகுது !
நன்றி !
ரொட்டி கிடைச்சா போதும்... சோறு வேண்டா

சிரி சிரி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 24, 2011 12:45 pm

நல்லா இருக்கு...நியாயமா அந்த ஆள் தான் கோவா படணும்..ஆனாலும் தாராள மனசு அவருக்கு...அமைதியாக இருந்து விட்டார்...கிரேட்.

ஆனாலும் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவது தான் யோசிக்க வைக்கிறது....அந்த பெண் பிஸ்கட் வாங்கினால் சொல்ட்றீங்க..ஆனால், சாப்பிட்டது ரொட்டி....எப்படி...

சிரிசிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 12:53 pm

உமா wrote:நல்லா இருக்கு...நியாயமா அந்த ஆள் தான் கோவா படணும்..ஆனாலும் தாராள மனசு அவருக்கு...அமைதியாக இருந்து விட்டார்...கிரேட்.
ஆனாலும் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவது தான் யோசிக்க வைக்கிறது....அந்த பெண் பிஸ்கட் வாங்கினால் சொல்ட்றீங்க..ஆனால், சாப்பிட்டது ரொட்டி....எப்படி...
சிரிசிரி சிரி
போனா போகுது கொஞ்சமாச்சும் தமிழ்ல எழுதலாம்னு பார்த்தா விட மாட்டீங்க போலருக்கு. என்ன கொடுமை சார் இது
உங்கள மாதிரி கான்வெண்ட் பிள்ளைகளுக்காக எழுதுறேன் ஒரு பதிவு.... புன்னகை




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 24, 2011 12:55 pm

நல்லா இருக்கு பிச்ச
ஆனா வீட்ல கேட்டுதானே இத எழுதுறீங்க? அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 24, 2011 12:55 pm

உமா wrote:நல்லா இருக்கு...நியாயமா அந்த ஆள் தான் கோவா படணும்..ஆனாலும் தாராள மனசு அவருக்கு...அமைதியாக இருந்து விட்டார்...கிரேட்.

ஆனாலும் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்லுவது தான் யோசிக்க வைக்கிறது....அந்த பெண் பிஸ்கட் வாங்கினால் சொல்ட்றீங்க..ஆனால், சாப்பிட்டது ரொட்டி....எப்படி...

சிரிசிரி சிரி

ரொட்டி(தமிழ்) , பிஸ்கட்(ஆங்கிலம் ) ஆகவே இரண்டும் ஒன்றுதான் ... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 24, 2011 12:58 pm

முஹைதீன் wrote:நல்லா இருக்கு பிச்ச
ஆனா வீட்ல கேட்டுதானே இத எழுதுறீங்க? அருமையிருக்கு
உஷ்! தெரியாது. அப்பறம் உசுருக்கு உத்தரவாதம் கிடையாது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 24, 2011 1:02 pm

அந்த பெண் கோவபட்டது தவறுதான், இருந்தாலும் பெண் புத்தி பின் புத்தி அப்படினு சொல்ட்ரதைதான் யோசிக்க வேண்டியதா இருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக