புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைக்கு மகளாய் தாய்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 11:47 am

First topic message reminder :

பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Appamakal7959az


ம்மா ...
திடுக்கிட்டு எழுந்தவன்
கண்ணைக் கசக்கி விழிதிறக்க
ஆறுமணியை காட்டியது கடிகாரம்

எழுந்தவன்
மெல்ல சோம்பலை முறிக்க
படுக்கையில் உதிர்ந்து விழுந்தது
அதுவரையிலான உறக்கம்


அம்மான்னு
சத்தம் போட்டது கேட்டுச்சு
கனவுல உங்க அம்மாவா
நக்கல் கேள்வியுடன் மனைவி

அம்மா
கூப்பிடுவது போல் சத்தம்
மனைவிக்கு பதிலத்தபடி
ஆயத்தமானான் காலைக் கடமைகளில்

மேஜையில்
கைபேசி அழைத்தபடி துடிக்க
கையில் எடுத்த மனைவியோ
ஹலோவுக்குப் பின் மௌனமானாள்

வாடிய
முகத்துடன் ஓடிவந்து
அவன்னோக்கி கைபேசியை நீட்டுகையில்
அவள்விழி உதிர்த்தது கண்ணீரை

அண்ணே ...
அம்மா..ம்மா தவறிருச்சி
ஊருக்கு உடனே புறப்பட்டுவா
அழுத குரலுமாய் தங்கை

அச்சேதி
இடியாய் நெஞ்சில் விழ
நாளத்தில் குருதியோட்டம் நிற்க
தளர்ந்து விழுந்தான் அவன்

வார்த்தைகள்
எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள
பேசா ஊமையைப்போல் மௌனமாக
அழுதது அவன் இதழ்கள்

ஊருக்கான
நாழிகைகளின் பயணத்தில்
வீடுவரை ஏங்கி அழுததில்
விழிகளில் வற்றியது கண்ணீர்

பேரூந்தில்
வந்திறங்கியவன்
தடுமாறி விழுந்தான் ஊர்வீதியில்
ஓடிவந்து எடுத்த உறவுகளோ
அவனைத் தாங்கியபடி அழுதது

நம்ம
வீட்டு வெளிச்சம் அனைச்சிருச்சு
உறவுகாத்த குலசாமியும் சான்ச்சிருச்சு
தலைமாட்டில் கதறினாள் தங்கை

அண்ணே ...
தாரை தாரையாக உதிரும்
கண்ணீருடன் ஓடிவந்த தம்பியோ
நெஞ்சோடு சேர்த்தழுதான் அவனை

உங்களுக்கெல்லாம்
பாலூட்டி வளத்தவளுக்கு
ஒருசொட்டு பாலூத்த ஆளில்லையே
பக்கத்து வீட்டுக் கிழவி

பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும்
நாதியற்று உசுரவிட்டுட்டா
புலம்பியபடி அம்மாவின் தங்கை

பொழப்புக்காக
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்

ப்பா..அப்பா
பாட்டி துனியைமூடி தூங்குது
எழுதிருக்க சொல்லுங்கப்பா
அவனின் இரண்டுவயது மகன்

பாட்டிக்கு
கொஞ்சம் உடம்பு சரியில்லை
பாட்டி தூங்கட்டும் என்றபடியே
மகனை வாரியெடுத்து அழுதான்

பத்துமாசம்
சுமந்து பெத்த தாயை
பாடையில சுமந்து கொண்டு
மயான பயணத்தில் அவன்

என்னப்பெத்த
தெய்வத்திற்கு கொள்ளி வைக்கவா
தலைப் புள்ளையாய் பிறந்தேன்
வாய்விட்டுக் கதறினான் அவன்

இரண்டாம் நாள்
இறுதிக் கிரிகைகள் முடிந்து
வீட்டுக்கு வந்தவன் கண்டான்
இரவல் புன்னகையிட்டு மனைவி

அவள்
காதில் எதோ முனுமுனுத்தாள்
ஆழ்ந்த துயர துக்கத்திலும்
மெல்ல மலர்ந்தது அவன்முகம்

நிச்சயமா
இது பெண்குழந்தை தான்
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய்

பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:38 pm

உமா wrote:கடைசி வரிகளில் அப்படியே கண்ணீர் மல்க உடல் சிலிர்த்தேன் செய்தாலி...
என்ன சொல்வது என்றே தெரில..மெய் மறந்து படித்தேன் மீண்டும் ஒருமுறை...
தாய்மை பிரிந்த வேதனை சுமந்த அவன் இன்னொரு தாயை வர வேர்க்க தயார் ஆகிறான்...

இந்த மாதிரி நிறைய நான் கேள்வி பட்டு இருக்கேன்..
இருந்தும் ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு...

சிறந்த கவிதை செய்தாலி.... 10 கவிதைகளை படித்தால் போலே உங்களின் ஒரே கவிதை...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:41 pm

ஹிஷாலீ wrote:நான்கு வரிகள் நாளும் பொழுதுமாய் மிளிர்கிறது கவிதையில். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி சகோ ...



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:42 pm

அ.இராஜ்திலக் wrote:பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்

அருமை அருமை

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 20, 2011 1:44 pm

செய்தாலி நீங்க ஹைக்கூ கவிதைகளை எழுதுங்களேன்...
இல்லை இதற்க்கு முன் எழுதி இருந்தால் லிங்க் கொடுங்களேன்.

உங்கள் சிந்தனையில் வந்த ஹைக்கூக்களை படிக்க ஆசையா உள்ளது.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 20, 2011 2:04 pm

இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் அழ வைத்துவிட்டது, என்னைப் போல் வெளிநாட்டில் வாழும் நபர்களுக்கு ..............................இது இன்னும் ரொம்ப கொடுமையாக இருக்கும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஒருநாள் என் தம்பிக்கு கல்யாணம்,மூன்றாவது நாள் கிளம்பி நான் இங்கு வந்துவிட்டேன் அன்று இரவு என் சித்தப்பா மாரடைப்பில் இறந்துவிட்டார். இங்கு மதியம் வந்து டூட்டியில் சேர்ந்து உள்ளேன் அன்று இரவு அவர் காலமாகிவிட்டார்.என்னால் போகமுடியாத சூழ்நிலை ரொம்ப கொடுமையாக இருந்தது, இப்போது அதை நினைத்தாலும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அழுகை அழுகை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிள்ளைக்கு மகளாய் தாய் - Page 2 Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 2:06 pm

உமா wrote:செய்தாலி நீங்க ஹைக்கூ கவிதைகளை எழுதுங்களேன்...
இல்லை இதற்க்கு முன் எழுதி இருந்தால் லிங்க் கொடுங்களேன்.

உங்கள் சிந்தனையில் வந்த ஹைக்கூக்களை படிக்க ஆசையா உள்ளது.

உங்களின் வேண்டுகோளுக்காக இதோ http://www.eegarai.net/t73006-topic#659639,
http://www.eegarai.net/t73007-topic#659642
ஆனால் இந்த வரிகள் கைகூ ,புதுக்கவிதை என்று சொல்லிவிட முடியாது
இதுவும் என்னுடைய ஒருவிதமான கிறுக்கல்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 2:56 pm

kitcha wrote:இந்தக் கவிதை என்னைக் கொஞ்சம் அழ வைத்துவிட்டது, என்னைப் போல் வெளிநாட்டில் வாழும் நபர்களுக்கு ..............................இது இன்னும் ரொம்ப கொடுமையாக இருக்கும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஒருநாள் என் தம்பிக்கு கல்யாணம்,மூன்றாவது நாள் கிளம்பி நான் இங்கு வந்துவிட்டேன் அன்று இரவு என் சித்தப்பா மாரடைப்பில் இறந்துவிட்டார். இங்கு மதியம் வந்து டூட்டியில் சேர்ந்து உள்ளேன் அன்று இரவு அவர் காலமாகிவிட்டார்.என்னால் போகமுடியாத சூழ்நிலை ரொம்ப கொடுமையாக இருந்தது, இப்போது அதை நினைத்தாலும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அழுகை அழுகை

உங்களின் சொந்த நிகழ்வை எங்களுடன் பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக