புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
89 Posts - 38%
heezulia
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
340 Posts - 48%
heezulia
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
24 Posts - 3%
prajai
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_m10தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கள் கருத்துகளை கூறுங்கள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 24, 2011 10:51 am

தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,

அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .

அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.

கோவில்களில் பதிக்கப்பட்டுள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது. அது மட்டும் இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .

ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும், இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி கற்களின் மீதும் கருவறையி லும் ஒட்டி விட்டு ஏதோ கோவிலையே இவர்கள் புதிதாக கட்டியது போல் நினைத்துக்கொள்கிறார்கள்.

இவற்றை பாக்கும்போது வருத்தமாக உள்ளது .

இது பற்றி தங்கள் கருத்துகளை கூறுங்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தங்கள் கருத்துகளை கூறுங்கள்  1357389தங்கள் கருத்துகளை கூறுங்கள்  59010615தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Images3ijfதங்கள் கருத்துகளை கூறுங்கள்  Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 24, 2011 10:58 am

நம்மால் வருத்தம் கொள்ளத்தான் முடியுமே தவிர இதை செய்யாதீர்கள் என்று அவர்களிடம் சொல்ல முடியாது பழங்காலத்தில் உள்ள நடைமுறைகளை இங்கே மதிக்கிறார்களே தவிர யாருமே பின்பற்ற விரும்புவதில்லை இதுதான் உண்மை .......
அந்த கால கோவில்களில் உள்ள ஒவொரு தூணும் ஒரு கதை சொல்லுமாம் அதை இன்றைய தலைமுறைகளுக்கு அவர்கள் அறிய தருவதை இல்லை அதை டைல்ஸ் கொண்டு மூடி விடுகிறார்கள் தங்கள் கருத்துகளை கூறுங்கள்  440806 தங்கள் கருத்துகளை கூறுங்கள்  440806 தங்கள் கருத்துகளை கூறுங்கள்  440806



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 24, 2011 10:59 am

நிச்சயம் மிகவும் வருத்தமான செய்திதான் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 24, 2011 11:45 am

வணக்கம் கேசவன் !

அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.

இது போன்ற ஆக்கபூர்வமான விவாதத்திற்கு களம் அமைத்து கொடுத்தற்கு நன்றி !

1. கற்கள் இருந்தால் நல்லதுதான். டைல்ஸ் ஒட்டுவது ஆபத்தானது. ஆகம விதிகளுக்கு உட்பட்டது கூட இல்லை என்பது என் கருத்து.

மாற்று வழி !

வேலூர் , பொற்கோவில் சென்றிருக்கிறீர்களா ? அங்கே கருவறையை நோக்கி நாம் நடந்து செல்கிற பாதையின் இரு புறங்களிலும் பளிங்கு கல் பதித்திருப்பார்கள். நடுவில் பட்டியல் கல்லையே சற்று அழகு படுத்தி பதித்திருப்பார்கள்.
செலவு கொஞ்சம் அதிகம் தான். மிக பெரிய கோவில்களில் இதை செய்தால் பதிப்பு வராது.

2. தூண்கள் வார்னீசு அடிப்பது ,, தொல்லியல் துறையின் அனுமதியோடுதனே செய்திருப்பார்கள். மேலும் அதில் ஆணி அடிக்காமல், நம்மை போன்ற பார்வையாளர்கள் ஏதும் கிறுக்கமல் இருந்தால் நல்லது.

நன்றி !
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



தங்கள் கருத்துகளை கூறுங்கள்  Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 24, 2011 12:10 pm

மிகவும் சரியான கருத்து. இருப்பதார்க்கே வீடு இல்லாமல் எத்தனையோ
பேர் ரோட்டில் குடியிருக்கிறார்கள் அவர்களைன் நலன் கருதி இதுவரை யாரும் முன்வரவில்லை ஆனால் சிலையாக இருக்கும் கோயிளுக்கு இது தேவையா?டைல்ஸ் ஓட்டும் பணத்தை வைத்து நாட்டில் எத்தனையோ நல்ல காரியங்களில் செயல் படுத்தலாம். அதை விடுவித்து இப்படி புதுப்பித்தல் காரணமாக பல பேர் கோயிலின் பெருமையை சீர் குலைக்கிறார்கள். நானும் தங்கள் கருத்தை மதிக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக